புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...!
Page 1 of 1 •
‘கோபல்ஸ்’ (Goebbels), வரலாற்றின் பக்கங்களை இருள் சூழவைத்த ஹிட்லரின் பரப்புரையாளன்; எந்தப் பொய்யையும் நயமாகச் சொல்லி, மக்களை நம்பவைக்கும் வித்தை அறிந்தவன்; ஒரு கருத்தியலை, மெல்லமெல்ல மக்களிடம் திணித்து... அதை, பொதுக் கருத்தாக்கி... அந்தக் கருத்தைச் சுற்றியே மக்களை உரையாடவைப்பவன்; பெரும் தந்திரக்காரன். அவன், பிரசாரத்துக்காக 19 யுக்திகளை வகுத்துச் சென்றான். அதை, அப்படியே சுவீகரித்துக் கொண்டு... அ.தி.மு.க பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலா, மிகத் தந்திரமாக காய்களைக் கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் நகர்த்திக் கொண்டிருக்கிறார்.
சசிகலா
பிரசாரத்துக்கு கோபல்ஸின் யுக்திகளும்... சசிகலாவின் நகர்வுகளும்!
கோபல்ஸ் வகுத்த சில பிரசார யுக்திகளை இங்கு பகிர்கிறேன். இதை, அப்படியே உங்களது இடது மூளையில் படரவிட்டுவிட்டு... சசிகலாவின் அரசியல் நகர்வுகளையும், அதனுடன் பின்னப்பட்டிருக்கும் சொற்களையும் உற்றுநோக்குங்கள்... பகுப்பாய்வு செய்யுங்கள்!
கோபல்ஸ்: ‘‘ஒரு பொய்யைத் திரும்பத்திரும்ப மக்களிடம் சொல். வேறுவேறு உணர்வு நிலைகளிலிருந்து சொல். அந்தப் பொய், வெறும் வார்த்தைகளால் மட்டும் கட்டமைக்கப்பட்டிருக்க கூடாது. உணர்வுகளால் அது, கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லை, நாம் சொல்வது பொய்யென்று எதிராளிகள் நிறுவ வேண்டுமென்றால், அந்த உணர்வுகளை கடந்து வரவேண்டும்.’’
சசிகலா: ‘அ.தி.மு.க-வில்.... சசிகலாவை தவிர்த்து பொதுச் செயலாளர் பொறுப்புக்கு தகுதி உடையவர் யார்...?’ என்பது ஒரு வாதம். “அ.தி.மு.க என்ன, தேசத்துக்குச் சுதந்திரம் வாங்கித் தந்த தியாகக் கட்சியா... அதன் கரங்கள் என்ன கறை படியாததா... ஏன் இவ்வளவு விவாதம்? அந்தக் கட்சிக்கு அவர்தான் பொருத்தமானவர்... சசிகலாவே பொதுச் செயலாளர் ஆகிவிட்டுப் போகட்டுமே...’ என்பது இன்னொரு வாதம். அதாவது, 100-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், 40-க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள கட்சியில், சசிகலாவைத் தவிர வேறு யாரும் தகுதியானவர்கள் இல்லை என்ற பிம்பம் முதலில் கட்டமைக்கப்பட்டது. இந்தப் பிம்பத்தை நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்றால், ‘அவர் தன் வாழ்க்கையையே ஜெயலலிதாவுக்காகத் தியாகம் செய்தார்’ என்ற அரணை கடந்துச் செல்ல வேண்டி இருந்தது. நடுநிலையாளர்கள் கேட்ட நியாயமான கேள்வியை முறையாக அணுகாமல், உணர்ச்சி வசப்படவைக்கும் இந்த வார்த்தைகளையே பதிலாக முன்வைத்தார்கள்.
சரி... பொதுச் செயலாளர் என்பது அவர்கள் கட்சியின் முடிவு. இது, தமிழக மக்களை நேரடியாகப் பாதிக்கப்போவதில்லை. ஆனால், இந்தப் பிரசார யுக்தி கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து முதல்வர் பதவியை மையம்கொள்ளத் தொடங்கி இருக்கிறது. இப்போது... அவர்களின் வாதம், “ஜெயலலிதா உடனே இருந்து அரசியல் மற்றும் நிர்வாகத்தைப் பயின்றவர், சசிகலா. ஜெயலலிதா எந்த முடிவையும் சசிகலாவைக் கேட்காமல் எடுக்க மாட்டார். ஜெயலலிதாவைப் பார்க்கச் சென்றீர்கள் என்றால்கூட... ‘சசிகலாவைப் பார்த்தீர்களா’ என்று கேட்பார்’’ என்பது.
கோபல்ஸ்: ‘‘நாம் விரும்பும் கருத்து, மரியாதைக்குரிய நபர்கள் மூலம் சொல்லப்படுபவை. அந்த மரியாதை, பொய்யுக்கு அரணாக நிற்கும். மெல்ல அந்தக் கருத்தை அங்கங்கு பேசவைத்து, ‘ஆம்... வேறு வாய்ப்பில்லை’ என்ற மனநிலையை உண்டாக்கு!’’
சசிகலா: ‘சசிகலாதான் பொதுச் செயலாளர்... சசிகலாதான் முதல்வர் பொறுப்புக்கு தகுதியானவர்’ என்ற வாதமெல்லாம் முதலில் தொடங்குவது தம்பிதுரையிடமிருந்துதான். தம்பிதுரை பெரிய ஊழல் குற்றச்சாட்டுகளில் எல்லாம் சிக்காதவர்; பாராளுமன்ற துணை சபாநாயகராக இருப்பவர். அவரிடமிருந்து தொடங்கும் வாதத்தை ஒன்றன்பின் ஒருவராக வழிமொழியத் தொடங்குகிறார்கள். இறுதியில், ‘ஆம்... வேறு வழியில்லை’ என்ற மனநிலையில் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள்.
கோபல்ஸ்: சரியான நேரத்தில் காய்களை நகர்த்து!
சசிகலா: எம்.ஜி.ஆர் இறந்து சில தினங்களில்... ஜெயலலிதா, நடராஜனிடம் சொன்னாராம்... “நான் முதல்வராக வேண்டும்” என்று. அதற்கு நடராஜன், “எதையும் எடுத்தோம்... கவிழ்த்தோம் என்று செய்ய முடியாது. ஆட்சியை எப்போது வேண்டுமானாலும் கைப்பற்றிக் கொள்ளலாம். முதலில், கட்சியைக் கைப்பற்ற வேண்டும். கட்சி கட்டுக்குள் வந்தால்... ஆட்சியும் வரும்” என்றாராம். வரலாறு மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. சசிகலா அவசரப்படவில்லை. முதலில் கட்சியைக் கட்டுக்குள் கொண்டுவந்தார். இப்போது நேரம் கனிந்துவிட்டது. அதனால் தம்பிதுரை சொல்கிறார், “கட்சியும், ஆட்சியும் வெவ்வேறு மனிதர்கள் கையில் இருப்பது மாநிலத்துக்கு நல்லதல்ல” என்று.
இருளிலிருந்து, பேரிருளுக்கு!
“ஒப்பீடெல்லாம் சரிதான். இது அனைத்துக் கட்சிக்கும் பொருந்தும்தானே...? சசிகலாவுக்கு ஒரு வாய்ப்புத் தந்தால்தான் என்ன...?” நிச்சயம்... இது ஜனநாயக நாடு. இந்திய அரசியலமைப்பு வகுத்த கோட்பாட்டின்படி வென்று வருபவர்கள் அனைவரும் ஆட்சி செய்யலாம்தான்... மறுக்கவில்லை. ஆனால், அது நம்மை இருளிலிருந்து, பேரிருளுக்கு அழைத்துச் செல்வதாக இருக்கக் கூடாது.
ஜெயலலிதா மீது அனைவரும் வைத்த குற்றச்சாட்டு, அவர் ஏதேச்சையாகச் செயல்படுகிறார் என்பதாகும். ஜெயலலிதா பாதையில் பயணிப்பதாகச் சொல்லும் சசிகலா, தெளிவாக அதே வழிமுறையையே பின்பற்றுகிறார். டிசம்பர் 30-ம் தேதி ஜெயலலிதா நினைவிடத்தைப் பார்த்துவிட்டு வந்து, அவர் வெளியிட்ட அறிக்கையில்... அவர் பெயரைத் தவிர, வேற யார் பெயரும் இல்லை. அந்த நிகழ்வில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்துகொண்டார் என்பதை நினைவில்கொள்க!
அதே நிகழ்வின்போது... அவர் சென்று திரும்புவற்காக, சென்னையின் மையச் சாலையில் ஏறத்தாழ இரண்டு மணி நேரம் போக்குவரத்து முடக்கப்பட்டிருந்தது. சசிகலா தமிழக முதல்வர் எல்லாம் இல்லை... ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் மட்டுமே என்பதை இப்போது நினைவில்கொள்க!
இவை, இரண்டும் தமிழக மக்கள் விரும்பாத ஜெயலலிதாவின் குணங்கள். ஆனால், இதைத்தான் சசிகலா முதலில் சுவீகரித்துக் கொண்டிருக்கிறார்.
அ.தி.மு.க அதிஉயர் சித்தாந்தத்தின்படி, ஜெயலலிதா உடன் இருந்தது வேண்டுமானால்... சசிகலா பொதுச் செயலாளர் ஆவதற்கு போதுமான தகுதியாக இருக்கலாம். ஆனால், தமிழகத்தை ஆள இந்தக் தகுதி மட்டும் போதாது. மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். அதனைப் பெறாமல்... எங்களிடம் போதுமான சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று கோபல்ஸின் தந்திரத்தை மட்டுமே நம்பி... காய்களை நகர்த்துவார்களாயின், அது நிச்சயம் தமிழக மக்களுக்கு பேரிருள் நோக்கியப் பயணமாகத்தான் இருக்கும்!
நன்றி - விகடன்
சசிகலா
பிரசாரத்துக்கு கோபல்ஸின் யுக்திகளும்... சசிகலாவின் நகர்வுகளும்!
கோபல்ஸ் வகுத்த சில பிரசார யுக்திகளை இங்கு பகிர்கிறேன். இதை, அப்படியே உங்களது இடது மூளையில் படரவிட்டுவிட்டு... சசிகலாவின் அரசியல் நகர்வுகளையும், அதனுடன் பின்னப்பட்டிருக்கும் சொற்களையும் உற்றுநோக்குங்கள்... பகுப்பாய்வு செய்யுங்கள்!
கோபல்ஸ்: ‘‘ஒரு பொய்யைத் திரும்பத்திரும்ப மக்களிடம் சொல். வேறுவேறு உணர்வு நிலைகளிலிருந்து சொல். அந்தப் பொய், வெறும் வார்த்தைகளால் மட்டும் கட்டமைக்கப்பட்டிருக்க கூடாது. உணர்வுகளால் அது, கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லை, நாம் சொல்வது பொய்யென்று எதிராளிகள் நிறுவ வேண்டுமென்றால், அந்த உணர்வுகளை கடந்து வரவேண்டும்.’’
சசிகலா: ‘அ.தி.மு.க-வில்.... சசிகலாவை தவிர்த்து பொதுச் செயலாளர் பொறுப்புக்கு தகுதி உடையவர் யார்...?’ என்பது ஒரு வாதம். “அ.தி.மு.க என்ன, தேசத்துக்குச் சுதந்திரம் வாங்கித் தந்த தியாகக் கட்சியா... அதன் கரங்கள் என்ன கறை படியாததா... ஏன் இவ்வளவு விவாதம்? அந்தக் கட்சிக்கு அவர்தான் பொருத்தமானவர்... சசிகலாவே பொதுச் செயலாளர் ஆகிவிட்டுப் போகட்டுமே...’ என்பது இன்னொரு வாதம். அதாவது, 100-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், 40-க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள கட்சியில், சசிகலாவைத் தவிர வேறு யாரும் தகுதியானவர்கள் இல்லை என்ற பிம்பம் முதலில் கட்டமைக்கப்பட்டது. இந்தப் பிம்பத்தை நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்றால், ‘அவர் தன் வாழ்க்கையையே ஜெயலலிதாவுக்காகத் தியாகம் செய்தார்’ என்ற அரணை கடந்துச் செல்ல வேண்டி இருந்தது. நடுநிலையாளர்கள் கேட்ட நியாயமான கேள்வியை முறையாக அணுகாமல், உணர்ச்சி வசப்படவைக்கும் இந்த வார்த்தைகளையே பதிலாக முன்வைத்தார்கள்.
சரி... பொதுச் செயலாளர் என்பது அவர்கள் கட்சியின் முடிவு. இது, தமிழக மக்களை நேரடியாகப் பாதிக்கப்போவதில்லை. ஆனால், இந்தப் பிரசார யுக்தி கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து முதல்வர் பதவியை மையம்கொள்ளத் தொடங்கி இருக்கிறது. இப்போது... அவர்களின் வாதம், “ஜெயலலிதா உடனே இருந்து அரசியல் மற்றும் நிர்வாகத்தைப் பயின்றவர், சசிகலா. ஜெயலலிதா எந்த முடிவையும் சசிகலாவைக் கேட்காமல் எடுக்க மாட்டார். ஜெயலலிதாவைப் பார்க்கச் சென்றீர்கள் என்றால்கூட... ‘சசிகலாவைப் பார்த்தீர்களா’ என்று கேட்பார்’’ என்பது.
கோபல்ஸ்: ‘‘நாம் விரும்பும் கருத்து, மரியாதைக்குரிய நபர்கள் மூலம் சொல்லப்படுபவை. அந்த மரியாதை, பொய்யுக்கு அரணாக நிற்கும். மெல்ல அந்தக் கருத்தை அங்கங்கு பேசவைத்து, ‘ஆம்... வேறு வாய்ப்பில்லை’ என்ற மனநிலையை உண்டாக்கு!’’
சசிகலா: ‘சசிகலாதான் பொதுச் செயலாளர்... சசிகலாதான் முதல்வர் பொறுப்புக்கு தகுதியானவர்’ என்ற வாதமெல்லாம் முதலில் தொடங்குவது தம்பிதுரையிடமிருந்துதான். தம்பிதுரை பெரிய ஊழல் குற்றச்சாட்டுகளில் எல்லாம் சிக்காதவர்; பாராளுமன்ற துணை சபாநாயகராக இருப்பவர். அவரிடமிருந்து தொடங்கும் வாதத்தை ஒன்றன்பின் ஒருவராக வழிமொழியத் தொடங்குகிறார்கள். இறுதியில், ‘ஆம்... வேறு வழியில்லை’ என்ற மனநிலையில் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள்.
கோபல்ஸ்: சரியான நேரத்தில் காய்களை நகர்த்து!
சசிகலா: எம்.ஜி.ஆர் இறந்து சில தினங்களில்... ஜெயலலிதா, நடராஜனிடம் சொன்னாராம்... “நான் முதல்வராக வேண்டும்” என்று. அதற்கு நடராஜன், “எதையும் எடுத்தோம்... கவிழ்த்தோம் என்று செய்ய முடியாது. ஆட்சியை எப்போது வேண்டுமானாலும் கைப்பற்றிக் கொள்ளலாம். முதலில், கட்சியைக் கைப்பற்ற வேண்டும். கட்சி கட்டுக்குள் வந்தால்... ஆட்சியும் வரும்” என்றாராம். வரலாறு மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. சசிகலா அவசரப்படவில்லை. முதலில் கட்சியைக் கட்டுக்குள் கொண்டுவந்தார். இப்போது நேரம் கனிந்துவிட்டது. அதனால் தம்பிதுரை சொல்கிறார், “கட்சியும், ஆட்சியும் வெவ்வேறு மனிதர்கள் கையில் இருப்பது மாநிலத்துக்கு நல்லதல்ல” என்று.
இருளிலிருந்து, பேரிருளுக்கு!
“ஒப்பீடெல்லாம் சரிதான். இது அனைத்துக் கட்சிக்கும் பொருந்தும்தானே...? சசிகலாவுக்கு ஒரு வாய்ப்புத் தந்தால்தான் என்ன...?” நிச்சயம்... இது ஜனநாயக நாடு. இந்திய அரசியலமைப்பு வகுத்த கோட்பாட்டின்படி வென்று வருபவர்கள் அனைவரும் ஆட்சி செய்யலாம்தான்... மறுக்கவில்லை. ஆனால், அது நம்மை இருளிலிருந்து, பேரிருளுக்கு அழைத்துச் செல்வதாக இருக்கக் கூடாது.
ஜெயலலிதா மீது அனைவரும் வைத்த குற்றச்சாட்டு, அவர் ஏதேச்சையாகச் செயல்படுகிறார் என்பதாகும். ஜெயலலிதா பாதையில் பயணிப்பதாகச் சொல்லும் சசிகலா, தெளிவாக அதே வழிமுறையையே பின்பற்றுகிறார். டிசம்பர் 30-ம் தேதி ஜெயலலிதா நினைவிடத்தைப் பார்த்துவிட்டு வந்து, அவர் வெளியிட்ட அறிக்கையில்... அவர் பெயரைத் தவிர, வேற யார் பெயரும் இல்லை. அந்த நிகழ்வில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்துகொண்டார் என்பதை நினைவில்கொள்க!
அதே நிகழ்வின்போது... அவர் சென்று திரும்புவற்காக, சென்னையின் மையச் சாலையில் ஏறத்தாழ இரண்டு மணி நேரம் போக்குவரத்து முடக்கப்பட்டிருந்தது. சசிகலா தமிழக முதல்வர் எல்லாம் இல்லை... ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் மட்டுமே என்பதை இப்போது நினைவில்கொள்க!
இவை, இரண்டும் தமிழக மக்கள் விரும்பாத ஜெயலலிதாவின் குணங்கள். ஆனால், இதைத்தான் சசிகலா முதலில் சுவீகரித்துக் கொண்டிருக்கிறார்.
அ.தி.மு.க அதிஉயர் சித்தாந்தத்தின்படி, ஜெயலலிதா உடன் இருந்தது வேண்டுமானால்... சசிகலா பொதுச் செயலாளர் ஆவதற்கு போதுமான தகுதியாக இருக்கலாம். ஆனால், தமிழகத்தை ஆள இந்தக் தகுதி மட்டும் போதாது. மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். அதனைப் பெறாமல்... எங்களிடம் போதுமான சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று கோபல்ஸின் தந்திரத்தை மட்டுமே நம்பி... காய்களை நகர்த்துவார்களாயின், அது நிச்சயம் தமிழக மக்களுக்கு பேரிருள் நோக்கியப் பயணமாகத்தான் இருக்கும்!
நன்றி - விகடன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
கோபாலபுரத்து கோயபல்ஸ் என ஒருவர் அறியப்பட்டார்.
இப்போது இவரை எப்பிடி அழைப்பது ?
ரமணியன்
இப்போது இவரை எப்பிடி அழைப்பது ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஜெயலலிதாவின் குணங்களை சுவீகரிப்பதில் தவறில்லை ; ஆனால் அவரது வீடு , கார் , அவர் உட்கார்ந்த நாற்காலி , அவர் பயன்படுத்திய பேனா ஆகியவற்றை சுவீகரிப்பதற்கு சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நானில்லை என்றால் அவர்களுக்கு இதெல்லாம் கிடைத்திருக்காது என்று ஒரு நாள் சொல்லுவார்கள் பாருங்கள்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சொல்லலாம் ; ஆனால் ஒருவருக்கு வாரிசு இல்லையென்றால் , அவரது சொத்துக்கள் , இரத்த உறவுகளுக்குத்தானே சொந்தம் ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
மிக அருமையான பகிர்வு
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1230473M.Jagadeesan wrote:சொல்லலாம் ; ஆனால் ஒருவருக்கு வாரிசு இல்லையென்றால் , அவரது சொத்துக்கள் , இரத்த உறவுகளுக்குத்தானே சொந்தம் ?
சட்டம் அதைத்தான் சொல்லுகிறது.
( சட்டம் என்பது ஒரு இருட்டறை .
அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு .
அது ஏழைக்கு எட்டாத விளக்கு என்று
அன்று அறிஞர் அண்ணா அவர்கள் கூறியது
நினைவுக்கு வருகிறது )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|