புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அத்தி மரத்தைத் துளைக்கும் பனை ! Poll_c10அத்தி மரத்தைத் துளைக்கும் பனை ! Poll_m10அத்தி மரத்தைத் துளைக்கும் பனை ! Poll_c10 
10 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அத்தி மரத்தைத் துளைக்கும் பனை ! Poll_c10அத்தி மரத்தைத் துளைக்கும் பனை ! Poll_m10அத்தி மரத்தைத் துளைக்கும் பனை ! Poll_c10 
211 Posts - 51%
ayyasamy ram
அத்தி மரத்தைத் துளைக்கும் பனை ! Poll_c10அத்தி மரத்தைத் துளைக்கும் பனை ! Poll_m10அத்தி மரத்தைத் துளைக்கும் பனை ! Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
அத்தி மரத்தைத் துளைக்கும் பனை ! Poll_c10அத்தி மரத்தைத் துளைக்கும் பனை ! Poll_m10அத்தி மரத்தைத் துளைக்கும் பனை ! Poll_c10 
17 Posts - 4%
prajai
அத்தி மரத்தைத் துளைக்கும் பனை ! Poll_c10அத்தி மரத்தைத் துளைக்கும் பனை ! Poll_m10அத்தி மரத்தைத் துளைக்கும் பனை ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அத்தி மரத்தைத் துளைக்கும் பனை ! Poll_c10அத்தி மரத்தைத் துளைக்கும் பனை ! Poll_m10அத்தி மரத்தைத் துளைக்கும் பனை ! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
அத்தி மரத்தைத் துளைக்கும் பனை ! Poll_c10அத்தி மரத்தைத் துளைக்கும் பனை ! Poll_m10அத்தி மரத்தைத் துளைக்கும் பனை ! Poll_c10 
8 Posts - 2%
Jenila
அத்தி மரத்தைத் துளைக்கும் பனை ! Poll_c10அத்தி மரத்தைத் துளைக்கும் பனை ! Poll_m10அத்தி மரத்தைத் துளைக்கும் பனை ! Poll_c10 
4 Posts - 1%
jairam
அத்தி மரத்தைத் துளைக்கும் பனை ! Poll_c10அத்தி மரத்தைத் துளைக்கும் பனை ! Poll_m10அத்தி மரத்தைத் துளைக்கும் பனை ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அத்தி மரத்தைத் துளைக்கும் பனை ! Poll_c10அத்தி மரத்தைத் துளைக்கும் பனை ! Poll_m10அத்தி மரத்தைத் துளைக்கும் பனை ! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அத்தி மரத்தைத் துளைக்கும் பனை ! Poll_c10அத்தி மரத்தைத் துளைக்கும் பனை ! Poll_m10அத்தி மரத்தைத் துளைக்கும் பனை ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அத்தி மரத்தைத் துளைக்கும் பனை !


   
   

Page 1 of 2 1, 2  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Sep 23, 2016 7:42 pm

அத்தி மரத்தைத் துளைக்கும் பனை !

மனிதன் மட்டுமா துளை போடுவான்?

ஒரு அத்தி மரத்தைப் பனை மரம் எப்படித் துளைத்தூச் சென்றுள்ளது பாருங்கள் (இடம் - கானகம் , சென்னை) ! -

அத்தி மரத்தைத் துளைக்கும் பனை ! SyRjyZIeR6O9mOgufCR4+1

அத்தி மரத்தைத் துளைக்கும் பனை ! 77oacE4SdSHkNWZ6C6KW+2

அத்தி மரத்தைத் துளைக்கும் பனை ! Xws3mv9VRGmbuRpRJk2q+3

அத்தி மரத்தைத் துளைக்கும் பனை ! N0cCwXz9RFeiFqz0fyv8+4

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 24, 2016 9:28 am

அருமையாக உள்ளது .

எப்பிடி ? பனை மரத்தை சுற்றிக்கொண்டதோ அத்திமரம் ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Sep 24, 2016 2:56 pm

பனை முதலில் வளர்ந்து ,பின்பு வளர்ந்த அத்திமரம் , அதைச் சுற்றி வளைத்ததுபோல் உள்ளது .

பாவம் பனை !





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 25, 2016 12:11 pm

ரமணியன் அவர்களுக்கு நன்றி !

அத்தி முதலில் முளைத்தது ; பிறகு அதைத் துளைத்துக் கொண்டு பனை சென்றது !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 25, 2016 12:14 pm

நன்றி ஜெகதீசன் அவர்களே !

நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன் ! ஆனால் உற்றுப்பார்த்தபோது , முதலில் வளர்ந்த அத்தியைப் பனை பின்பு துளைத்துள்ளது புலனானது !
மனிதன் வாழ்வில் மோதல்கள் இருப்பதுபோலத் தாவரங்களிலும் மோதல்கள் உண்டு !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 25, 2016 12:31 pm

அத்தி மரத்தைத் துளைக்கும் பனை ! 103459460 அத்தி மரத்தைத் துளைக்கும் பனை ! 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 25, 2016 2:35 pm

Dr.S.Soundarapandian wrote:ரமணியன் அவர்களுக்கு நன்றி !

அத்தி முதலில் முளைத்தது ; பிறகு அதைத் துளைத்துக் கொண்டு பனை சென்றது !
மேற்கோள் செய்த பதிவு: 1222677

நன்றி ,செளந்திரபாண்டியன் அவர்களே .
அத்திப் பூத்தார் போல் அரிய காட்சி என கூற வைக்கும்
இதை புகைப்படம் பிடித்த உங்களுக்கு நன்றி நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 25, 2016 2:37 pm

Dr.S.Soundarapandian wrote:நன்றி ஜெகதீசன் அவர்களே !

நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன் ! ஆனால் உற்றுப்பார்த்தபோது , முதலில் வளர்ந்த அத்தியைப் பனை பின்பு துளைத்துள்ளது புலனானது !
மனிதன் வாழ்வில் மோதல்கள் இருப்பதுபோலத் தாவரங்களிலும்  மோதல்கள் உண்டு !
மேற்கோள் செய்த பதிவு: 1222681

நல்லதோர் உதாரணம் .நன்றி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Sep 25, 2016 4:39 pm

பாறையில் மரம் வளர்வது போல், சிமெண்ட் சுவற்றில் ஆலமரம் வளர்வது போல். பணைமர பட்டை இடுக்கில் அத்திவிதை முளைத்து காட்டு பகுதி என்பதால் அத்திமரவேர் பனை மரத்தை சுற்றிக் கொண்டுள்ளது. கன்னே! கடவுளின் விந்தை செயல் அன்பரே.

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Sep 25, 2016 9:52 pm

பொதுவாக இதுபோன்ற ஊடுறுவல்களுக்குப் பறவைகளின் எச்சங்களே பொறுப்பேற்பவை.

பனங்கொட்டையை பறவை எச்சமிட வாய்ப்பில்லை.

வேறு மனிதர் எவரும் இவ்வாறு பெரும்பாலும் மெனக்கிட மாட்டார்கள். அவர்களுக்கு ஆயிரம் பணி ஓடி ஒடி சம்பாத்திக்க வேண்டும்.

பனையில் அத்தியின் ஊடுறுவல் நிகழவைய்ய்ப்பு மிகுதிபோல் கருத இடமுண்டு ஐயா!



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக