புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
75 Posts - 37%
i6appar
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
1 Post - 0%
prajai
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
75 Posts - 37%
i6appar
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
1 Post - 0%
prajai
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Dec 01, 2016 10:02 pm

மழையின் ஈரம்
அதன் சிறகுகளில்
சிலிர்த்து கொண்டு
எழுகிறது அதன் உச்சத்தை
தேடி பறவைகள்!

எட்டிப் பார்க்கிறது
அந்த குறு குறு கண்களால்
தவளை
மழையின் நீர் திவலையை
முதுகில் சுமந்து கொண்டே!

வயல்வெளிகள் எல்லாம்
உயிர் கொண்டு
உற்சாகத்தில்
அசைந்தாடுகிறது
உந்தன் வரவால்!

மழலைகள் எல்லாம்
மழையினில் மனம்
பறிகொடுத்து தரைதட்டும்
காகித கப்பலில்
நீந்திகொண்டிருக்கின்றனர்!

இளம் இணைகள்
இதமாய் போர்வைக்குள்!

வானவில்லே
நீ அடிக்கடி
வசந்தமாய் வந்து
வர்ணஜாலம்
புரிந்துவிட்டு போ!

சுகமாய்த்தான்
இருக்கிறது
சுமாராகவே
பெய்து விட்டு போயேன்!!

சசி.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 02, 2016 7:05 am

காலத்திற்கேற்ற கவிதை.
அளவாக பெய்தால் வளமாக இருக்கும் வாழ்க்கை.மழை 3838410834 மழை 3838410834

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Fri Dec 02, 2016 11:41 am

ஈட்டி மாதிரி கவிதை
ஆனால் ஒரு பக்கம்
இன்னும் கூர் வேண்டும்
என்பது போல்
ஓர் உணர்வு...

அருமை

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Dec 03, 2016 10:58 am

T.N.Balasubramanian wrote:காலத்திற்கேற்ற கவிதை.
அளவாக பெய்தால் வளமாக இருக்கும் வாழ்க்கை.மழை 3838410834 மழை 3838410834

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1228334
நன்றி ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Dec 03, 2016 11:02 am

tamiliyappan wrote:ஈட்டி மாதிரி கவிதை
ஆனால் ஒரு பக்கம்
இன்னும் கூர் வேண்டும்
என்பது போல்
ஓர் உணர்வு...

அருமை
[url=http://www.eegarai.net/t133894-topic#1228350]மேற்கோள் செய்த பதிவு: 1228350[/உரல்
பட்டை தீட்டிவிடுகிறேன்.நன்றி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Dec 03, 2016 12:44 pm

மழைக்கால நிகழ்வுகளைப் படமாகத் தந்தாய் !
...மங்கை சசியே ! கற்பனை மிகநன்று !
உழைக்கின்ற உழவர்க்கு உயிராய் விளங்குகின்ற
...உன்னத மாமழைக்கு உன்கையால் மெருகூட்டி
அழைக்கின்ற அழகொன்றே அற்புதம் சசியம்மா !
...அடிக்கடி வந்திடுவாய் ! அருங்கவிகள் தந்திடுவாய் !
தழைக்கின்ற எம்போலும் கவிஞர் குழாத்திற்கு
...தாகத்தைத் தணிக்கின்ற தமிழமுதை வார்த்திடுவாய் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Dec 03, 2016 2:48 pm

M.Jagadeesan wrote:மழைக்கால நிகழ்வுகளைப் படமாகத் தந்தாய் !
...மங்கை சசியே ! கற்பனை மிகநன்று !
உழைக்கின்ற உழவர்க்கு உயிராய் விளங்குகின்ற
...உன்னத மாமழைக்கு உன்கையால் மெருகூட்டி
அழைக்கின்ற அழகொன்றே அற்புதம் சசியம்மா !
...அடிக்கடி வந்திடுவாய் ! அருங்கவிகள் தந்திடுவாய் !
தழைக்கின்ற எம்போலும் கவிஞர் குழாத்திற்கு
...தாகத்தைத் தணிக்கின்ற தமிழமுதை வார்த்திடுவாய் !
மேற்கோள் செய்த பதிவு: 1228428

ஐயாவின் வாழ்த்துக்கு மிக்கநன்றி.
வருகிறேன் ஐயா.




மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக