புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொல்லப்பட்ட கடவுள்
Page 1 of 1 •
- maheshpandiபுதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016
கொல்லப்பட்ட கடவுள்
நான் நானாய்
எனக்குள் ஒரு பயணம்
என்னைத்தேடி
விதும்பல்களும் வினாக்களும்
வியாபித்திருக்கின்றன என் நெஞ்சில்
என்னைப் புறந்தள்ள
இடுப்புவலி பொறுத்த தாயும்
பொடதி தள்ளி புறக்கணித்தது ஏனோ?
அண்ணன் தம்பியும் அக்கா தங்கையும்
என்னை அடித்து நொறுக்கி அவமானப்படுத்தியது ஏனோ?
என் உணர்வுகளை பந்தாடும் நிகழ்வில்
அம்மாவும் இணைந்து கொண்டாள்
அப்பாவும் தவறாமல் கலந்து கொண்டார்
ஒட்டு உறவும்,
ஓயாமல் உப்பு, புளி, மிளகென்று
கடன் கேட்டு நிற்கும் அண்டை வீட்டுக் கனகமும்
என் அறை தேடி வந்தால்
கண்ணாம்மூச்சி ஆட்டம் தொடங்கிவிடும்
என் கழிவறை இருப்பறை ஆகிவிடும்
இதுவரை யாரும் என்னைக் கண்டுபிடித்தில்லை
தொலைந்து விட்டேன் நான்
என்னைத் தேடியே என்னுள்
அற்பப் பிராணிகளுக்கும்
என் வீட்டில் அடுக்களை வரை இடமுண்டு
செல்லப் பிராணிகளும் சுதந்திரமாய் சுற்றித் திாிவதுண்டு
நான் யார் அவ்வீட்டில் யாரும் மதிக்காதொரு பொருளாய்
தலைவாாி புஉச்சூட்டி நெற்றிச்சுட்டிட்டு
கைவிரல்களை நெறித்து சொடக்கிட்டு
கண்திருஷ்டி கழித்து
நெஞ்சூட்டி வளர்த்த தாயே!
நான் உண்ணும் உணவில் விஷம் வைத்தாய் நீயே
என் பெயர் எனக்கு மறந்துவிட்டது
என்னை நானே மறந்து விட்டபொழுது
என் பெயர் மட்டும் மறந்தது பெரும் தவறல்ல
ஆயிரம் பெயர் சொல்லி அழைக்க
ஆடவர் இருக்கும் வரையில்
ஏய் அவ்வைக் கிழவியே
என்னை நீ என்ன சொன்னாய்
ஒச்சமான பிறவியென்றா?
சாதி, மத, மொழி என்ற கணத்த கட்டுக்களையும்
உயிர்த்தலத்தில் நுழையும் ஆண்குறியினையும்
எங்களின் உணர்விற்காக பிய்த்தெறிந்த நாங்கள்
ஆண் உடலின் எச்சமான பிறவிதான்.
தொல்காப்பியரே வாரும்
எங்களின் பெயர்களை
உயர்திணைப்பெயர் மயக்கத்தில்
சேர்ப்பிக்கும் உாிமையை
உங்களுக்கு யார் கொடுத்தது.
எண்ணற்ற கேள்விக்கணைகளே
என் கண்களே கேட்டுக்கொண்டிருந்தது.
உயிர் தொண்டைக்குழிக்கும்
இருதயத்திற்கும் இடையே சடுகுடு ஆடத்தொடங்கியது.
கள்ளிப்பால் கொடுத்து கருத்தம்மாக்களை
வழியனுப்பிய காலம் போனது.
அவர்களினும் மிஞ்சிய எஞ்சிய
எங்களையும் கூட்டிவரச்சொல்லி
எமனிடம் மரணத்தூது வந்தது.
நான் நானாகவே
ஆணும் பெண்ணுமாய்
பிறந்து தவறிழைத்து விடவில்லையே!
என்னை உன்னுள் உந்துத்தள்ளிய
உன் கணவணின் ஜீனில் தான்
எனக்கான உணர்வுகளும் கட்டமைக்கப்பட்டுள்ளது.
உங்களின் இயங்குநீர்ச்சுரப்பி பகிர்வில்
எனக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை செய்தீர்கள்.
அண்ணன் அக்காக்களே இங்கே வாருங்கள்
நீங்கள் மட்டுமென்ன சளைத்தவர்களா என்ன?
முந்திப் பிறந்த நீங்கள்
கருவறையின் ஒட்டுமொத்த ஊட்டச்சத்துக்களையும்
காலிசெய்த தாந்தின்னிகள்
அவசரம் பொறுக்காத அப்பாவே
கருவறை உறுதியடையும் முன்னே
என்னைக் கருமுளையமிட்டது நீயே!
பழிகளை மட்டும் என்மேல் சுமத்திவிட்டு
பாங்காய் நீங்கள் மட்டும் ஒங்கிவிட்டீர்கள்.
உங்கள் பாவங்கள் அனைத்தும்
சிலுவையாய் சுமந்த என்னை
இல்லறச் சிறையிலே அடைத்து சிதைத்து விட்டீர்கள்
மரணிக்கிறேன் நான்.
கொள்ளப்பணத்தையும் வறட்டுக் கௌரவத்தையும் கொண்டு
கொள்ளத் துணித்த செல்வந்தனின் செல்வனாய்.
என்னொருக் கோாிக்கையாவது நிறைவேற்றுங்கள்
உடலெங்கும் மஞ்சளிட்டுக் குளிப்பாட்டி
பொட்டிட்டு புவிட்டு காஞ்சிப்புரப்பட்டிட்டு
என்னைச் சுதையிலிடுங்கள் என் கட்டை வேகட்டும்
பொத்திவச்ச ஆசைகளிட்ட நெஞ்சாங்குழி எாியட்டும்
ஒவ்வொரு நொடியும் மரணிப்பதை விட
ஒரேயடியாய் இறப்பதே மேல் போய்வருகிறேன்.
போய்வருகிறேன் அப்பாவே
இனிமேல் நீங்கள் நெஞ்சம் நிமிர்த்தி நடந்து கொள்ளுங்கள்
நெஞ்சில் ஈரமில்லாமல் மகிழ்ந்து கொள்ளுங்கள்
உடன்பிறப்புகளே! சொத்துப் பகிர்வில் கூடுதல் கணமென்று.
சிவலோகம் பயணித்த ஆத்மா
அர்த்தநாதிஸ்வரா
உன்னையும் கொன்றுவிட்டார்களா
கொல்லப்பட்ட கடவுள்
நான் நானாய்
எனக்குள் ஒரு பயணம்
என்னைத்தேடி
விதும்பல்களும் வினாக்களும்
வியாபித்திருக்கின்றன என் நெஞ்சில்
என்னைப் புறந்தள்ள
இடுப்புவலி பொறுத்த தாயும்
பொடதி தள்ளி புறக்கணித்தது ஏனோ?
அண்ணன் தம்பியும் அக்கா தங்கையும்
என்னை அடித்து நொறுக்கி அவமானப்படுத்தியது ஏனோ?
என் உணர்வுகளை பந்தாடும் நிகழ்வில்
அம்மாவும் இணைந்து கொண்டாள்
அப்பாவும் தவறாமல் கலந்து கொண்டார்
ஒட்டு உறவும்,
ஓயாமல் உப்பு, புளி, மிளகென்று
கடன் கேட்டு நிற்கும் அண்டை வீட்டுக் கனகமும்
என் அறை தேடி வந்தால்
கண்ணாம்மூச்சி ஆட்டம் தொடங்கிவிடும்
என் கழிவறை இருப்பறை ஆகிவிடும்
இதுவரை யாரும் என்னைக் கண்டுபிடித்தில்லை
தொலைந்து விட்டேன் நான்
என்னைத் தேடியே என்னுள்
அற்பப் பிராணிகளுக்கும்
என் வீட்டில் அடுக்களை வரை இடமுண்டு
செல்லப் பிராணிகளும் சுதந்திரமாய் சுற்றித் திாிவதுண்டு
நான் யார் அவ்வீட்டில் யாரும் மதிக்காதொரு பொருளாய்
தலைவாாி புஉச்சூட்டி நெற்றிச்சுட்டிட்டு
கைவிரல்களை நெறித்து சொடக்கிட்டு
கண்திருஷ்டி கழித்து
நெஞ்சூட்டி வளர்த்த தாயே!
நான் உண்ணும் உணவில் விஷம் வைத்தாய் நீயே
என் பெயர் எனக்கு மறந்துவிட்டது
என்னை நானே மறந்து விட்டபொழுது
என் பெயர் மட்டும் மறந்தது பெரும் தவறல்ல
ஆயிரம் பெயர் சொல்லி அழைக்க
ஆடவர் இருக்கும் வரையில்
ஏய் அவ்வைக் கிழவியே
என்னை நீ என்ன சொன்னாய்
ஒச்சமான பிறவியென்றா?
சாதி, மத, மொழி என்ற கணத்த கட்டுக்களையும்
உயிர்த்தலத்தில் நுழையும் ஆண்குறியினையும்
எங்களின் உணர்விற்காக பிய்த்தெறிந்த நாங்கள்
ஆண் உடலின் எச்சமான பிறவிதான்.
தொல்காப்பியரே வாரும்
எங்களின் பெயர்களை
உயர்திணைப்பெயர் மயக்கத்தில்
சேர்ப்பிக்கும் உாிமையை
உங்களுக்கு யார் கொடுத்தது.
எண்ணற்ற கேள்விக்கணைகளே
என் கண்களே கேட்டுக்கொண்டிருந்தது.
உயிர் தொண்டைக்குழிக்கும்
இருதயத்திற்கும் இடையே சடுகுடு ஆடத்தொடங்கியது.
கள்ளிப்பால் கொடுத்து கருத்தம்மாக்களை
வழியனுப்பிய காலம் போனது.
அவர்களினும் மிஞ்சிய எஞ்சிய
எங்களையும் கூட்டிவரச்சொல்லி
எமனிடம் மரணத்தூது வந்தது.
நான் நானாகவே
ஆணும் பெண்ணுமாய்
பிறந்து தவறிழைத்து விடவில்லையே!
என்னை உன்னுள் உந்துத்தள்ளிய
உன் கணவணின் ஜீனில் தான்
எனக்கான உணர்வுகளும் கட்டமைக்கப்பட்டுள்ளது.
உங்களின் இயங்குநீர்ச்சுரப்பி பகிர்வில்
எனக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை செய்தீர்கள்.
அண்ணன் அக்காக்களே இங்கே வாருங்கள்
நீங்கள் மட்டுமென்ன சளைத்தவர்களா என்ன?
முந்திப் பிறந்த நீங்கள்
கருவறையின் ஒட்டுமொத்த ஊட்டச்சத்துக்களையும்
காலிசெய்த தாந்தின்னிகள்
அவசரம் பொறுக்காத அப்பாவே
கருவறை உறுதியடையும் முன்னே
என்னைக் கருமுளையமிட்டது நீயே!
பழிகளை மட்டும் என்மேல் சுமத்திவிட்டு
பாங்காய் நீங்கள் மட்டும் ஒங்கிவிட்டீர்கள்.
உங்கள் பாவங்கள் அனைத்தும்
சிலுவையாய் சுமந்த என்னை
இல்லறச் சிறையிலே அடைத்து சிதைத்து விட்டீர்கள்
மரணிக்கிறேன் நான்.
கொள்ளப்பணத்தையும் வறட்டுக் கௌரவத்தையும் கொண்டு
கொள்ளத் துணித்த செல்வந்தனின் செல்வனாய்.
என்னொருக் கோாிக்கையாவது நிறைவேற்றுங்கள்
உடலெங்கும் மஞ்சளிட்டுக் குளிப்பாட்டி
பொட்டிட்டு புவிட்டு காஞ்சிப்புரப்பட்டிட்டு
என்னைச் சுதையிலிடுங்கள் என் கட்டை வேகட்டும்
பொத்திவச்ச ஆசைகளிட்ட நெஞ்சாங்குழி எாியட்டும்
ஒவ்வொரு நொடியும் மரணிப்பதை விட
ஒரேயடியாய் இறப்பதே மேல் போய்வருகிறேன்.
போய்வருகிறேன் அப்பாவே
இனிமேல் நீங்கள் நெஞ்சம் நிமிர்த்தி நடந்து கொள்ளுங்கள்
நெஞ்சில் ஈரமில்லாமல் மகிழ்ந்து கொள்ளுங்கள்
உடன்பிறப்புகளே! சொத்துப் பகிர்வில் கூடுதல் கணமென்று.
சிவலோகம் பயணித்த ஆத்மா
அர்த்தநாதிஸ்வரா
உன்னையும் கொன்றுவிட்டார்களா
கொல்லப்பட்ட கடவுள்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சோகம் தன்னை பின்னி வரைந்த கவிதை .
அருமை .
ரமணியன்
அருமை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- maheshpandiபுதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016
நன்றி தகைசால் உங்களின் வரவேற்பும் வாழ்த்தும் என்னை உற்சாகப்படுத்துகிறது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மனம் கனக்கிறது மகேஷ் ! ..அருமையாக இருக்கிறது கவிதை !! ..வாழ்த்துகள் !!!
- maheshpandiபுதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016
நிர்வாகக் குழுவினர் அவர்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. உங்களது கருத்துரைகள் மேலும் என்னை வளர்த்தெடுக்க உந்துதலாக அமைகிறது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
உங்களது அடுத்தப்பதிவில் ,
தமிழில் எழுத்துப் பிழைகள் வராமல் சிறிது கவனமாக பதிவிடவும்.
தட்டச்சு செய்து, முன்னோட்டத்தை, ஒரு முறை படிக்கையில்
எழுத்துப் பிழைகள் உங்கள் கவனத்தை ஈர்க்கும். உடனடியாக அவைகளை மாற்றி
பிழையின்றி பதிவிடவும்.
ஆரம்ப கால பிழைகள்,ஆர்வத்தினால் அனைவருக்கும் ஏற்படுவதே.
ரமணியன்
@maheshpandi
தமிழில் எழுத்துப் பிழைகள் வராமல் சிறிது கவனமாக பதிவிடவும்.
தட்டச்சு செய்து, முன்னோட்டத்தை, ஒரு முறை படிக்கையில்
எழுத்துப் பிழைகள் உங்கள் கவனத்தை ஈர்க்கும். உடனடியாக அவைகளை மாற்றி
பிழையின்றி பதிவிடவும்.
ஆரம்ப கால பிழைகள்,ஆர்வத்தினால் அனைவருக்கும் ஏற்படுவதே.
ரமணியன்
@maheshpandi
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|