புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Today at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
9 Posts - 43%
heezulia
குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
8 Posts - 38%
mohamed nizamudeen
குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 5%
Guna.D
குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 5%
mruthun
குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 5%
Sindhuja Mathankumar
குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
83 Posts - 51%
ayyasamy ram
குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
54 Posts - 33%
mohamed nizamudeen
குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
2 Posts - 1%
manikavi
குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
2 Posts - 1%
mruthun
குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
2 Posts - 1%
Guna.D
குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் நிறைந்த வீடு ! நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Dec 09, 2016 3:15 pm

குழந்தைகள் நிறைந்த வீடு !

நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்
கவிஞர் நா. முத்துக்குமார்!

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

மதி நிலையம், பிருந்தாவன் அடுக்க்கம், 4(39) தணிகாசலம் சாலை,
தி.நகர், சென்னை – 600 017.
*****
இன்று திரை உலகில் முன்னணிப் பாடலாசிரியராக வலம் வந்து கொண்டிருக்கும் கவிஞர் நா. முத்துக்குமார் அவர்கள் தொடக்கக் காலத்தில் ஹைக்கூ கவிஞர். பல்வேறு இதழ்களில் பிரசுரமான ஹைக்கூ கவிதைகளைத் தொகுத்து ‘குழந்தைகள் நிறைந்த வீடு’ என்ற பெயரில் நூலாக்கி டிசம்பர் 2000-ல் வெளியிட்ட இந்நூல் சமீபத்தில் தான் என் கவனத்திற்கு வந்தது. இன்றும் பொருந்துவதாக சிறப்பாக உள்ளது. பாராட்டுகள்.

ஹைக்கூ கவிதைகளை முனைவர் பட்ட ஆய்வு செய்த நிர்மலா சுரேஷ், திரு. அ. எக்பர்ட் சச்சிதான்ந்தம் ஆகியோரின் அணிந்துரையுடன் வந்துள்ளது.

இந்நூலை கீஸ்லோ வஸ்க்கி, பாலு மகேந்திரா, மணிரத்னம் மூவருக்கும் காணிக்கையாக்கி உள்ளார். இந்நூல் கவிஞர் முத்துக்குமாரின் நான்காவது நூல். ஹைக்கூ கவிதையில் காட்சிப்படுத்துதல் என்பது ஒரு யுத்தி. அந்த வகையில் அமைந்த ஹைக்கூ.

பரட்டைத் தலையுடன் இலந்தை மரம்
முடி வெட்டுகின்றன
ஆடுகள்!


ஆடுகள் இலந்தை மரத்தை மேய்வதை, உண்பதை வித்தியாசமான கோணத்தில் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார் நூலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார்.

பிரபலமானவர்களின் வீடுகளுக்கு சென்று பார்த்தவர்களுக்குத் தெரியும், புரியும். படித்தவுடன் சிரிப்பு வரும் வகையில் எள்ளல் சுவையுடன் வடித்த ஹைக்கூ நன்று.

பிரபலமானவர்களின் வீடு
வரவேற்பறையில் பரிசுக் கடிகாரங்கள்
எதுவும் ஓடவில்லை!


(வரவேற்பரையில்) என்று அச்சாகி உள்ளது.அடுத்த பதிப்பில் திருத்தி வெளியிடுங்கள் .


அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் ஹைக்கூவில் ஒரு வகை. படைப்பாளில் உணர்ந்த அனுபவத்தை வாசகருக்கும் உணர்த்துவது.

நீலகிரித் தைலம் தீர்ந்து விட்டாலும், அந்தப் புட்டியில் தைல வாசனை இருந்து கொண்டு தான் இருக்கும். இவை நாம் அறிந்த, பார்த்த, நுகர்ந்த உண்மை. இதனை ஒரு ஹைக்கூவாக்கி உள்ளார்.

காலியான தைல புட்டி
நிரம்பியிருக்கிறது
வாசனையால்!


இயற்கை பற்றி ஹைக்கூ வடிப்பதில் ஜப்பானியர்கள் கை தேர்ந்தவர்கள் என்று ஒரு கருத்து உண்டு.
தமிழக ஹைக்கூ கவிஞர்கள் இயற்கையைப் பற்றி ஹைக்கூ வடிப்பதில் ஜப்பானியக் கவிஞர்களை மிஞ்சி விட்டார்கள் என்றால் மிகையன்று.

காற்று பறித்து போட்டது
தரையெல்லாம் நட்சத்திரங்கள்
வேப்பம் பூக்கள்!


வேப்பம் பூக்களை நட்சத்திரங்களாகப் பார்த்த கவிப்பார்வை தான் இன்றைக்கு திரைப்படப்பாடல்கள் எழுதுவதற்கும் உதவி வருகின்றது என்றால் மிகையன்று.

குழந்தைகள் அழும், ஏன்? என்று கேட்டால் கூடுதலாக அழும், யாரும் கவனிக்காமல் விட்டு விட்டால் அழுவதை நிறுத்தி விடும். இந்தக் காட்சியை ஹைக்கூவாக்கி உள்ளார் பாருங்கள்.

யாரும் கவனிக்காததை
உணர்ந்த சிறுவன்
அழுகையை நிறுத்துகிறான்!


ஏழைக்குடிசையை, கிராமத்தை, வறுமையை நினைவூட்டும் விதமாக வடித்த ஹைக்கூ, மிக நன்று.

இறந்த பாட்டியின் மருந்து புட்டியில்
மண்ணெண்ணெய் விளக்கு
ஞாபகங்கள் எரிகின்றன!


ஆறுகள் எல்லாம் பாலைவனங்கள் ஆகி வருகின்றன. வைகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய காலம் இருந்ததாக சங்க இலக்கியம் சொல்கின்றது. ஆனால் இன்று வைகை ஆற்றில் அழகர் இறங்கும் விழாவிற்கு லாரியில் கொண்டு வந்து தண்ணீர் ஊற்றும் நிலையும் வந்தது.அந்த நிகழ்வை நினைவூட்டிய ஹைக்கூ.

பறவைகள் முகம் பார்க்க
கண்ணாடியின்று திரும்பின
வறண்டு போனது நதி!


இக்கால நகரத்துப் பாட்டிகள் யாரும் பாம்படம் அணிவதில்லை. ஆனால் அக்காலப் பாட்டிகள் பாம்படம் அணிந்தார்கள். அதனைப் பார்த்தவர்கள் உணர்வார்கள். காதை ஆட்டி ஆட்டி பேசும் பழக்கம் உண்டு.இன்றும் சில கிராமங்களில் பாட்டிகளின் காதில் பார்க்கலாம்

ஆயிரத்து சொச்ச அசைவுகளுக்குப் பிறகு
அடகுக் கடையில் முடங்கி விட்டது
பாட்டியின் பாம்படம்.


இக்காலத்து குழந்தைகள் பாம்படம் என்றால் என்ன என்று கேட்பார்கள். பாம்படத்திற்கு தண்டட்டி என்ற பெயரும் உண்டு.


உழவனின் நண்பன் மண்புழு என்று படித்து இருக்கிறோம். அப்படிப்பட்ட நண்பனையே நிலத்தை உழும் போது கொன்று விடுகிறோம் என்பதை உழவன் அறிவதில்லை. அதனை மண்புழு நேயத்தோடு ஹைக்கூவாக வடித்துள்ளார் பாருங்கள்.


உழுது முடித்த வயல்.
அங்கங்கே துடித்துக் கொண்டிருக்கின்றன
உடல் அறுந்த மண்புழுக்கள்!


பேப்பர் வெயிட், கேமிராமென், லிப்ட், ஷாக்ஸ் இப்படி பல ஆங்கிலச்சொற்கள் ஹைக்கூ கவிதைகளில் வந்துள்ளன. அடுத்த பதிப்பு வெளியிட்டால் தமிழ்ச் சொற்களாக்கி வெளியிடுங்கள்.

ஹைக்கூ கவிதை இலக்கணத்தில் சொற்க்களின் சிக்கனம் மிகவும் முக்கியம் .அந்த வகையில் அமைத்த ஹைக்கூ .மீன் பற்றி ரத்தினச் சுருக்கமாக வடித்த ஹைக்கூ நன்று.

கடலுக்குள் தொடங்கி
குடலுக்குள் முடித்தது
வாழ்க்கையை மீன்!


நூலின் தலைப்பில் உள்ள கவிதை

குழந்தைகள் நிறைந்த வீடு
சத்தமாக ஒலியெழுப்புகிறது
ஐஸ் வண்டி!


உண்மை தான். குழந்தைகள் உள்ள வீடு அருகே வந்தால் விற்பனையாகும் என்ற ஆர்வத்தில் ஒலிஎழுப்புவார்கள்.

ஹைக்கூ கவிதையின் மூலம் பகுத்தறிவுக் கருத்துக்களையும் விதைக்க முடியும். நானும் பல ஹைக்கூ கவிதைகள் எழுதி உள்ளேன். இதோ கவிஞர் நா. முத்துக்குமாரின் ஹைக்கூ.

நண்பன் அடிபட்ட
லாரியின் நெற்றியில்
விநாயகர் துணை!


மலையிலிருந்து அருவி பற்றி பலரும் கவிதை எழுதியுள்ளனர். நீர்வீழ்ச்சி அல்ல நீர் எழுச்சி என்பார்கள். அருவி பற்றிய ஹைக்கூ மிகநன்று.

வயதான மலைக்கு
தாடி நரைத்திருக்கிறது
அருவி!


தொலைக்காட்சி அயல் நாடுகளிலும் உண்டு. அவர்கள் ஊறுகாய் போல பயன்படுத்துகின்றனர். ஆனால் நம் நாட்டில் தொலைக்காட்சியை சோறு போல பயன்படுத்துகின்றனர். விடுமுறை என்றால் காலையிலிருந்து இரவு வரை ஓடும். இன்றைய இளைஞர்களுக்கு தனிஅறை கிடைத்து விட்டால் விடிய விடிய தொலைக்காட்சியில் தவம் இருக்கிறார்கள்.

தூக்கமற்ற இரவு
சுவர்க்கோழி கத்த
தொலைக்காட்சியை நிறுத்தினேன்.


திரைப்படப் பாடலாசிரியரின் இன்னொரு முகமான ஹைக்கூ கவிஞர் என்பதும் சிறப்பாக உள்ளது. பாராட்டுகள், வாழ்த்துகள்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Dec 10, 2016 11:46 am

கவிஞர் . நா . முத்துக்குமாரின் ஹைக்கூக்கள் அருமை !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Dec 10, 2016 4:30 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

Similar topics
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» குழந்தைகள் குக்கூ ... நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக