புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதுக்கவிதை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
நிலைமை ரொம்ப மோசமாக இல்லை..!!
*
நிலைமை ரொம்ப மோசமாக இல்லை
சமாளிக்கக் கூடிய வகையில் தானிருக்கிறது
சமாளிப்பதற்கான சாத்தியக் கூறுகள்
அத்தனையும் ஆராயப்பட்டுள்ளது.
எப்படியும் சமாளிக்கலாம் என்றுதான்
மையக் குழு முடிவு செய்துள்ளது
நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
விமர்சகர்கள் கரித்துக் கொட்டுகிறார்கள்.
நிலைமை ரொம்ப மோசமாக இல்லை
சமாளிக்கக் கூடிய வகையில் தானிருக்கிறது
எப்படியும் சமாளித்தே தீர வேண்டும் என்பதில்
வைராக்கியமாக இருக்கிறோம் என்பதை மட்டும்
தைரியமாகச் சொல்லிக் கொள்கிறோம்.
சமாளித்து விடுவோம் என்று நம்புங்கள்.
சமாளிப்பது என்பதும் ஒருவகையில்
சர்க்கஸ் வித்தை தான் தெரியுமா?
நிலைமை ரொம்ப மோசமாக இல்லை
சமாளிக்கும் தருணத்தில் கொஞ்சம்
சங்கடங்கள் இருக்கத்தான் செய்யும்
அதை தாங்கிக் கொள்ள மனப்பக்குவம் தேவை.
உங்களுக்கும் இருக்கிறது எனக்கும் இருக்கிறது
சங்கடங்களை வென்றுதான் நாம்
சாதனைகளைப் படைக்க வேண்டும்
சமாளிப்பதற்குள் யாருக்கும் எதுவும்
நேர்ந்து விடாது பார்த்துக் கொள்வோம்.
நிலைமை ரொம்ப மோசமாக இல்லை
சமாளிக்கும் வகையில் தானிருக்கிறது
ஆனால், எப்படி சமாளிப்பது என்பதில்
கொஞ்சம் சிக்கல் உருவாகிவிட்டது?
சிக்கலிலிருந்து தான் சிக்கலை
விடுவிக்க வேண்டும்…??
ந.க.துறைவன்.
*
நிலைமை ரொம்ப மோசமாக இல்லை
சமாளிக்கக் கூடிய வகையில் தானிருக்கிறது
சமாளிப்பதற்கான சாத்தியக் கூறுகள்
அத்தனையும் ஆராயப்பட்டுள்ளது.
எப்படியும் சமாளிக்கலாம் என்றுதான்
மையக் குழு முடிவு செய்துள்ளது
நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
விமர்சகர்கள் கரித்துக் கொட்டுகிறார்கள்.
நிலைமை ரொம்ப மோசமாக இல்லை
சமாளிக்கக் கூடிய வகையில் தானிருக்கிறது
எப்படியும் சமாளித்தே தீர வேண்டும் என்பதில்
வைராக்கியமாக இருக்கிறோம் என்பதை மட்டும்
தைரியமாகச் சொல்லிக் கொள்கிறோம்.
சமாளித்து விடுவோம் என்று நம்புங்கள்.
சமாளிப்பது என்பதும் ஒருவகையில்
சர்க்கஸ் வித்தை தான் தெரியுமா?
நிலைமை ரொம்ப மோசமாக இல்லை
சமாளிக்கும் தருணத்தில் கொஞ்சம்
சங்கடங்கள் இருக்கத்தான் செய்யும்
அதை தாங்கிக் கொள்ள மனப்பக்குவம் தேவை.
உங்களுக்கும் இருக்கிறது எனக்கும் இருக்கிறது
சங்கடங்களை வென்றுதான் நாம்
சாதனைகளைப் படைக்க வேண்டும்
சமாளிப்பதற்குள் யாருக்கும் எதுவும்
நேர்ந்து விடாது பார்த்துக் கொள்வோம்.
நிலைமை ரொம்ப மோசமாக இல்லை
சமாளிக்கும் வகையில் தானிருக்கிறது
ஆனால், எப்படி சமாளிப்பது என்பதில்
கொஞ்சம் சிக்கல் உருவாகிவிட்டது?
சிக்கலிலிருந்து தான் சிக்கலை
விடுவிக்க வேண்டும்…??
ந.க.துறைவன்.
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
விடியல் ஒளி பிறந்தது…!!
தைப் பொங்கல் பிறந்தது
மகிழ்ச்சி பொங்கி வழிந்து
புதிய ஆடைகள் வந்தது
குழந்தைகள் குலுங்கி சிரித்தது
போகியில் குப்பை எரிந்தது
மேளம் சத்தம் அதிர்ந்தது
துள்ளித் துள்ளி ஆட்டம் போட்டு
சிறுவர்கள் கூட்டம மகிழ்ந்தது.
உழவர் திருநாள் உதித்தது
உழைப்பின் பெருமை தெரிந்தது
நெல் மணிகள் அசைந்தது – புதிய
பானையில் பொங்கி வழிந்தது.
மாடு கன்று குளித்தது
ஆவாரம் மாலை அணிந்தது
கரும்பு கெடை நின்றது
உள்ளம் களித்து மிதந்தது.
இல்லம் எல்லாம் மணந்தது
பொங்கல் சோறு ருசித்தது
உறவுகள் ஒன்று சேர்ந்தது
உற்சாகம் பொங்கி மலர்ந்தது.
மரம் செடிகொடிகள் பூத்தது
காடு மலைகள் ஜொலித்தது
நாட்டு மக்கள் முகத்திலே - புதிய
விடியல் ஒளி பிறந்தது!!
ந.க.து்றைவன்.
தைப் பொங்கல் பிறந்தது
மகிழ்ச்சி பொங்கி வழிந்து
புதிய ஆடைகள் வந்தது
குழந்தைகள் குலுங்கி சிரித்தது
போகியில் குப்பை எரிந்தது
மேளம் சத்தம் அதிர்ந்தது
துள்ளித் துள்ளி ஆட்டம் போட்டு
சிறுவர்கள் கூட்டம மகிழ்ந்தது.
உழவர் திருநாள் உதித்தது
உழைப்பின் பெருமை தெரிந்தது
நெல் மணிகள் அசைந்தது – புதிய
பானையில் பொங்கி வழிந்தது.
மாடு கன்று குளித்தது
ஆவாரம் மாலை அணிந்தது
கரும்பு கெடை நின்றது
உள்ளம் களித்து மிதந்தது.
இல்லம் எல்லாம் மணந்தது
பொங்கல் சோறு ருசித்தது
உறவுகள் ஒன்று சேர்ந்தது
உற்சாகம் பொங்கி மலர்ந்தது.
மரம் செடிகொடிகள் பூத்தது
காடு மலைகள் ஜொலித்தது
நாட்டு மக்கள் முகத்திலே - புதிய
விடியல் ஒளி பிறந்தது!!
ந.க.து்றைவன்.
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
மௌன மொழி…!!
*
அவனை எல்லோருக்கும்
தெரிந்திருந்தது.
அவனுக்குத் தான் யாரையும்
தெரிந்திருக்கவில்லை.
தெரிந்து வைத்திருப்பவர்கள்
பார்க்கும்போது பேசுவதில்லை
தெரியாதிருப்பதால் இவன்
யாரிடமும் பேசுவதில்லை.
எப்பொழுதும் நிலவுகிறது
இடைவெளிகளில் ஆழ்ந்த
மௌன மொழி.
ந.க.துறைவன்.
*
*
அவனை எல்லோருக்கும்
தெரிந்திருந்தது.
அவனுக்குத் தான் யாரையும்
தெரிந்திருக்கவில்லை.
தெரிந்து வைத்திருப்பவர்கள்
பார்க்கும்போது பேசுவதில்லை
தெரியாதிருப்பதால் இவன்
யாரிடமும் பேசுவதில்லை.
எப்பொழுதும் நிலவுகிறது
இடைவெளிகளில் ஆழ்ந்த
மௌன மொழி.
ந.க.துறைவன்.
*
மேற்கோள் செய்த பதிவு: 1235302ந.க.துறைவன் wrote:மௌன மொழி…!!
*
அவனை எல்லோருக்கும்
தெரிந்திருந்தது.
அவனுக்குத் தான் யாரையும்
தெரிந்திருக்கவில்லை.
தெரிந்து வைத்திருப்பவர்கள்
பார்க்கும்போது பேசுவதில்லை
தெரியாதிருப்பதால் இவன்
யாரிடமும் பேசுவதில்லை.
எப்பொழுதும் நிலவுகிறது
இடைவெளிகளில் ஆழ்ந்த
மௌன மொழி.
ந.க.துறைவன்.
*
-
![புதுக்கவிதை 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![புதுக்கவிதை 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
-
![புதுக்கவிதை Y7mTvLn5SRW5Y0NT8YD5+images](https://www.filepicker.io/api/file/y7mTvLn5SRW5Y0NT8YD5+images.jpg)
![புதுக்கவிதை 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![புதுக்கவிதை 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
மிக்க நன்றி டாக்டர். சௌந்தரபாண்டியன் சார்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
"வேறு யார்" சொந்த கவிதை பகுதியிலும் பதிவு செய்து இருக்கிறீர்கள் .
ஆகவே புது கவிதை தலைப்பில் வந்துள்ளது நீக்கப்படுகிறது.
இரு இடங்களில் ஒரே கவிதையை பதிவிடவேண்டாம்.
ரமணியன்
ஆகவே புது கவிதை தலைப்பில் வந்துள்ளது நீக்கப்படுகிறது.
இரு இடங்களில் ஒரே கவிதையை பதிவிடவேண்டாம்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
அக்னி நட்சத்திரம்.
மதிய கோடை வெயில் உக்கிர
அனல் முகத்தைத் தீய்த்தது.
பாதையில் நடக்கையில்
கால்கள் தடுமாறின. கண்கள்
கிறங்கின அந்நொடியில் எங்கே
ஒதுங்கி நிற்பதென புரியவில்லை.
இடமும் தென்படவில்லை.
கடந்து செல்லும் பாதசாரிகள்
வியர்வையை வழித்து வழித்து
சூரியனை நோக்கி வீசியெரிகிறார்கள்.
வீதியெங்கும் காய்கிறது
நெரிசல் இரைச்சல் எரிச்சல் உண்டாக்கி
விரைகின்ற புகைக்கக்கிய வாகனங்களின்
பெருநரக வாதை.
தலைக்கு மேலே இருக்கும்
சூரியனைப் பாத்தேன். கண்கள் கூசின.
மேகமில்லாத வெண்மை படர்ந்த
வானவெளியெலாரு காக்கை
குருவிகள் தென்படவில்லை.
எங்கும் வெப்பக் கதிரொளி.
ந.க. துறைவன்.
*
மதிய கோடை வெயில் உக்கிர
அனல் முகத்தைத் தீய்த்தது.
பாதையில் நடக்கையில்
கால்கள் தடுமாறின. கண்கள்
கிறங்கின அந்நொடியில் எங்கே
ஒதுங்கி நிற்பதென புரியவில்லை.
இடமும் தென்படவில்லை.
கடந்து செல்லும் பாதசாரிகள்
வியர்வையை வழித்து வழித்து
சூரியனை நோக்கி வீசியெரிகிறார்கள்.
வீதியெங்கும் காய்கிறது
நெரிசல் இரைச்சல் எரிச்சல் உண்டாக்கி
விரைகின்ற புகைக்கக்கிய வாகனங்களின்
பெருநரக வாதை.
தலைக்கு மேலே இருக்கும்
சூரியனைப் பாத்தேன். கண்கள் கூசின.
மேகமில்லாத வெண்மை படர்ந்த
வானவெளியெலாரு காக்கை
குருவிகள் தென்படவில்லை.
எங்கும் வெப்பக் கதிரொளி.
ந.க. துறைவன்.
*
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
அனுபவக் கவிதை . நன்று.
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சுட்டெரிக்கும் சூரியனே !
காமனை சிவன் எரித்ததுபோல் என்னை
எரித்துவிடலாம் என்று எண்ணாதே !
அது உன்னால் முடியாது !
ஏன் தெரியுமா ?
தற்போது நான்
காதலியின் கரங்களிலே கட்டுண்டு கிடக்கின்றேன் .
அதனால் எனக்கு
அக்கினி நட்ஷத்திரமும் மார்கழிப் பனிதான் !
காமனை சிவன் எரித்ததுபோல் என்னை
எரித்துவிடலாம் என்று எண்ணாதே !
அது உன்னால் முடியாது !
ஏன் தெரியுமா ?
தற்போது நான்
காதலியின் கரங்களிலே கட்டுண்டு கிடக்கின்றேன் .
அதனால் எனக்கு
அக்கினி நட்ஷத்திரமும் மார்கழிப் பனிதான் !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|