புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேரோடு சாய்ந்த மரம் Poll_c10வேரோடு சாய்ந்த மரம் Poll_m10வேரோடு சாய்ந்த மரம் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேரோடு சாய்ந்த மரம் Poll_c10வேரோடு சாய்ந்த மரம் Poll_m10வேரோடு சாய்ந்த மரம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
வேரோடு சாய்ந்த மரம் Poll_c10வேரோடு சாய்ந்த மரம் Poll_m10வேரோடு சாய்ந்த மரம் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
வேரோடு சாய்ந்த மரம் Poll_c10வேரோடு சாய்ந்த மரம் Poll_m10வேரோடு சாய்ந்த மரம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வேரோடு சாய்ந்த மரம் Poll_c10வேரோடு சாய்ந்த மரம் Poll_m10வேரோடு சாய்ந்த மரம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வேரோடு சாய்ந்த மரம் Poll_c10வேரோடு சாய்ந்த மரம் Poll_m10வேரோடு சாய்ந்த மரம் Poll_c10 
19 Posts - 3%
prajai
வேரோடு சாய்ந்த மரம் Poll_c10வேரோடு சாய்ந்த மரம் Poll_m10வேரோடு சாய்ந்த மரம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வேரோடு சாய்ந்த மரம் Poll_c10வேரோடு சாய்ந்த மரம் Poll_m10வேரோடு சாய்ந்த மரம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வேரோடு சாய்ந்த மரம் Poll_c10வேரோடு சாய்ந்த மரம் Poll_m10வேரோடு சாய்ந்த மரம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வேரோடு சாய்ந்த மரம் Poll_c10வேரோடு சாய்ந்த மரம் Poll_m10வேரோடு சாய்ந்த மரம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
வேரோடு சாய்ந்த மரம் Poll_c10வேரோடு சாய்ந்த மரம் Poll_m10வேரோடு சாய்ந்த மரம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேரோடு சாய்ந்த மரம்


   
   
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Dec 24, 2016 12:40 am

வேரோடு சாய்ந்த மரம்

மரம் போனது
மனம் மரத்துப் போனது

நிழல் போனது
நெஞ்சம் நினைத்து வாடுது

பசுமை போனது
பஞ்சம் பல்லைக் காட்டுது

கிளை போனது
கிள்ளை கிடந்து வாடுது

அடி போனது
அரட்டை ஆட்டம் கண்டது

உச்சி முறிந்தது  
ஊஞ்சல் ஆட்டம் முடிந்தது

இலை இறந்தது
இயற்கை இனிமை இழந்தது

பழம் பறந்தது
பசி படுத்தி எடுத்தது

கூடு சிதைந்தது
கூட்டமாய் பறவை அலைந்தது

வேர்கள் வெடித்தது
வானம் பொழிய மறந்தது

மரம் போனது
மனம் மரத்துப் போனது

அடுத்த தலைமுறை
ஆட்டம் அடங்கிப் போகுமோ?

சுடும் சூரியனால்
சுற்றம் சுண்டிப் போகுமோ?

மழை மறுத்ததால்
மாந்தர் விக்கித் தவிப்பரோ?

இயற்கை இறந்திடவே
இறைவன் பணிக்கும் முன்பே

மரங்களை நட்டிடுவோம்
மண் வளத்தைக் காத்திடுவோம்

சிரத்தை பாராமல்
சீர்மிகு உலக மைப்போம்

தரத்தை தந்திங்கு
தலைமுறை காத்திடுவோம்
ச.சந்திரசேகரன்






வேரோடு சாய்ந்த மரம் 425716_444270338969161_1637635055_n
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 24, 2016 11:45 am

வேரோடு சாய்ந்த மரம் 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Dec 24, 2016 11:53 am

கவிதையிலே தோய்ந்த உள்ளம் ; கற்பனை கரைபுரண்டு ஓடுகிறது .

மரபுக் கவிதைகளிலும் கவனம் செலுத்துங்கள் ! நல்ல கவிஞராக உருவாகலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Dec 28, 2016 12:01 am

M.Jagadeesan wrote:கவிதையிலே தோய்ந்த உள்ளம் ; கற்பனை கரைபுரண்டு ஓடுகிறது .

மரபுக் கவிதைகளிலும் கவனம் செலுத்துங்கள் ! நல்ல கவிஞராக உருவாகலாம் .

மிக்க நன்றி கவிஞரே முயற்சிக்கிறேன் தங்கள் அனைவரின் நல்லாதரவுடன்



வேரோடு சாய்ந்த மரம் 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக