புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
rajuselvam | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரிந்திருந்தாலும் அன்பு கூடும்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சிலர் மாய்ந்து மாய்ந்து காதலித்து திருமணம் செய்திருப்பார்கள், சிலர் தனது பெற்றோரால் பெண் பார்த்து நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பிறகு காதலர்களாக மாறி காதல் வாழ்க்கையை ருசித்திருப்பார்கள். இதே நிலை அடுத்தடுத்த ஆண்டுகளிலும் நீடிக்கிறதா என்றால் அதுதான் இல்லை.
திருமணமான புதிதில் ஈருயிர், ஓருடலாக வாழ்வார்கள். ஆனால் காலம் செல்ல செல்ல அவர்களுக்குள்ளான நெருக்கம் மாறி, ஏரே ஒரே அறையில் தங்கும் நண்பர்கள் (சில வீடுகளில் எதிரிகளாகக் கூட) மாறிவிடுகிறார்கள்.
இதற்கு, அப்போதிருந்த ஒரு பிரிவு ஏக்கம் என்பதும் ஒரு காரணமாகும். அதாவது இருவரும் சந்தித்துக் கொள்வது சில மணி நேரங்கள்தான் என்பதால் ஏற்பட்ட ஈர்ப்பாகவோ, எப்போதாவது மட்டுமே பார்க்க முடியும் என்ற விருப்பமாகவோக் கூட இருக்கலாம்.
ஒரே வீட்டில் பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்வதால் ஒருவர் மீது ஒருவர் காட்டும் ஆர்வம் குறைந்து போகிறது. எனவே, தம்பதிகள் ஓரிரு வாரங்கள் தனித்தனியாக பிரிந்திருப்பது நல்லது என்று மனோரீதியாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பிரிந்திருப்பது என்றால் தாங்களாகவே முடிவெடுத்து ஒரு சில நாட்கள் தாய் வீட்டிலோ, உறவினர்கள் வீட்டிற்கோ சென்று தங்கியிருப்பது. இப்படி செய்வதால் அன்பையும், பாசத்தையும் மட்டுமல்ல ஆசையையும் கூட்டும் என்கிறது சில பட்சிகள்.
அதாவது மனைவியோ அல்லது கணவனோ ஒரு வாரம் வீட்டில் இல்லாமல் போகும் போதுதான் அவர்களது பிரிவையும், அவர்களது அவசியத்தையும் துணை உணர வாய்ப்பு கிடைக்கும். தம்பதிகள் ஒன்று கலந்து பேசி இந்த முடிவினை எடுக்க வேண்டும். இது சற்று சிரமமாகக் கூட இருக்கலாம். ஒரு வாரத்திற்கு ஒருவரது முகத்தை மற்றொருவர் பார்க்கவேக் கூடாது. இப்படி இருந்தால் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்கும் ஒரு வாய்ப்பாக அமையும் என்பதும் ஒரு காரணம்.
மேலும், ஒரு வாரம் பிரிந்திருந்து பாருங்கள். இருவரும்.. பரஸ்பரம் அணைப்பை எதிர்நோக்கும் ஆர்வம் எகிறும் என்று மனோவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இதே நிலையை அவ்வப்போது நீடிக்கக் கூடாது. அதாவது, மனைவி அடிக்கடி அம்மா வீட்டிற்குச் செல்வதையும், கணவன் வெளியூருக்கு அடிக்கடி செல்வதையும் எந்தத் துணையும் விரும்புவதில்லை. இந்த நடவடிக்கை தனது துணையின் மீது ஒரு நிரந்தரமான வெறுப்பை ஏற்படுத்தி விடக் கூடும் என்பதை உணருங்கள்.
எனவே வருடத்தில் ஒரு முறை இப்படி பிரிந்திருந்தால் உங்கள் இளமையான காதல் வாழ்க்கை மீண்டும் துவங்கலாம்....
நன்றி வெப்டுனியா
திருமணமான புதிதில் ஈருயிர், ஓருடலாக வாழ்வார்கள். ஆனால் காலம் செல்ல செல்ல அவர்களுக்குள்ளான நெருக்கம் மாறி, ஏரே ஒரே அறையில் தங்கும் நண்பர்கள் (சில வீடுகளில் எதிரிகளாகக் கூட) மாறிவிடுகிறார்கள்.
இதற்கு, அப்போதிருந்த ஒரு பிரிவு ஏக்கம் என்பதும் ஒரு காரணமாகும். அதாவது இருவரும் சந்தித்துக் கொள்வது சில மணி நேரங்கள்தான் என்பதால் ஏற்பட்ட ஈர்ப்பாகவோ, எப்போதாவது மட்டுமே பார்க்க முடியும் என்ற விருப்பமாகவோக் கூட இருக்கலாம்.
ஒரே வீட்டில் பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்வதால் ஒருவர் மீது ஒருவர் காட்டும் ஆர்வம் குறைந்து போகிறது. எனவே, தம்பதிகள் ஓரிரு வாரங்கள் தனித்தனியாக பிரிந்திருப்பது நல்லது என்று மனோரீதியாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பிரிந்திருப்பது என்றால் தாங்களாகவே முடிவெடுத்து ஒரு சில நாட்கள் தாய் வீட்டிலோ, உறவினர்கள் வீட்டிற்கோ சென்று தங்கியிருப்பது. இப்படி செய்வதால் அன்பையும், பாசத்தையும் மட்டுமல்ல ஆசையையும் கூட்டும் என்கிறது சில பட்சிகள்.
அதாவது மனைவியோ அல்லது கணவனோ ஒரு வாரம் வீட்டில் இல்லாமல் போகும் போதுதான் அவர்களது பிரிவையும், அவர்களது அவசியத்தையும் துணை உணர வாய்ப்பு கிடைக்கும். தம்பதிகள் ஒன்று கலந்து பேசி இந்த முடிவினை எடுக்க வேண்டும். இது சற்று சிரமமாகக் கூட இருக்கலாம். ஒரு வாரத்திற்கு ஒருவரது முகத்தை மற்றொருவர் பார்க்கவேக் கூடாது. இப்படி இருந்தால் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்கும் ஒரு வாய்ப்பாக அமையும் என்பதும் ஒரு காரணம்.
மேலும், ஒரு வாரம் பிரிந்திருந்து பாருங்கள். இருவரும்.. பரஸ்பரம் அணைப்பை எதிர்நோக்கும் ஆர்வம் எகிறும் என்று மனோவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இதே நிலையை அவ்வப்போது நீடிக்கக் கூடாது. அதாவது, மனைவி அடிக்கடி அம்மா வீட்டிற்குச் செல்வதையும், கணவன் வெளியூருக்கு அடிக்கடி செல்வதையும் எந்தத் துணையும் விரும்புவதில்லை. இந்த நடவடிக்கை தனது துணையின் மீது ஒரு நிரந்தரமான வெறுப்பை ஏற்படுத்தி விடக் கூடும் என்பதை உணருங்கள்.
எனவே வருடத்தில் ஒரு முறை இப்படி பிரிந்திருந்தால் உங்கள் இளமையான காதல் வாழ்க்கை மீண்டும் துவங்கலாம்....
நன்றி வெப்டுனியா
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அருமையான தகவல் பாலாஜி .. உண்மைதான்..எப்பவும் பக்கத்தில் இருப்பதால் ஒரு சலிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது ,
சில நாள் நாம் இல்லை என்றதும் நம் மேல் அன்பை வைத்து உள்ளவர்கள் நம்மை மிஸ் பண்ணுவார்கள் ,
ஈகரைக்கு டெய்லி நாம் வரும் போது இப்படிதான் ஆகுது,,ஒரு நாள் வரலை என்றால் அப்போதான் நம்முடைய அருமை புரியும் ,,எப்படி என் உதாரணம் ,,மீனு கலக்குறேநல்லா ,,கொஞ்சம் பாராட்டுன்கப்பா
ப்ளீஸ்
சில நாள் நாம் இல்லை என்றதும் நம் மேல் அன்பை வைத்து உள்ளவர்கள் நம்மை மிஸ் பண்ணுவார்கள் ,
ஈகரைக்கு டெய்லி நாம் வரும் போது இப்படிதான் ஆகுது,,ஒரு நாள் வரலை என்றால் அப்போதான் நம்முடைய அருமை புரியும் ,,எப்படி என் உதாரணம் ,,மீனு கலக்குறேநல்லா ,,கொஞ்சம் பாராட்டுன்கப்பா
ப்ளீஸ்
மீனு wrote:அருமையான தகவல் பாலாஜி .. உண்மைதான்..எப்பவும் பக்கத்தில் இருப்பதால் ஒரு சலிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது ,
சில நாள் நாம் இல்லை என்றதும் நம் மேல் அன்பை வைத்து உள்ளவர்கள் நம்மை மிஸ் பண்ணுவார்கள் ,
ஈகரைக்கு டெய்லி நாம் வரும் போது இப்படிதான் ஆகுது,,ஒரு நாள் வரலை என்றால் அப்போதான் நம்முடைய அருமை புரியும் ,,எப்படி என் உதாரணம் ,,மீனு கலக்குறேநல்லா ,,கொஞ்சம் பாராட்டுன்கப்பா
ப்ளீஸ்
இதுக்கெல்லாம் நாங்க பாராட்ட முடியாது , கொஞ்சம் பொறு உன் ஜால்ரா , அபி வரட்டும் ,வந்து உன்னை பாராட்டும்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அபி குட்டி வரலை அண்ணா இன்னும்,,அவ போன் நம்பர் இருக்கா அண்ணா ,
மிஸ் யு அபி செல்லம் ,மீனுவுக்கு சப்போர்ட் பண்ணும் ஒரே ஜீவன் அபி அண்ட் இளவரசன் ,
இருவரையும் காணலையே
மிஸ் யு அபி செல்லம் ,மீனுவுக்கு சப்போர்ட் பண்ணும் ஒரே ஜீவன் அபி அண்ட் இளவரசன் ,
இருவரையும் காணலையே
Kraja29 wrote:மீனு wrote:அருமையான தகவல் பாலாஜி .. உண்மைதான்..எப்பவும் பக்கத்தில் இருப்பதால் ஒரு சலிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது ,
சில நாள் நாம் இல்லை என்றதும் நம் மேல் அன்பை வைத்து உள்ளவர்கள் நம்மை மிஸ் பண்ணுவார்கள் ,
ஈகரைக்கு டெய்லி நாம் வரும் போது இப்படிதான் ஆகுது,,ஒரு நாள் வரலை என்றால் அப்போதான் நம்முடைய அருமை புரியும் ,,எப்படி என் உதாரணம் ,,மீனு கலக்குறேநல்லா ,,கொஞ்சம் பாராட்டுன்கப்பா
ப்ளீஸ்
இதுக்கெல்லாம் நாங்க பாராட்ட முடியாது , கொஞ்சம் பொறு உன் ஜால்ரா , அபி வரட்டும் ,வந்து உன்னை பாராட்டும்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
பாலாஜி தான் ஈகரை மீனுவின் அமைச்சர் அண்ணா ,,தெரியுமா ,,அதுதான்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|