புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  Poll_c10திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  Poll_m10திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  Poll_c10திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  Poll_m10திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  Poll_c10 
2 Posts - 20%
heezulia
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  Poll_c10திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  Poll_m10திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 01, 2016 8:30 am

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். கருணாநிதியின் உடல்நிலை
சீராக உள்ளது உள்ளதாகவும் மேலும் அவருக்கு  நீர்சத்து
மற்றும் ஊட்டசத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக

மருத்துவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் கருணாநிதி இருப்பார்
எனவும் தகவல் தெரிவித்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதிக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை
அளித்து வருவதாகவும் மருத்துவமனை செய்தி குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது

மருந்துகளால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக கடந்த சில
வாரங்களாக கருணாநிதி ஓய்வில் இருந்தார். கடந்த ஒரு வாரமாக
வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தயாநிதிமாறன், முன்னாள்
அமைச்சர் பொன்முடி ஆகியோர் உடன் இருந்தனர்.
-
---------------------------------------------------
தினகரன்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Dec 01, 2016 8:44 am

எல்லோரும் அப்போலோவை நோக்கி ஓடுகையில் , தானைத்தலைவர் காவிரியில் அட்மிட் ஆனது பாராட்டப்படவேண்டிய செய்தி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 01, 2016 12:29 pm

தலைவர் கருணாநிதி---மருத்துவமனையில்


சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி கடந்த 25 தேதி முதலே உடல் ஒவ்வாமையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 1 மாதமாக எந்த பொது நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது அவர் உடல் ஒவ்வாமை காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . அவருடன் ராஜாத்திஅம்மாள், ஸ்டாலின், பொன்முடி, தயாநிதிமாறன் ஆகியோர் உடன் இருப்பதாக கூறப்படுகிறது.

நன்றி தினமலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 01, 2016 12:32 pm

சீக்கிரமே உடல் நலம் பெற்று , வீடு திரும்ப , இறைவன் அருள்புரிவாராக!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Dec 01, 2016 1:40 pm

ஏற்கனவே அய்யாசாமி ராம் அவர்கள் இந்தத்திரியைத் தொடங்கிவிட்டாரே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 01, 2016 2:59 pm

M.Jagadeesan wrote:ஏற்கனவே அய்யாசாமி ராம் அவர்கள் இந்தத்திரியைத் தொடங்கிவிட்டாரே !
மேற்கோள் செய்த பதிவு: 1228284

நீங்கள் கூறிய பிறகு நான் அய்யாசாமி அவர்கள் பதிவை இப்போதுதான் பார்த்தேன் .
புதிது பதிவிடுமுன் , பதிவு பகுதியில் பார்ப்பேன் . தினசரி செய்திகளில் இல்லாததால் ,திரி தொடங்கினேன் .
ayyasami ram அவர்கள் பதிவு விளையாட்டு செய்திகளில் வந்திருக்கிறது . தவறுதலாக அப்பகுதியில் போட்டு விட்டார் போலிருக்கு .

என் பதிவை அவர் பதிவுடன் இணைத்து விடுகிறேன் .
பிறகு , அவர் பதிவை ,தினசரி செய்திகளுக்கு மாற்றிவிடுகிறேன் .
நன்றி ஜெகதீசன்.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 01, 2016 3:23 pm

M.Jagadeesan wrote:எல்லோரும் அப்போலோவை நோக்கி ஓடுகையில் , தானைத்தலைவர் காவிரியில் அட்மிட் ஆனது பாராட்டப்படவேண்டிய செய்தி !
மேற்கோள் செய்த பதிவு: 1228247

பதிவு எண் 6 இல் கூறியபடி மாற்றங்கள் செய்யப்பட்டு விட்டன ,Jagadeesan .

அப்போலோவில் ஒருவரை சேர்ப்பதோ ,காவேரியில் சேர்ப்பதோ அப்போதைய தேவை, எங்கெங்கு என்னென்ன வசதிகள் இருக்கின்றனவோ அங்கே சேர்ப்பது குடும்பத்தினர் /கூட இருப்பவர்கள் நிச்சயம் பண்ணுவது .
இதில் பாராட்டுவதற்கு என்ன இருக்கின்றது என்பது எனக்கு புரியவில்லை.
அப்போலோவில் கலைஞரை சேர்த்து இருந்தால் குறை கண்டு இருப்பீரோ ?
மனதில் பட்டதை கூறுகிறேன் ,தவறாக நினைக்கவேண்டாம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக