புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாடல்களில் வாழ்கிறான் முத்துக்குமார் ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
பாடல்களில் வாழ்கிறான் முத்துக்குமார் ! கவிஞர் இரா .இரவி !
முத்தான பாடல்கள் புனைந்த முத்துக்குமார்
முக்காலமும் வாழ்வான் அழிவில்லை அவனுக்கு !
மகாகவி பாரதி கவிதையின் நாயகன் அவன்
மண்ணில் வாழ்ந்த காலம் முப்பத்திஒன்பது !
பாட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
பாதியில் இருபத்தி ஒன்பதில் இயற்கை எய்தினான் !
முத்தாய்ப்பான பாடல்கள் திரைப்படங்களுக்கு எழுதிய
முத்துக்குமார் வாழ்ந்த காலம் நாற்பத்தி ஒன்று !
பனிரெண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி
பனிரெண்டு ஆண்டும் தினமும் மலர்வித்தான் குறிஞ்சி !
ஆயிரத்து ஐநூறுக்கு மேல் பாடல்கள் எழுதி
அளப்பரிய உயரம் சிகரம் தொட்டு மகிழ்ந்தான் !
'ஆனந்த யாழை மீட்டுகிறாய் 'என்ற பாடல் ஒலியில்
அற்புதக் கவிஞன் முத்துக்குமார் வாழ்கிறான் !
'அழகே அழகே' பாடல் ஒலிக்கும் இடங்களில்
அன்பான கவிஞன் முத்துக்குமார் வாழ்கிறான் !
இரண்டு தேசிய விருதுகளை இளமையில் பெற்று
இமாலய சாதனை புரிந்தவன் முத்துக்குமார் !
'தேவதையை கண்டேன் 'பாடலின் மூலம்
தேவதையை காண வைத்த யுககவிஞன் !
'தெய்வங்கள் எல்லாம் தோற்றுப்போகும் ' பாடலில்
தந்தையின் அன்பை உயர்த்திப் பிடித்தவன் !
தாயில்லாப் பிள்ளை தறிக்கெட்டுப் போகும்
தரணியில் உள்ள பழமொழியை தகர்த்திட்டவன் !
'சுற்றும் விழி சுடரே 'என்ற பாடலின் மூலம்
சுகமான காதல் நினைவை மலர்வித்தவன் !
காதலர்களின் அலைபேசி ஒலிப்புப் பாடல்
கவிஞன் முத்துக்குமாரின் பாடல்களே அதிகம் !
'மழை அழகா வெயில் அழகா ' பாடலின் மூலம்
மழைக்கு இணையாக வெயிலையும் உயர்த்தியவன் !
குழல் யாழ் என திருவள்ளுவன் வாக்குப்படி
குடும்ப வாழ்வில் இரண்டு குழந்தைக்கு தந்தையானவன் !
ஜீவலட்சுமியின் ஜீவனாக வாழ்ந்தவன் ஜீவன் இழந்து
ஜீவலட்சுமியை சோகத்தில் நடைப்பிணமாக்கினான் !
தமிழ் மீது இருந்த பற்றில் சிறுபகுதியை
தன் உடல் மீது வைத்து இருக்கலாம் முத்துக்குமார் !
பல்வேறு உதவிகள் பலருக்கும் செய்திருந்தபோதும்
பழகியவர்களிடம் எந்த உதவியும் கேட்காதவன் !
கொடிய தீயுக்கும் உன் பாடல் கேட்க ஆசை வந்து
கோரிக்கை வைத்ததோ இயற்கையிடம் !
சாவே உனக்கு ஒரு சாவு வராதா ? என
சபித்திடத் தோன்றுகிறது எந்தன் மனம் !
இறப்பே உனக்கு ஒரு இறப்பு வராதா ? என
ஏங்கித் தவிக்கிறது எல்லோர் மனமும் !
பாரதி பட்டுக்கோட்டை கவியரசு கண்ணதாசன்
பாடல்கள் போல முத்துக்குமார் பாடல்களும் நிலைக்கும் !
.
கவியரசு கண்ணதாசன் எழுதிய மரணமில்லை வரிகள்
கவிஞர் முத்துக்குமாருக்கும் முற்றிலும் பொருந்தும் !
வலிமையான பாடல்கள் எழுதி எளிமையாக வாழ்ந்தவன்
வாழ்ந்த காலம் முடிந்தாலும் பாடல்களால் வாழ்வான் !
உடலால் உலகை விட்டு மறைந்து விட்டபோதும்
பாடல்களால் என்றும் வாழ்வான் முத்துக்குமார் !
முத்தான பாடல்கள் புனைந்த முத்துக்குமார்
முக்காலமும் வாழ்வான் அழிவில்லை அவனுக்கு !
மகாகவி பாரதி கவிதையின் நாயகன் அவன்
மண்ணில் வாழ்ந்த காலம் முப்பத்திஒன்பது !
பாட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
பாதியில் இருபத்தி ஒன்பதில் இயற்கை எய்தினான் !
முத்தாய்ப்பான பாடல்கள் திரைப்படங்களுக்கு எழுதிய
முத்துக்குமார் வாழ்ந்த காலம் நாற்பத்தி ஒன்று !
பனிரெண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி
பனிரெண்டு ஆண்டும் தினமும் மலர்வித்தான் குறிஞ்சி !
ஆயிரத்து ஐநூறுக்கு மேல் பாடல்கள் எழுதி
அளப்பரிய உயரம் சிகரம் தொட்டு மகிழ்ந்தான் !
'ஆனந்த யாழை மீட்டுகிறாய் 'என்ற பாடல் ஒலியில்
அற்புதக் கவிஞன் முத்துக்குமார் வாழ்கிறான் !
'அழகே அழகே' பாடல் ஒலிக்கும் இடங்களில்
அன்பான கவிஞன் முத்துக்குமார் வாழ்கிறான் !
இரண்டு தேசிய விருதுகளை இளமையில் பெற்று
இமாலய சாதனை புரிந்தவன் முத்துக்குமார் !
'தேவதையை கண்டேன் 'பாடலின் மூலம்
தேவதையை காண வைத்த யுககவிஞன் !
'தெய்வங்கள் எல்லாம் தோற்றுப்போகும் ' பாடலில்
தந்தையின் அன்பை உயர்த்திப் பிடித்தவன் !
தாயில்லாப் பிள்ளை தறிக்கெட்டுப் போகும்
தரணியில் உள்ள பழமொழியை தகர்த்திட்டவன் !
'சுற்றும் விழி சுடரே 'என்ற பாடலின் மூலம்
சுகமான காதல் நினைவை மலர்வித்தவன் !
காதலர்களின் அலைபேசி ஒலிப்புப் பாடல்
கவிஞன் முத்துக்குமாரின் பாடல்களே அதிகம் !
'மழை அழகா வெயில் அழகா ' பாடலின் மூலம்
மழைக்கு இணையாக வெயிலையும் உயர்த்தியவன் !
குழல் யாழ் என திருவள்ளுவன் வாக்குப்படி
குடும்ப வாழ்வில் இரண்டு குழந்தைக்கு தந்தையானவன் !
ஜீவலட்சுமியின் ஜீவனாக வாழ்ந்தவன் ஜீவன் இழந்து
ஜீவலட்சுமியை சோகத்தில் நடைப்பிணமாக்கினான் !
தமிழ் மீது இருந்த பற்றில் சிறுபகுதியை
தன் உடல் மீது வைத்து இருக்கலாம் முத்துக்குமார் !
பல்வேறு உதவிகள் பலருக்கும் செய்திருந்தபோதும்
பழகியவர்களிடம் எந்த உதவியும் கேட்காதவன் !
கொடிய தீயுக்கும் உன் பாடல் கேட்க ஆசை வந்து
கோரிக்கை வைத்ததோ இயற்கையிடம் !
சாவே உனக்கு ஒரு சாவு வராதா ? என
சபித்திடத் தோன்றுகிறது எந்தன் மனம் !
இறப்பே உனக்கு ஒரு இறப்பு வராதா ? என
ஏங்கித் தவிக்கிறது எல்லோர் மனமும் !
பாரதி பட்டுக்கோட்டை கவியரசு கண்ணதாசன்
பாடல்கள் போல முத்துக்குமார் பாடல்களும் நிலைக்கும் !
.
கவியரசு கண்ணதாசன் எழுதிய மரணமில்லை வரிகள்
கவிஞர் முத்துக்குமாருக்கும் முற்றிலும் பொருந்தும் !
வலிமையான பாடல்கள் எழுதி எளிமையாக வாழ்ந்தவன்
வாழ்ந்த காலம் முடிந்தாலும் பாடல்களால் வாழ்வான் !
உடலால் உலகை விட்டு மறைந்து விட்டபோதும்
பாடல்களால் என்றும் வாழ்வான் முத்துக்குமார் !
Similar topics
» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி !
» பாடல்களில் வாழும் பாவலர் கண்ணதாசன் ! கவிஞர் இரா .இரவி
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» குழந்தைகள் நிறைந்த வீடு ! நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார்
» பாடல்களில் வாழும் பாவலர் கண்ணதாசன் ! கவிஞர் இரா .இரவி
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» குழந்தைகள் நிறைந்த வீடு ! நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|