புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஃபீலிங்ஸ் உண்டாக்க போராடும் மத்திய அரசும்! ரிசர்வ் வங்கியும்!
Page 1 of 1 •
- Pranav Jainபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
மத்திய அரசின் ரூபாய் நோட்டு மாற்றத்தின் விளைவாக பல குழப்பங்கள், பிரச்சினைகள், கலவரங்கள் என்று நாடே அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருக்கிறது. புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டுள்ள மத்திய அரசு அதனை முறையாக மக்களுக்கு வழங்கும் வழிகளை கையாளாமல் அவசரகதியில் பல நடவடிக்கைகளை கையாண்டு ஏதேதோ சமாளிப்புகளுக்கு மத்தியில் தத்தக்கா பித்தக்கா என்று தட்டுத்தடுமாறி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது..
புதிதாக வெளியிடப்பட்டுள்ள ரூபாய் நோட்டுக்களில் 2000 ரூபாய் நோட்டு மட்டுமே பலரிடம் புழங்குகிறது. ஆனால், இந்தியாவின் பல பகுதிகளுக்கு புதிய 500 ரூபாய்நோட்டு இன்னும் சரியாக சென்றடையவில்லை என்பது நிதர்சனமான உண்மை. இந்த நிலையில் வங்கிகளில் நேரடியாக பணம் எடுக்கும்போது 10,000 அதற்கு மேலும் வழங்கப்படுகிறது. ஆனால், ATM-களில் ஒரு நாளைக்கு ஒரு வங்கிக் கணக்கிற்கு 2,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலை தொடர்ந்து வருகிறது. ஏன் இந்த வரைமுறை? என்று அலசிப்பார்க்கும்போது ஒரு உண்மை புரியவந்தது...
அதாவது, கருப்புப்பணத்திற்கும், ஊழலுக்கும் எதிராக வெளியிடப்பட்டுள்ள புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டு மாற்றம் எப்படி பலருக்கும் பிடிக்காமல் போனதோ.... அதேபோலவே ATM இயந்திரங்களுக்கும் இந்த புதிய ரூபாய் நோட்டுக்களை பிடிக்கவில்லையாம்.!! அதாவது புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்களை அடையாளம் காணுவதில் ATM இயந்திரங்களுக்கு சிரமம் இருப்பதாக நமது உளவுத்துறை கண்டுபிடித்து உள்ளது.
இயக்குனர் சங்கரின் "சிவாஜி" திரைப்படத்தில் படம் முடிந்தவுடன் கடைசியாக டைட்டிலில் சொல்லப்பட்ட 500, 1000 ரூபாய்களை தடைசெய்துவிட்டு ஸ்வைப்பிங் அட்டை பயன்படுத்தினால் ஊழலை ஒழிக்கலாம் என்ற சினிமா (ஜி.மெயிலில் விவாதிக்கப்பட்ட இன்னும் ஒரு சினிமாக் கதையும் இதில் அடக்கம்.) கதையை காப்பியடித்து புரட்சி செய்தது மத்திய அரசு, இப்போது "எந்திரன்" திரைப்படத்தில் ரோபோ ரஜினிக்கு பீலிங்ஸ்ஸை வர வைக்க முயற்சிக்கும் காட்சியை முன்னுதாரணமாக வைத்து ATM இயந்திரங்களுக்கு புதிய 500, 2000 ரூபாய்களை அடையாளம் கண்டுபிடிக்க சொல்லி அடித்து துன்புறுத்துவதாக பல ATM இயந்திரங்கள் புகார் அளித்து வருகின்றன.
காரணம், புதிய ரூபாய் நோட்டுக்களில் சாட்டிலைட் சிக்னல் வெளியிடும் எலெக்ட்ரானிக்ஸ் சிப் பொறுத்தப்பட்டுள்ளதால் அந்த சிக்னல் ATM அட்டையில் உள்ள ரகசியக் குறியீடுகளை பாதிக்கிறது. இதனால் பல ATM கார்டுகள் செயலிழந்து பணம் எடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக பலரும் புலம்புகின்றனர். ATM இயந்திரங்கள் புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை பழைய 1000 ரூபாய் நோட்டுக்களாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளுகின்றன. ஆனால், புதிய 500 ரூபாய் நோட்டை கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லையாம். எனவே, ஒருவர் ATM இயந்திரத்திரத்திடம் 2,000 என்று கேட்கும்போது இரண்டு 2000 ரூபாய் நோட்டுக்களை வெளியில் அனுப்பி விடுகின்றன. இதனால், இரண்டாயிரம் கேட்பவருக்கு நான்காயிரம் ரூபாய் கிடைக்கும் அதிர்ஷ்டம் உண்டாகிறது.!!!!
இதனால்தான் பல வங்கிகளில் உள்ள ATM இயந்திரங்கள் தற்போது மூடப்பட்டுக் கிடக்கின்றன. இந்த தவறை மறைப்பதற்குத்தான் ATM மூலம் ஒரு நாளைக்கு 2000 மட்டுமே வழங்கப்படும் என்ற விதிமுறையை ரிசர்வ் வங்கி கையாளுகிறது. இந்த இரண்டாயிரம் ரூபாய் எப்படி வருகிறது தெரியுமா? ரூபாய் என்ற எண்ணிக்கையில் இல்லை. ஒரு வங்கிக்கணக்கிற்கு ஒரு நாளைக்கு ஒரு நோட்டு! என்ற விகிதத்தில் வழங்கப்படுகிறது. அந்த ஒரு நோட்டு இரண்டாயிரம் ரூபாய் என்று கணக்கிடப்படுகிறது! இன்றைய நிலையில் சில ATM இயந்திரத்தில் வெறும் காகிதத்தை நறுக்கி வைத்தால் கூட நாம் இரண்டாயிரம் என்று கேட்கும்போது நமக்கு ஒரு காகிதத்தை கொடுக்கும். நமது கணக்கில் 2000 ரூபாய் எடுத்துக்கொள்ளப்படும். இதுதான் இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் நிலை.!!!!!?????
இதனால், தற்போது, எந்திரன் திரைப்படத்தில் "ரோபோ ரஜினி"க்கு பீலிங்ஸ் வர வைக்க முயற்சி செய்வதைப்போல, இதுதான் 500 ரூபாய்! இதுதான் 2000 ரூபாய்! என்று ATM இயந்திரங்களுக்கு புரிய வைத்துக்கொண்டிருக்கிறது மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும்!! விரைவில் அனைத்து ATM இயந்திரங்களுக்கும் பீலிங்க்ஸை வர வைப்பார்கள் அல்லது புதிய ATM இயந்திரங்களை உருவாக்குவார்கள். என்று எதிர் பார்க்கப்படுகிறது.
மக்களின் எதிர்கால நலனுக்காக மத்திய அரசும் மற்றும் ரிசர்வ் வங்கியும் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளை பார்க்கும்போது ரொம்ப ஃபீலிங்ஸ் வருதுப்பா!!
புதிதாக வெளியிடப்பட்டுள்ள ரூபாய் நோட்டுக்களில் 2000 ரூபாய் நோட்டு மட்டுமே பலரிடம் புழங்குகிறது. ஆனால், இந்தியாவின் பல பகுதிகளுக்கு புதிய 500 ரூபாய்நோட்டு இன்னும் சரியாக சென்றடையவில்லை என்பது நிதர்சனமான உண்மை. இந்த நிலையில் வங்கிகளில் நேரடியாக பணம் எடுக்கும்போது 10,000 அதற்கு மேலும் வழங்கப்படுகிறது. ஆனால், ATM-களில் ஒரு நாளைக்கு ஒரு வங்கிக் கணக்கிற்கு 2,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலை தொடர்ந்து வருகிறது. ஏன் இந்த வரைமுறை? என்று அலசிப்பார்க்கும்போது ஒரு உண்மை புரியவந்தது...
அதாவது, கருப்புப்பணத்திற்கும், ஊழலுக்கும் எதிராக வெளியிடப்பட்டுள்ள புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டு மாற்றம் எப்படி பலருக்கும் பிடிக்காமல் போனதோ.... அதேபோலவே ATM இயந்திரங்களுக்கும் இந்த புதிய ரூபாய் நோட்டுக்களை பிடிக்கவில்லையாம்.!! அதாவது புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்களை அடையாளம் காணுவதில் ATM இயந்திரங்களுக்கு சிரமம் இருப்பதாக நமது உளவுத்துறை கண்டுபிடித்து உள்ளது.
இயக்குனர் சங்கரின் "சிவாஜி" திரைப்படத்தில் படம் முடிந்தவுடன் கடைசியாக டைட்டிலில் சொல்லப்பட்ட 500, 1000 ரூபாய்களை தடைசெய்துவிட்டு ஸ்வைப்பிங் அட்டை பயன்படுத்தினால் ஊழலை ஒழிக்கலாம் என்ற சினிமா (ஜி.மெயிலில் விவாதிக்கப்பட்ட இன்னும் ஒரு சினிமாக் கதையும் இதில் அடக்கம்.) கதையை காப்பியடித்து புரட்சி செய்தது மத்திய அரசு, இப்போது "எந்திரன்" திரைப்படத்தில் ரோபோ ரஜினிக்கு பீலிங்ஸ்ஸை வர வைக்க முயற்சிக்கும் காட்சியை முன்னுதாரணமாக வைத்து ATM இயந்திரங்களுக்கு புதிய 500, 2000 ரூபாய்களை அடையாளம் கண்டுபிடிக்க சொல்லி அடித்து துன்புறுத்துவதாக பல ATM இயந்திரங்கள் புகார் அளித்து வருகின்றன.
காரணம், புதிய ரூபாய் நோட்டுக்களில் சாட்டிலைட் சிக்னல் வெளியிடும் எலெக்ட்ரானிக்ஸ் சிப் பொறுத்தப்பட்டுள்ளதால் அந்த சிக்னல் ATM அட்டையில் உள்ள ரகசியக் குறியீடுகளை பாதிக்கிறது. இதனால் பல ATM கார்டுகள் செயலிழந்து பணம் எடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக பலரும் புலம்புகின்றனர். ATM இயந்திரங்கள் புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை பழைய 1000 ரூபாய் நோட்டுக்களாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளுகின்றன. ஆனால், புதிய 500 ரூபாய் நோட்டை கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லையாம். எனவே, ஒருவர் ATM இயந்திரத்திரத்திடம் 2,000 என்று கேட்கும்போது இரண்டு 2000 ரூபாய் நோட்டுக்களை வெளியில் அனுப்பி விடுகின்றன. இதனால், இரண்டாயிரம் கேட்பவருக்கு நான்காயிரம் ரூபாய் கிடைக்கும் அதிர்ஷ்டம் உண்டாகிறது.!!!!
இதனால்தான் பல வங்கிகளில் உள்ள ATM இயந்திரங்கள் தற்போது மூடப்பட்டுக் கிடக்கின்றன. இந்த தவறை மறைப்பதற்குத்தான் ATM மூலம் ஒரு நாளைக்கு 2000 மட்டுமே வழங்கப்படும் என்ற விதிமுறையை ரிசர்வ் வங்கி கையாளுகிறது. இந்த இரண்டாயிரம் ரூபாய் எப்படி வருகிறது தெரியுமா? ரூபாய் என்ற எண்ணிக்கையில் இல்லை. ஒரு வங்கிக்கணக்கிற்கு ஒரு நாளைக்கு ஒரு நோட்டு! என்ற விகிதத்தில் வழங்கப்படுகிறது. அந்த ஒரு நோட்டு இரண்டாயிரம் ரூபாய் என்று கணக்கிடப்படுகிறது! இன்றைய நிலையில் சில ATM இயந்திரத்தில் வெறும் காகிதத்தை நறுக்கி வைத்தால் கூட நாம் இரண்டாயிரம் என்று கேட்கும்போது நமக்கு ஒரு காகிதத்தை கொடுக்கும். நமது கணக்கில் 2000 ரூபாய் எடுத்துக்கொள்ளப்படும். இதுதான் இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் நிலை.!!!!!?????
இதனால், தற்போது, எந்திரன் திரைப்படத்தில் "ரோபோ ரஜினி"க்கு பீலிங்ஸ் வர வைக்க முயற்சி செய்வதைப்போல, இதுதான் 500 ரூபாய்! இதுதான் 2000 ரூபாய்! என்று ATM இயந்திரங்களுக்கு புரிய வைத்துக்கொண்டிருக்கிறது மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும்!! விரைவில் அனைத்து ATM இயந்திரங்களுக்கும் பீலிங்க்ஸை வர வைப்பார்கள் அல்லது புதிய ATM இயந்திரங்களை உருவாக்குவார்கள். என்று எதிர் பார்க்கப்படுகிறது.
மக்களின் எதிர்கால நலனுக்காக மத்திய அரசும் மற்றும் ரிசர்வ் வங்கியும் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளை பார்க்கும்போது ரொம்ப ஃபீலிங்ஸ் வருதுப்பா!!
- Pranav Jainபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
இன்று முதல் சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள ATM இயந்திரங்களில் புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் எடுக்க முடிகிறது.! ஆனால், இரண்டு இயந்திரங்கள் உள்ள ATM மையங்களில் மட்டுமே இந்த வசதி உள்ளதாகவும், ஒரு ATM இயந்திரத்தில் புதிய 2000 ரூபாய் நோட்டுக்களும், இன்னொரு ATM இயந்திரத்தில் புதிய 500 ரூபாய் நோட்டுக்களுமாக வழங்கப்படுகிறது என்று பலரும் தெரிவித்துள்ளனர். ஆனால், அரசு அறிவித்த ஒருநாளைக்கு 2500 ரூபாய் என்ற வரைமுறை இப்போதுதான் செயல்படுகிறதாம்.
ஆனால், 2500 என்று ஒரே நேரத்தில் கேட்டால் ஐந்து 500 ரூபாய் நோட்டைக் கொடுக்காமல், 'அம்மவுண்டை குறைச்சு கேளு பரதேசி' என்று ATM இயந்திரம் நம்மை திட்டுகிறதாம்... அதனால், ஒருமுறை 1500 ரூபாய் என்றும், இரண்டாவது முறை 1000 ரூபாய் என்றும் இரண்டு முறை பணம் எடுக்க முடிகிறதாம். 2000 ரூபாய் நோட்டு எடுக்கும் வரிசையை விட, 500 ரூபாய் நோட்டு எடுக்கும் வரிசைதான் பெரிதாக இருக்கிறதாம்! (புது 500 ரூபாய் நோட்டு அமெரிக்க டாலர் மாதரி இருக்குதுன்னு நான்தான் அப்பவே சொன்னேன்ல. நமக்கு புடிச்சா நாட்டுக்கே புடிச்ச மாதிரிதானே...)
இதன் மூலம் என்ன தெரிகிறதென்றால், இப்பதான் ATM இயந்திரங்களுக்கு கோபம் வந்திருக்கிறதாம். இனிமேல்தான் ஃபீலிங்ஸ் வருமாம். (ரோபோவுக்கு கோபம் வந்துவிட்டால் ஃபீலிங்ஸ் வந்ததாக அர்த்தம் என்றுதானே எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா சொல்லுவார்.)
*** இந்த 500 ரூபாய் நோட்டை வெளியில வர வைக்கிறதுக்கு எப்படியெல்லாம் யோசிச்சு எழுதவேண்டியிருக்கு.... ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா.... முடியல...!!
ஆனால், 2500 என்று ஒரே நேரத்தில் கேட்டால் ஐந்து 500 ரூபாய் நோட்டைக் கொடுக்காமல், 'அம்மவுண்டை குறைச்சு கேளு பரதேசி' என்று ATM இயந்திரம் நம்மை திட்டுகிறதாம்... அதனால், ஒருமுறை 1500 ரூபாய் என்றும், இரண்டாவது முறை 1000 ரூபாய் என்றும் இரண்டு முறை பணம் எடுக்க முடிகிறதாம். 2000 ரூபாய் நோட்டு எடுக்கும் வரிசையை விட, 500 ரூபாய் நோட்டு எடுக்கும் வரிசைதான் பெரிதாக இருக்கிறதாம்! (புது 500 ரூபாய் நோட்டு அமெரிக்க டாலர் மாதரி இருக்குதுன்னு நான்தான் அப்பவே சொன்னேன்ல. நமக்கு புடிச்சா நாட்டுக்கே புடிச்ச மாதிரிதானே...)
இதன் மூலம் என்ன தெரிகிறதென்றால், இப்பதான் ATM இயந்திரங்களுக்கு கோபம் வந்திருக்கிறதாம். இனிமேல்தான் ஃபீலிங்ஸ் வருமாம். (ரோபோவுக்கு கோபம் வந்துவிட்டால் ஃபீலிங்ஸ் வந்ததாக அர்த்தம் என்றுதானே எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா சொல்லுவார்.)
*** இந்த 500 ரூபாய் நோட்டை வெளியில வர வைக்கிறதுக்கு எப்படியெல்லாம் யோசிச்சு எழுதவேண்டியிருக்கு.... ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா.... முடியல...!!
- Sponsored content
Similar topics
» ரிசர்வ் வங்கி கொடுத்ததில் மத்திய அரசுக்கு 86,000 கோடிதான் மிஞ்சுமா?
» 26 மத்திய ரிசர்வ் போலீசார் சுட்டுக்கொலை, 200 மாவோயிஸ்டுகள் திரண்டு வந்து தாக்குதல்
» மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்த மத்திய ரிசர்வ் படை காவலர் உடலுக்கு ஆட்சியர் அஞ்சலி
» பொதுத்துறை வங்கிகளை மூடும் திட்டம் இல்லை மத்திய அரசு, ரிசர்வ் வங்கி விளக்கம்
» ‘மத்திய அரசுக்கு ‘சீட்பெல்ட்’ போன்றது ரிசர்வ் வங்கி; சுயாட்சியை மதியுங்கள்’: ரகுராம் ராஜன் விளாசல்
» 26 மத்திய ரிசர்வ் போலீசார் சுட்டுக்கொலை, 200 மாவோயிஸ்டுகள் திரண்டு வந்து தாக்குதல்
» மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்த மத்திய ரிசர்வ் படை காவலர் உடலுக்கு ஆட்சியர் அஞ்சலி
» பொதுத்துறை வங்கிகளை மூடும் திட்டம் இல்லை மத்திய அரசு, ரிசர்வ் வங்கி விளக்கம்
» ‘மத்திய அரசுக்கு ‘சீட்பெல்ட்’ போன்றது ரிசர்வ் வங்கி; சுயாட்சியை மதியுங்கள்’: ரகுராம் ராஜன் விளாசல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|