புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!!
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
- Pranav Jainபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
First topic message reminder :
மக்களால் நான் மக்களுக்காக நான்
மக்களுக்காகவே இந்த அரசு.
கடந்த 2016 டிசம்பர் 5 இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அறியப்பட்ட, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், சமீபத்தில் தனது அரசியல் பிரச்சார முழக்கமாக பேசிய வார்த்தைகள்தான் மேலே உள்ள வரிகள்!. ஜெயலலிதாவின் இன்றைய அரசியல் வெற்றிக்கு ஆதாரமாக அமைந்ததும் இந்த வரிகள்தான். இன்று, அனைத்து தரப்பினரையும் ஜெயலலிதாவின் மறைவுக்காக கண்ணீர் சிந்த வைத்ததும் இந்த வரிகள்தான். இந்த வரியை வெறும் அரசியல் "பிரச்சார பஞ்ச்" என்று மட்டுமே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மையில்லை!
இந்த வரிகளுக்குள்தான் எதிர்கால இந்திய அரசியலுக்கான திட்டம் இருந்தது.! இந்த வரிகளுக்குள்தான் ஜெயலலிதா என்ற இரும்புப் பெண்ணின் ஒட்டுமொத்த சுயரூபமும் இருந்தது.! அதே நேரத்தில், ஒரு பெண்ணுக்குள் இருக்கும் இயற்கை குணமும்(?) இந்த வரிகளுக்குள்தான் ஒளிந்திருந்தது!.
ஜெயலலிதா என்ற மகத்தான அரசியல் சக்தியில் ஒரே பலம் என்பது அவருடைய தன்னம்பிக்கையும், அவருடைய ஆளுமை குணமும் மட்டும்தான். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால், "தான்" என்ற கர்வம்தான் அவருடைய ஒரே பலம். அதனால்தான் அவர் பல வெற்றிகளை சந்திக்க முடிந்தது.
ஒரு மனிதனுக்கு "தான் என்ற கர்வம்" இருக்கக் கூடாது என்று பலரும் சொல்வார்கள். ஆனால், இது தவறான கருத்தாகும். அதாவது, தமிழை தவறாக புரிந்துகொண்ட, தவறாக விளக்கம் சொல்லக் கூடியவர்களால்தான் இதுபோன்ற குளறுபடிகள் நடந்து வந்திருக்கின்றன. ஆனால், 'தலைக்கனம்' என்பதற்கும், 'அகந்தை' என்பதற்கும், 'திமிர்' என்பதற்கும், 'கர்வம்' என்பதற்கும் பல வேறுபாடுகள் இருக்கிறது!. இந்த வேறுபாடு என்பது ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு நேரத்திலும் மாறுபடும். இதுதான் தமிழ் மொழியின் சிறப்பு. இதைத்தான், "இடம், பொருள், ஏவல்" என்று தமிழ் இலக்கணம் சொல்லுகிறது!
அரசியலில் இந்த கர்வம் தேவைப்படுகிறது! அதுதான், நீ செய்யக் கூடாது, நான்தான் செய்வேன்!!
தொடரும்...
மக்களால் நான் மக்களுக்காக நான்
மக்களுக்காகவே இந்த அரசு.
கடந்த 2016 டிசம்பர் 5 இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அறியப்பட்ட, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், சமீபத்தில் தனது அரசியல் பிரச்சார முழக்கமாக பேசிய வார்த்தைகள்தான் மேலே உள்ள வரிகள்!. ஜெயலலிதாவின் இன்றைய அரசியல் வெற்றிக்கு ஆதாரமாக அமைந்ததும் இந்த வரிகள்தான். இன்று, அனைத்து தரப்பினரையும் ஜெயலலிதாவின் மறைவுக்காக கண்ணீர் சிந்த வைத்ததும் இந்த வரிகள்தான். இந்த வரியை வெறும் அரசியல் "பிரச்சார பஞ்ச்" என்று மட்டுமே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மையில்லை!
இந்த வரிகளுக்குள்தான் எதிர்கால இந்திய அரசியலுக்கான திட்டம் இருந்தது.! இந்த வரிகளுக்குள்தான் ஜெயலலிதா என்ற இரும்புப் பெண்ணின் ஒட்டுமொத்த சுயரூபமும் இருந்தது.! அதே நேரத்தில், ஒரு பெண்ணுக்குள் இருக்கும் இயற்கை குணமும்(?) இந்த வரிகளுக்குள்தான் ஒளிந்திருந்தது!.
ஜெயலலிதா என்ற மகத்தான அரசியல் சக்தியில் ஒரே பலம் என்பது அவருடைய தன்னம்பிக்கையும், அவருடைய ஆளுமை குணமும் மட்டும்தான். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால், "தான்" என்ற கர்வம்தான் அவருடைய ஒரே பலம். அதனால்தான் அவர் பல வெற்றிகளை சந்திக்க முடிந்தது.
ஒரு மனிதனுக்கு "தான் என்ற கர்வம்" இருக்கக் கூடாது என்று பலரும் சொல்வார்கள். ஆனால், இது தவறான கருத்தாகும். அதாவது, தமிழை தவறாக புரிந்துகொண்ட, தவறாக விளக்கம் சொல்லக் கூடியவர்களால்தான் இதுபோன்ற குளறுபடிகள் நடந்து வந்திருக்கின்றன. ஆனால், 'தலைக்கனம்' என்பதற்கும், 'அகந்தை' என்பதற்கும், 'திமிர்' என்பதற்கும், 'கர்வம்' என்பதற்கும் பல வேறுபாடுகள் இருக்கிறது!. இந்த வேறுபாடு என்பது ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு நேரத்திலும் மாறுபடும். இதுதான் தமிழ் மொழியின் சிறப்பு. இதைத்தான், "இடம், பொருள், ஏவல்" என்று தமிழ் இலக்கணம் சொல்லுகிறது!
அரசியலில் இந்த கர்வம் தேவைப்படுகிறது! அதுதான், நீ செய்யக் கூடாது, நான்தான் செய்வேன்!!
தொடரும்...
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சின்னம்மாவுக்குப் போட்டியாக சின்னத்தாயி !
சபாஷ் ! சரியான போட்டி !
சபாஷ் ! சரியான போட்டி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நம்மோடு இத்தனை காலம் நெருக்கமாக வாழ்ந்த
ஒரு பெண் மிகுந்த அவஸ்தைகளோடுஅரசியலோடும்
சொல்லப்படாத ரகசியங்களோடு மோசமாக
பாதிக்கப்பட்ட நிலையிலும்தன்னை நேசிக்கும்
மக்களை கடைசியாக பார்க்க முடியாமல்
அவர்களுக்கு எந்த செய்தியும் சொல்லமுடியாமல்
போராடி மரணமடைந்தது மிகுந்த துயரத்தை தருகிறது.
ஆஹா>>>>>>>>>>>>>>>>
ஒரு பெண் மிகுந்த அவஸ்தைகளோடுஅரசியலோடும்
சொல்லப்படாத ரகசியங்களோடு மோசமாக
பாதிக்கப்பட்ட நிலையிலும்தன்னை நேசிக்கும்
மக்களை கடைசியாக பார்க்க முடியாமல்
அவர்களுக்கு எந்த செய்தியும் சொல்லமுடியாமல்
போராடி மரணமடைந்தது மிகுந்த துயரத்தை தருகிறது.
ஆஹா>>>>>>>>>>>>>>>>
- Pranav Jainபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
ஜெயலலிதா அவர்களை இரும்புப் பெண்ணாகவும், யாருக்கும் அஞ்சாத தைரியசாலியாகவும் நாம் பார்த்தோமே தவிர, அவரும் ஒரு பெண்தான் என்ற கோணத்தில் யாரும் நினைத்து பார்க்கவில்லை.
ஒரு பெண் என்பவர் மன ரீதியாக எவ்வளவு தைரியசாலியாகவும், திறமைசாலியாகவும், துணிச்சலாகவும் இருக்கலாம். ஆனால், உடல் ரீதியாக எந்தப் பெண்ணிற்கும் அவ்வளவு பலம் இருக்கும் என்பதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவுதான். இதை நான் சொல்லவில்லை, உளவியல் ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும், நடைமுறையில் பல மக்களின் கூற்றுக்கள் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்ட உண்மை இதுதான். இதனால்தான் பெண்கள் எப்போதும் ஆண்களை சார்ந்தே வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
மிகவும் முக்கியமாக ஜெயலலிதாவின் பலம் என்பது அவருடைய உள்ளமும், தமிழக மக்களும் மட்டும்தான். தன்னுடைய கட்சியில் உள்ள மந்திரிகளைக் கூட தனக்கு முன்னாள் உட்காரக் கூடாது, தனது காலில் விழுந்து வணங்கவேண்டும், தனக்கு முன்னால் செருப்புப் போடக் கூடாது என்ற ரீதியில் மிகவும் அராஜகமாக நடந்து கொண்டவர். இன்னும் சொல்லப் போனால், இன்று தான்தான் ஜெயலலிதாவின் அனைத்து நேரத்திலும் உடனிருந்தவர் என்றும், நான்தான் ஜெயலலிதாவின் வாரிசு என்றும் சொல்லிக் கொண்டு அடுத்த முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் சசிகலாவையே ஒருநேரத்தில் தனது கட்சியிலிருந்து தூக்கியெறிந்தவர்தான் ஜெயலலிதா அவர்கள்! எத்தனையோ முறை தனக்கு அரசியல் சிக்கல் ஏற்படும்போதெல்லாம் இந்த சசிகலாவை அவர் முதல்வராக முன்னிறுத்தவில்லை. என்பதை அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இந்த ஜெயலலிதாவிற்கு தற்போது 60 வயதாகிறது என்பதையும், அவருக்கு சொந்தம் என்றும், உரிமையுள்ளவர்கள் என்றும் நாட்டு மக்களைத் தவிர வெளிப்படையாக வேறு யாருமே இல்லை என்பதையும் நான் முற்றிலும் மறந்து இருந்திருக்கிறேன் என்பதில் என்னையே நான் வெறுக்கிறேன்.!!
தமிழக அரசியலில் தி.மு.க தலைவர் கலைஞர் அவர்கள் மிகவும் பலம் வாய்ந்த ஒரு அரசியல் தலைவர். அதே நேரத்தில், கலைஞர் அவர்கள் மீது தவறான பல நம்பிக்கைகளையும் சிலர் கொண்டிருக்கிறார்கள். ஒருநேரத்தில், நாட்டில் எந்தக் கலவரம் நடந்தாலும் அதற்கு அவர்தான் காரணம் என்றெல்லாம் கூட பல விமர்சனங்களுக்கும் உள்ளானவர். கலைஞர் அவர்களுக்கு பலம் வாய்ந்த குடும்பப் பின்னணியும், பல வாரிசுகளும் உண்டு. ஆனால், அப்படிப்பட்ட கலைஞர் அவர்கள் சில வருடங்களுக்கு காவல்துறையினரால் பலவந்தமாக கைதுசெய்யப்படும்போது "ஐயோ! அப்பா! கொல்றாங்கப்பா!" என்றுதான் அலறினார்! அப்படி அலறியதை தமிழக மக்கள் அனைவரும் அறிந்தோம். கலைஞர் அவர்கள் அலறியதற்கு அவருடைய வயது என்பது மிக முக்கியமான காரணம்! அந்த சம்பவம் நாட்டு மக்களுக்குத் தெரிந்ததற்கு, அவருடைய குடும்பப் பின்னணி என்பது முக்கிய காரணம்! இல்லையென்றால் யாருக்கும் தெரிந்திருக்காது.
இதுபோன்ற ஒரு சம்பவம் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்திருந்தால்? அதன் விளைவுகள் எப்படி இருந்திருக்கும்? என்பதை தமிழக மக்கள் அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!!
ஜெயலலிதாவிற்கு 60 வயது என்பதால், அவர் அலறியிருக்கலாம்! ஆனால், குடும்பம் என்ற பின்னணி இல்லாததால் அவர் அலறியது மக்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம்!! இது உண்மை என்று நான் சொல்லவில்லை. கற்பனைதான்! ஆனால், உண்மையாக இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் இருக்கிறன!
ஒரு மாநிலத்தின் முதல்வராக வரக்கூடிய யாராக இருந்தாலும், அவர் நாட்டு மக்களுக்கு சொந்தமானவர். அவருடைய நிறை, குறைகள் மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். அப்போதுதான் மக்களாக இருக்கும் யாராக இருந்தாலும் தங்களுடைய தலைவர்களை தேர்ந்தெடுக்க முடியும். எனவே, இனிமேல் எந்த தலைவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நிலை ஏற்பட்டால், அவரை நேரடியாக சந்திக்க முடியாத மருத்துவ நியதிகள் இருந்தால், மருத்துவம் செய்யப்படுவதை LED SCREEN மூலம், டிஜிட்டல் வீடியோவில் LIVE ஆக மருத்துவமனைக்கு வெளியில் இருந்து மக்கள் பார்க்கும் வகையில் காட்டப்படவேண்டும். இது சட்டமாக்கப் படவேண்டும்!
ஜெயலலிதாவின் மருத்துவ நடவடிக்கைகள் தொடர்பான வீடியோ ஆதாரம் நான் கேட்க மாட்டேன். ஏனென்றால், அவர்களிடம் வீடியோ ஆதாரம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். ஆனால், ஜெயலலிதாவிற்கு என்ன வியாதி இருந்தது? அது எப்போது கண்டறியப்பட்டது? அதற்காக மேற்கொள்ளப்பட்ட மருத்துவ முறைகள் என்ன? ஏன் யாரையுமே சந்திக்க விடாமல் இருந்தார்கள்? கடைசியாக எப்படி இறந்து போனார்?
என்ற விவரங்கள் கண்டிப்பாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்!
தொடரும்...
ஒரு பெண் என்பவர் மன ரீதியாக எவ்வளவு தைரியசாலியாகவும், திறமைசாலியாகவும், துணிச்சலாகவும் இருக்கலாம். ஆனால், உடல் ரீதியாக எந்தப் பெண்ணிற்கும் அவ்வளவு பலம் இருக்கும் என்பதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவுதான். இதை நான் சொல்லவில்லை, உளவியல் ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும், நடைமுறையில் பல மக்களின் கூற்றுக்கள் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்ட உண்மை இதுதான். இதனால்தான் பெண்கள் எப்போதும் ஆண்களை சார்ந்தே வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
மிகவும் முக்கியமாக ஜெயலலிதாவின் பலம் என்பது அவருடைய உள்ளமும், தமிழக மக்களும் மட்டும்தான். தன்னுடைய கட்சியில் உள்ள மந்திரிகளைக் கூட தனக்கு முன்னாள் உட்காரக் கூடாது, தனது காலில் விழுந்து வணங்கவேண்டும், தனக்கு முன்னால் செருப்புப் போடக் கூடாது என்ற ரீதியில் மிகவும் அராஜகமாக நடந்து கொண்டவர். இன்னும் சொல்லப் போனால், இன்று தான்தான் ஜெயலலிதாவின் அனைத்து நேரத்திலும் உடனிருந்தவர் என்றும், நான்தான் ஜெயலலிதாவின் வாரிசு என்றும் சொல்லிக் கொண்டு அடுத்த முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் சசிகலாவையே ஒருநேரத்தில் தனது கட்சியிலிருந்து தூக்கியெறிந்தவர்தான் ஜெயலலிதா அவர்கள்! எத்தனையோ முறை தனக்கு அரசியல் சிக்கல் ஏற்படும்போதெல்லாம் இந்த சசிகலாவை அவர் முதல்வராக முன்னிறுத்தவில்லை. என்பதை அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இந்த ஜெயலலிதாவிற்கு தற்போது 60 வயதாகிறது என்பதையும், அவருக்கு சொந்தம் என்றும், உரிமையுள்ளவர்கள் என்றும் நாட்டு மக்களைத் தவிர வெளிப்படையாக வேறு யாருமே இல்லை என்பதையும் நான் முற்றிலும் மறந்து இருந்திருக்கிறேன் என்பதில் என்னையே நான் வெறுக்கிறேன்.!!
தமிழக அரசியலில் தி.மு.க தலைவர் கலைஞர் அவர்கள் மிகவும் பலம் வாய்ந்த ஒரு அரசியல் தலைவர். அதே நேரத்தில், கலைஞர் அவர்கள் மீது தவறான பல நம்பிக்கைகளையும் சிலர் கொண்டிருக்கிறார்கள். ஒருநேரத்தில், நாட்டில் எந்தக் கலவரம் நடந்தாலும் அதற்கு அவர்தான் காரணம் என்றெல்லாம் கூட பல விமர்சனங்களுக்கும் உள்ளானவர். கலைஞர் அவர்களுக்கு பலம் வாய்ந்த குடும்பப் பின்னணியும், பல வாரிசுகளும் உண்டு. ஆனால், அப்படிப்பட்ட கலைஞர் அவர்கள் சில வருடங்களுக்கு காவல்துறையினரால் பலவந்தமாக கைதுசெய்யப்படும்போது "ஐயோ! அப்பா! கொல்றாங்கப்பா!" என்றுதான் அலறினார்! அப்படி அலறியதை தமிழக மக்கள் அனைவரும் அறிந்தோம். கலைஞர் அவர்கள் அலறியதற்கு அவருடைய வயது என்பது மிக முக்கியமான காரணம்! அந்த சம்பவம் நாட்டு மக்களுக்குத் தெரிந்ததற்கு, அவருடைய குடும்பப் பின்னணி என்பது முக்கிய காரணம்! இல்லையென்றால் யாருக்கும் தெரிந்திருக்காது.
இதுபோன்ற ஒரு சம்பவம் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்திருந்தால்? அதன் விளைவுகள் எப்படி இருந்திருக்கும்? என்பதை தமிழக மக்கள் அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!!
ஜெயலலிதாவிற்கு 60 வயது என்பதால், அவர் அலறியிருக்கலாம்! ஆனால், குடும்பம் என்ற பின்னணி இல்லாததால் அவர் அலறியது மக்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம்!! இது உண்மை என்று நான் சொல்லவில்லை. கற்பனைதான்! ஆனால், உண்மையாக இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் இருக்கிறன!
ஒரு மாநிலத்தின் முதல்வராக வரக்கூடிய யாராக இருந்தாலும், அவர் நாட்டு மக்களுக்கு சொந்தமானவர். அவருடைய நிறை, குறைகள் மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். அப்போதுதான் மக்களாக இருக்கும் யாராக இருந்தாலும் தங்களுடைய தலைவர்களை தேர்ந்தெடுக்க முடியும். எனவே, இனிமேல் எந்த தலைவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நிலை ஏற்பட்டால், அவரை நேரடியாக சந்திக்க முடியாத மருத்துவ நியதிகள் இருந்தால், மருத்துவம் செய்யப்படுவதை LED SCREEN மூலம், டிஜிட்டல் வீடியோவில் LIVE ஆக மருத்துவமனைக்கு வெளியில் இருந்து மக்கள் பார்க்கும் வகையில் காட்டப்படவேண்டும். இது சட்டமாக்கப் படவேண்டும்!
ஜெயலலிதாவின் மருத்துவ நடவடிக்கைகள் தொடர்பான வீடியோ ஆதாரம் நான் கேட்க மாட்டேன். ஏனென்றால், அவர்களிடம் வீடியோ ஆதாரம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். ஆனால், ஜெயலலிதாவிற்கு என்ன வியாதி இருந்தது? அது எப்போது கண்டறியப்பட்டது? அதற்காக மேற்கொள்ளப்பட்ட மருத்துவ முறைகள் என்ன? ஏன் யாரையுமே சந்திக்க விடாமல் இருந்தார்கள்? கடைசியாக எப்படி இறந்து போனார்?
என்ற விவரங்கள் கண்டிப்பாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்!
தொடரும்...
உண்மை ... கடைசியில் என்ன ஆயிற்றுM.Jagadeesan wrote:" நான் " " எனது " " என்னால்தான் " என்ற கர்வம் எப்போதுமே கூடாது . அரசியலில் மட்டுமல்ல, எந்தத் துறையில் இருந்தாலும் " பதவி வரும்போது பணிவு வரவேண்டும் ".
நான் , எனது , என்னால் இது எதுவுமே கூட வரவில்லை
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
தமிழகத்தை மாற்றுவதென்பது சுயசிந்தனையுள்ள பரம்பரை தோன்றினாலன்றி வாய்ப்பே இல்லை.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1228972கார்த்திக் செயராம் wrote:தமிழகத்தை மாற்றுவதென்பது சுயசிந்தனையுள்ள பரம்பரை தோன்றினாலன்றி வாய்ப்பே இல்லை.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1228966ராஜா wrote:உண்மை ... கடைசியில் என்ன ஆயிற்றுM.Jagadeesan wrote:" நான் " " எனது " " என்னால்தான் " என்ற கர்வம் எப்போதுமே கூடாது . அரசியலில் மட்டுமல்ல, எந்தத் துறையில் இருந்தாலும் " பதவி வரும்போது பணிவு வரவேண்டும் ".
நான் , எனது , என்னால் இது எதுவுமே கூட வரவில்லை
நாம் செய்கின்ற தான தர்மங்கள்தான் , நம் கூட வரும் .
" காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே " என்பதுதான் உண்மை .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Pranav Jainபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
மேற்கோள் செய்த பதிவு: 1228975T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1228972கார்த்திக் செயராம் wrote:தமிழகத்தை மாற்றுவதென்பது சுயசிந்தனையுள்ள பரம்பரை தோன்றினாலன்றி வாய்ப்பே இல்லை.
ரமணியன்
சுயசிந்தனையுள்ள(படித்தவர்கள்) பரம்பரை, பணம் சம்பாதிப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் மானம் மரியாதையை மட்டுமே டார்கெட்டாக வைத்திருப்பார்கள்.
ஆனால் சுயசிந்தனையற்ற (படிப்பறிவில்லாத) பரம்பரை, மானம் மரியாதையைப் பற்றிக் கவலைப்படாமல் பணம் சம்பாதிப்பதையே டார்கெட்டாக வைத்திருப்பார்கள்.
இதுதான் இன்றைய(அரசியல்) இந்தியா!
படித்தவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தால் தமிழகத்தை முன்மாதிரியாக கொண்டுவரலாம்...!!
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
படித்தவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துதான் தமிழ்நாட்டை குட்டிச்சுவர் ஆக்கிவிட்டார்கள் .
படிக்காதவர்கள் ஊழல் செய்ய பயப்படுவார்கள் ; ஆனால் படித்தவன் ஊழலைத் துணிந்து செய்கிறான் .
" படித்தவன் பாவம் செய்தால் ஐயோவென்று போவான் ! " என்பது பாரதியின் வாக்கு .
படிக்காதவர்கள் ஊழல் செய்ய பயப்படுவார்கள் ; ஆனால் படித்தவன் ஊழலைத் துணிந்து செய்கிறான் .
" படித்தவன் பாவம் செய்தால் ஐயோவென்று போவான் ! " என்பது பாரதியின் வாக்கு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1229650Pranav Jain wrote:மேற்கோள் செய்த பதிவு: 1228975T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1228972கார்த்திக் செயராம் wrote:தமிழகத்தை மாற்றுவதென்பது சுயசிந்தனையுள்ள பரம்பரை தோன்றினாலன்றி வாய்ப்பே இல்லை.
ரமணியன்
சுயசிந்தனையுள்ள(படித்தவர்கள்) பரம்பரை, பணம் சம்பாதிப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் மானம் மரியாதையை மட்டுமே டார்கெட்டாக வைத்திருப்பார்கள்.
ஆனால் சுயசிந்தனையற்ற (படிப்பறிவில்லாத) பரம்பரை, மானம் மரியாதையைப் பற்றிக் கவலைப்படாமல் பணம் சம்பாதிப்பதையே டார்கெட்டாக வைத்திருப்பார்கள்.
இதுதான் இன்றைய(அரசியல்) இந்தியா!
படித்தவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தால் தமிழகத்தை முன்மாதிரியாக கொண்டுவரலாம்...!!
சுய சிந்தனைக்கும் படிப்பிற்கும் என்ன சம்பந்தம்?
படித்தவர்கள் எல்லாம் சுய சிந்தனை( தானாகவே சிந்தித்து செயல்படுபவர்கள் ) உள்ளவர்கள் என்றால்,
பிடிக்காதவர்களுக்கு சுயமாக சிந்திக்கும் திறன் இல்லை என்கிறீர்களா ?
படிக்காத மேதை நாட்டிற்காக உழைத்த தமிழ்நாட்டின் கர்மா வீரரை மறந்து விட்டீரே ?
நம்முடைய படிக்காத பாட்டன்/பாட்டிகள்,சுயமாக சிந்தித்து செயல்பட்ட விஷயங்கள் மறந்து விட்டீரோ ?
அடைப்பான்களை (ப்ராக்கெட்) நீக்கி இருந்தால், தப்பான அர்த்தத்தை, உங்கள் வாதம் தராது.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5
|
|