புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 12:11 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
by heezulia Today at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 12:11 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !
Page 1 of 1 •
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !
என் ஓட்டம் என் இலக்கு ! கவிஞர் இரா .இரவி !
கவிதை எழுதியபோது என்னைப் பார்த்து
கேலி பேசினார்கள் சில நண்பர்கள் !
கேலிக்கு அஞ்சி எழுதுவதை நிறுத்தியிருந்தால்
காணாமல் போய் இருப்பேன் நான் !
சில நண்பர்கள் பாராட்டும் சொன்னார்கள்
சிந்தையில் இரண்டையும் ஏற்றவில்லை !
மகாகவி ஆசிரியராகப் பணியாற்றிய பெருமை உள்ள
மாபெரும் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பயின்றேன் !
நுழைவாயிலில் இருக்கும் பாரதிசிலை தினமும் பார்த்தேன்
நுழைந்தது என் சிந்தை முழுவதும் பாரதி ஆளுமை
தமிழ் மீதான பற்றும் என்னுள் பற்றி வளர்ந்தது
தன்னம்பிக்கையுடன் கவிதைகள் எழுதி வந்தேன் !
பிரபல இதழ்கள் முதலில் பிரசுரம் செய்யவில்லை
பிரபலமானதும் நேர்முகம் பிரசுரம் செய்தன !
சிற்றிதழ்களே என்னை அன்றும் இன்றும்
சிகரம் ஏற்றி மகிழ்ந்து வருகின்றன !
மதுரைமணி நாளிதழில்தான் எந்தன்
முதல் கவிதை அச்சில் ஏறியது !
அச்சில் கவிதையைக் கண்டு மகிழ்ந்தேன்
அடுக்கடுக்காக கவிதைகள் பிரசுரமாகின !
இளவல் அரிகரன் தொகுத்த தொகுப்பு நூலில்
என் கவிதைகளும் இடம் பெற்றன !
குமுதம் வாரம் இதழ் தொகுப்பு நூலில் இருந்த என்
கவிதையை பு(து)த்தகம் பகுதில் பிரசுரம் செய்தது !
பிரசுரமானவற்றை தொகுத்து வந்தேன்
பின் கவிதைச்ச்சாரல் முதல் நூல் வந்தது !
ஒரு ஆயிரம் நூல்கள் சென்று அடைய
ஒரு வருடங்களுக்கு மேல் ஆனது !
படைப்பு பலரை விரைவாக சென்றடைய
பல வழிகள் சிந்தித்தபோது இணையம் உதயம் !
கவிமலர் இணையத்தில் கவிதைகள் பதித்தேன்
கடல் கடந்த அயல் நாட்டவரும் வாசகர் ஆனார்கள் !
தமிழ் ஆதர்ஸ் ,பிரதிலிபி ,லங்காசிறி உள்பட
தமிழ் முன்னணி இணையங்கள் பிரசுரம் செய்தன !
எந்த வெளிநாடும் நான் சென்றதில்லை ஆனால்
எனக்கு எல்லா வெளிநாட்டிலும் வாசகர் உண்டு !
இங்கிலாந்து ஜெர்மனி சிங்கப்பூர் மலேசியா
எல்லா நாட்டிலும் நண்பர்கள் கிடைத்தார்கள் !
கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த
கவியரங்க வாய்ப்பால் கவிதைகள் குவிந்தன !
மூத்த எழுத்தாளர் திருச்சி சந்தரின் ஊக்கத்தால்
மனம் நூல் மதிப்புரை எழுதிட வைத்தது !
வெள்ளமாக ஓடிக்கொண்டு இருந்த என்னை
விவேக நதியாய் மாற்றினார் தமிழ்த்தேனீ இரா .மோகன் !
வானதி பதிப்பகத்திற்கு அறிமுகம் செய்து என் நூல்கள்
வெளிவர பிரசவம் பார்த்த மருத்துவர் தமிழ்த்தேனீ இரா .மோகன் !
முது முனைவர் வெ. இறையன்பு அவர்கள்
முழுமனதுடன் அணிந்துரைகள் தந்து மகிழ்வித்தார்கள் !
மாமனிதர் அப்துல் கலாம் அவர்களைச் சந்தித்தபோது
மனம் திறந்து பாராட்டி உத்வேகம் தந்தார்கள் !
கவிஞர் மு .முருகேசு தந்திட்ட ஊக்கத்தால்
கவனம் ஹைக்கூ எழுதுவதில் லயித்தது !
பட்டம் படிக்க நான் கல்லூரி சென்றதில்லை
பி .காம் . அஞ்சல் வழியிலேயே பயின்றேன் !
பல்கலைக் கழகங்களில் பாடமானது என் ஹைக்கூ
பல கல்லூரிகளில் பாடமானது என் ஹைக்கூ !
என் மகன் பிரபாகரனுக்கு மனபாடப் பகுதியானது
இனிய தியாகராசர் கல்லூரியில் என் ஹைக்கூ பத்து !
கவிஞாயிறு தாரா பாரதி விருது கிடைத்தது
கவிதை உறவு ஏர்வாடியாரின் விக்ரமன் விருது வந்தது !
கவிமுகில் நடத்திய ஈரோடு தமிழன்பன் எண்பது விழாவில்
கவிமலருக்காக விருது செல்லப்பனார் வழங்கினார் !
சிறந்த ஹைக்கூ கவிதை நூலுக்கான விருதை
சிங்கார புதுவை துணைநிலை ஆளுநர் வழங்கினார் !
அமெரிக்காவில் உள்ள தமிழ்ப் பல்கலைக் கழகம்
அன்போடு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது !
விளையாட்டாக தொடங்கிய நூல் எழுதும் பணி
விவேகமாகி பதினைந்து நூல்கள் வெளி வந்து விட்டன !
என் ஓட்டம் என் இலக்கு ஓடிக் கொண்டே இருக்கிறேன்
என் இலக்கு அடையும் நாள் தூரத்தில் இல்லை !
என் ஓட்டம் என் இலக்கு ! கவிஞர் இரா .இரவி !
கவிதை எழுதியபோது என்னைப் பார்த்து
கேலி பேசினார்கள் சில நண்பர்கள் !
கேலிக்கு அஞ்சி எழுதுவதை நிறுத்தியிருந்தால்
காணாமல் போய் இருப்பேன் நான் !
சில நண்பர்கள் பாராட்டும் சொன்னார்கள்
சிந்தையில் இரண்டையும் ஏற்றவில்லை !
மகாகவி ஆசிரியராகப் பணியாற்றிய பெருமை உள்ள
மாபெரும் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பயின்றேன் !
நுழைவாயிலில் இருக்கும் பாரதிசிலை தினமும் பார்த்தேன்
நுழைந்தது என் சிந்தை முழுவதும் பாரதி ஆளுமை
தமிழ் மீதான பற்றும் என்னுள் பற்றி வளர்ந்தது
தன்னம்பிக்கையுடன் கவிதைகள் எழுதி வந்தேன் !
பிரபல இதழ்கள் முதலில் பிரசுரம் செய்யவில்லை
பிரபலமானதும் நேர்முகம் பிரசுரம் செய்தன !
சிற்றிதழ்களே என்னை அன்றும் இன்றும்
சிகரம் ஏற்றி மகிழ்ந்து வருகின்றன !
மதுரைமணி நாளிதழில்தான் எந்தன்
முதல் கவிதை அச்சில் ஏறியது !
அச்சில் கவிதையைக் கண்டு மகிழ்ந்தேன்
அடுக்கடுக்காக கவிதைகள் பிரசுரமாகின !
இளவல் அரிகரன் தொகுத்த தொகுப்பு நூலில்
என் கவிதைகளும் இடம் பெற்றன !
குமுதம் வாரம் இதழ் தொகுப்பு நூலில் இருந்த என்
கவிதையை பு(து)த்தகம் பகுதில் பிரசுரம் செய்தது !
பிரசுரமானவற்றை தொகுத்து வந்தேன்
பின் கவிதைச்ச்சாரல் முதல் நூல் வந்தது !
ஒரு ஆயிரம் நூல்கள் சென்று அடைய
ஒரு வருடங்களுக்கு மேல் ஆனது !
படைப்பு பலரை விரைவாக சென்றடைய
பல வழிகள் சிந்தித்தபோது இணையம் உதயம் !
கவிமலர் இணையத்தில் கவிதைகள் பதித்தேன்
கடல் கடந்த அயல் நாட்டவரும் வாசகர் ஆனார்கள் !
தமிழ் ஆதர்ஸ் ,பிரதிலிபி ,லங்காசிறி உள்பட
தமிழ் முன்னணி இணையங்கள் பிரசுரம் செய்தன !
எந்த வெளிநாடும் நான் சென்றதில்லை ஆனால்
எனக்கு எல்லா வெளிநாட்டிலும் வாசகர் உண்டு !
இங்கிலாந்து ஜெர்மனி சிங்கப்பூர் மலேசியா
எல்லா நாட்டிலும் நண்பர்கள் கிடைத்தார்கள் !
கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த
கவியரங்க வாய்ப்பால் கவிதைகள் குவிந்தன !
மூத்த எழுத்தாளர் திருச்சி சந்தரின் ஊக்கத்தால்
மனம் நூல் மதிப்புரை எழுதிட வைத்தது !
வெள்ளமாக ஓடிக்கொண்டு இருந்த என்னை
விவேக நதியாய் மாற்றினார் தமிழ்த்தேனீ இரா .மோகன் !
வானதி பதிப்பகத்திற்கு அறிமுகம் செய்து என் நூல்கள்
வெளிவர பிரசவம் பார்த்த மருத்துவர் தமிழ்த்தேனீ இரா .மோகன் !
முது முனைவர் வெ. இறையன்பு அவர்கள்
முழுமனதுடன் அணிந்துரைகள் தந்து மகிழ்வித்தார்கள் !
மாமனிதர் அப்துல் கலாம் அவர்களைச் சந்தித்தபோது
மனம் திறந்து பாராட்டி உத்வேகம் தந்தார்கள் !
கவிஞர் மு .முருகேசு தந்திட்ட ஊக்கத்தால்
கவனம் ஹைக்கூ எழுதுவதில் லயித்தது !
பட்டம் படிக்க நான் கல்லூரி சென்றதில்லை
பி .காம் . அஞ்சல் வழியிலேயே பயின்றேன் !
பல்கலைக் கழகங்களில் பாடமானது என் ஹைக்கூ
பல கல்லூரிகளில் பாடமானது என் ஹைக்கூ !
என் மகன் பிரபாகரனுக்கு மனபாடப் பகுதியானது
இனிய தியாகராசர் கல்லூரியில் என் ஹைக்கூ பத்து !
கவிஞாயிறு தாரா பாரதி விருது கிடைத்தது
கவிதை உறவு ஏர்வாடியாரின் விக்ரமன் விருது வந்தது !
கவிமுகில் நடத்திய ஈரோடு தமிழன்பன் எண்பது விழாவில்
கவிமலருக்காக விருது செல்லப்பனார் வழங்கினார் !
சிறந்த ஹைக்கூ கவிதை நூலுக்கான விருதை
சிங்கார புதுவை துணைநிலை ஆளுநர் வழங்கினார் !
அமெரிக்காவில் உள்ள தமிழ்ப் பல்கலைக் கழகம்
அன்போடு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது !
விளையாட்டாக தொடங்கிய நூல் எழுதும் பணி
விவேகமாகி பதினைந்து நூல்கள் வெளி வந்து விட்டன !
என் ஓட்டம் என் இலக்கு ஓடிக் கொண்டே இருக்கிறேன்
என் இலக்கு அடையும் நாள் தூரத்தில் இல்லை !
Similar topics
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! புதையல் ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! எனை நனைத்த மழை ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! காகிதங்கள் ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! வயல்வெளிகளில் ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி . கவிதைமணி ! தந்த தலைப்பு ! வான மழை நீ யெனக்கு ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! எனை நனைத்த மழை ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! காகிதங்கள் ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! வயல்வெளிகளில் ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி . கவிதைமணி ! தந்த தலைப்பு ! வான மழை நீ யெனக்கு ! கவிஞர் இரா .இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|