புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூறிவிட்டேன் ! மீறிவிட்டேன் !
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மானேஜர் ஜானகிராமன் கடுகடுவென்று இருந்தான் .
காலிங்பெல்லை அழுத்தினான் .
பியூன் சதாசிவம் உள்ளே வந்து , ' என்னங்க ஐயா ! ' என்று கேட்டான் .
கோமதியைக் கூப்பிடு !
சற்றுநேரத்தில் கோமதி மானேஜர் அறைக்குள் நுழைந்தாள் . அவள் தலை கீழே கவிழ்ந்திருந்தது .
" என்ன கோமதி ! இப்படி பண்ணிட்டியே ! நம்முடைய காதலை யாரிடமும் கூறமாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்து கொடுத்துவிட்டு ,அந்த சத்தியத்தை மீறிவிட்டாயே ! இதுதான் நீ சத்தியத்தைக் காப்பாற்றும் இலட்சணமா ? குறிப்பாக என் மனைவிக்குத் தெரியக்கூடாது என்று நினைத்தேன் ; நீ அவளிடமே நம் காதலைப்பற்றி சொல்லலாமா ? நேற்று அவள் என்னைக் காய்ச்சி எடுத்துவிட்டாள்; ஏன் இப்படிச் செய்தாய் ? "
" என்னை மன்னித்துவிடுங்கள் ! நேற்று நடந்த ஒரு சம்பவம் ; அப்படி என்னைச் செய்ய வைத்துவிட்டது ."
" என்ன பொல்லாத சம்பவம் ! என்ன இருந்தாலும் நீ அப்படிச் செய்திருக்கக்கூடாது ! "
" நான் சொல்வதைக் கேட்டுவிட்டுப் பிறகு பேசுங்கள் ! "
" சரி சொல் ! "
" நேற்று ஆபீஸ் முடிந்தவுடன் வீட்டுக்குப் போவதற்காகப் பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டிருந்தேன் . பஸ் வந்தது . பஸ்ஸில் ஏறினேன் . ஆனால் ஏறிய பிறகுதான் தெரிந்தது என்னிடம் பஸ்ஸுக்குச் சில்லரை இல்லை என்ற விஷயம். இருந்தது என்னமோ புதிய 2000 ரூபாய் நோட்டுதான் .ஆனால் கண்டக்டர் சில்லரை இல்லை என்று சொல்லிவிட்டான் ; அத்தோடு நிற்காமல் பஸ்ஸை விட்டு இறங்கும்படி சொல்லிவிட்டான் . நான் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருந்தேன் . அப்போதுதான் எனக்குப் பக்கத்தில் இருந்த பெண் ,
" அம்மா ! உனக்கும் சேர்த்து நான் டிக்கெட் எடுக்கிறேன் ; கவலைப் படாதே ! "என்று சொல்லி எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தாள். அதற்கப்புறம் அவள் செய்த ஒருசெயல்தான் என்னைப் புல்லரிக்க வைத்துவிட்டது . '
' உனக்குப் புல்லரிக்கும்படி அவள் அப்படி என்ன செய்துவிட்டாள் ? '
" என்னிடம் இருந்த 2000 ரூபாய் நோட்டை வாங்கிக்கொண்டு , இருபது 100 ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தாள் . அப்படிக் கொடுக்கும்போதுதான் அவளுடைய பர்ஸ் கீழே விழுந்தது . அப்போதுதான் அந்தப் பர்ஸில் நீங்களும் , அவளும் ஜோடியாக இருக்கின்ற போட்டோவைப் பார்த்தேன் . செயற்கரிய செயலைச் செய்த அவளுக்குத் துரோகம் செய்கிறோமே என்று என் மனது என்னை உறுத்தியது . அதனால்தான்
எல்லாம் கூறிவிட்டேன் ! சத்தியத்தை மீறிவிட்டேன் !
காலிங்பெல்லை அழுத்தினான் .
பியூன் சதாசிவம் உள்ளே வந்து , ' என்னங்க ஐயா ! ' என்று கேட்டான் .
கோமதியைக் கூப்பிடு !
சற்றுநேரத்தில் கோமதி மானேஜர் அறைக்குள் நுழைந்தாள் . அவள் தலை கீழே கவிழ்ந்திருந்தது .
" என்ன கோமதி ! இப்படி பண்ணிட்டியே ! நம்முடைய காதலை யாரிடமும் கூறமாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்து கொடுத்துவிட்டு ,அந்த சத்தியத்தை மீறிவிட்டாயே ! இதுதான் நீ சத்தியத்தைக் காப்பாற்றும் இலட்சணமா ? குறிப்பாக என் மனைவிக்குத் தெரியக்கூடாது என்று நினைத்தேன் ; நீ அவளிடமே நம் காதலைப்பற்றி சொல்லலாமா ? நேற்று அவள் என்னைக் காய்ச்சி எடுத்துவிட்டாள்; ஏன் இப்படிச் செய்தாய் ? "
" என்னை மன்னித்துவிடுங்கள் ! நேற்று நடந்த ஒரு சம்பவம் ; அப்படி என்னைச் செய்ய வைத்துவிட்டது ."
" என்ன பொல்லாத சம்பவம் ! என்ன இருந்தாலும் நீ அப்படிச் செய்திருக்கக்கூடாது ! "
" நான் சொல்வதைக் கேட்டுவிட்டுப் பிறகு பேசுங்கள் ! "
" சரி சொல் ! "
" நேற்று ஆபீஸ் முடிந்தவுடன் வீட்டுக்குப் போவதற்காகப் பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டிருந்தேன் . பஸ் வந்தது . பஸ்ஸில் ஏறினேன் . ஆனால் ஏறிய பிறகுதான் தெரிந்தது என்னிடம் பஸ்ஸுக்குச் சில்லரை இல்லை என்ற விஷயம். இருந்தது என்னமோ புதிய 2000 ரூபாய் நோட்டுதான் .ஆனால் கண்டக்டர் சில்லரை இல்லை என்று சொல்லிவிட்டான் ; அத்தோடு நிற்காமல் பஸ்ஸை விட்டு இறங்கும்படி சொல்லிவிட்டான் . நான் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருந்தேன் . அப்போதுதான் எனக்குப் பக்கத்தில் இருந்த பெண் ,
" அம்மா ! உனக்கும் சேர்த்து நான் டிக்கெட் எடுக்கிறேன் ; கவலைப் படாதே ! "என்று சொல்லி எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தாள். அதற்கப்புறம் அவள் செய்த ஒருசெயல்தான் என்னைப் புல்லரிக்க வைத்துவிட்டது . '
' உனக்குப் புல்லரிக்கும்படி அவள் அப்படி என்ன செய்துவிட்டாள் ? '
" என்னிடம் இருந்த 2000 ரூபாய் நோட்டை வாங்கிக்கொண்டு , இருபது 100 ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தாள் . அப்படிக் கொடுக்கும்போதுதான் அவளுடைய பர்ஸ் கீழே விழுந்தது . அப்போதுதான் அந்தப் பர்ஸில் நீங்களும் , அவளும் ஜோடியாக இருக்கின்ற போட்டோவைப் பார்த்தேன் . செயற்கரிய செயலைச் செய்த அவளுக்குத் துரோகம் செய்கிறோமே என்று என் மனது என்னை உறுத்தியது . அதனால்தான்
எல்லாம் கூறிவிட்டேன் ! சத்தியத்தை மீறிவிட்டேன் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
ஆஹா என்ன அருமையான கற்பனை! விவரிப்பு !!
மிகவும் அருமை M Jagadeesan
உங்கள் பல கதைகளை தொகுத்து புத்தகமாக போடலாமே.
ரமணியன்
மிகவும் அருமை M Jagadeesan
உங்கள் பல கதைகளை தொகுத்து புத்தகமாக போடலாமே.
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹா..ஹா..ஹா...நல்ல சுவாரஸ்யமான கதை ஐயா !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|