புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதன் முதலாய் தங்கைக்கு...
Page 1 of 1 •
முதன் முதலாய் தங்கைக்கு...
நீயும் நானும் சம அளவு மகிழ்சியாய் இருக்கிறோம்..
:புத்தாடையில், பூ வாசத்தில் அணிகலன்கள் மிணுங்க,
கொலுசுகள் சிணுங்க முகம் நிறைய சிரிப்போடு முழு மதியாய்...
உன் வாழ்க்கை பாதையில்
நீ கடக்க போகும் முக்கியமான நாள் உன் திருமணம்....
மஞ்சள்குங்குமம்குறையாமல்,
பூ வாசம் மாறாமல் வாடத புன்னைகையுடன்
காலமெல்லாம் வாழ எங்களின் மனமார்ந்த நல் வாழத்துக்கள்....
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சியக்க படுகின்றன...
திருமண வாழ்க்கை சொர்க்கமாவது உன் கையில்தான்...
வாழ்க்கை நாம் வாழும் சம்பவங்களால் ஆனது
சம்பவங்கள் சந்தர்பங்களினால் ஆனது..
நீ சந்தர்பங்களை உனதாக்கி கொள்
வாழ்க்கை உன்னுடையதாகும்...
பொறுமயாய் இரு
கல் மேல் உளிபடும் சிலையாவதும்
உடைவதும் உன் பொறுமையே..
சில சமயங்களில்
உறவுகள் உன்னை உரசிபார்க்கும் தீக்குச்சி போல்
உடனே பற்றி விடாதே...அந்த வெப்பத்தில்
அவர்கள் குளிர் காயக்கூடும்...
நமக்கு அடுத்துள்ள தீக்குச்சிகளை காக்க
நாம் நமத்து போவதில் தப்பில்லை...
பாசம் வை உன்னை யாரும் பைத்தியம் என்று
நினைத்து விடமால் பார்த்து கொள்...
அவசரமாய் அழாதே உன் ஒவ்வொரு
கண்ணீர் துளியும் மதிப்புடையது
எதுவுமே அதிகம் சிந்தினால் மறந்து விடுவார்கள்...
சுயநலமாய் இருக்காதே ஆனால் சுயமரியாதையோடு இரு..
எல்லா இடத்திலும் சிரிக்காதே..
உன்சிரிப்புதான்
உன்னை எடைபோடும்..உன்னை பற்றி பலர்
பல கருத்துகளை முன் வைக்கலாம்
பிடித்ததை ஏற்று கொள்,பிடிக்காதவை
உன்னை பாதிக்காமல் பார்த்து கொள்..
வாழ்க்கை பற்றி கனவுகள் காண்.
.ஆனால் முடிவுகள் நீ நினைத்தாக இருக்காது..
நாம் நினைத்தவைகள்தான் முடிவு என்றால்
இந்த பூமி என்றோ அழிந்திருக்கும்...
காத்திரு கவலை கொள்ளாதே..
எல்லாவற்றிற்கும் காத்திருப்பு ஒரு அளவு..
முப்பது நாள் காத்திருப்பு பௌர்ணமி...
முப்பது ஆண்டுகள் காத்திருப்பு முத்து...
முன்னூறு ஆண்டுகள் காத்திருப்பு வைரம்...
காத்திருந்தால் காலம் மாறும் காட்சிகள் மாறும்...
ஆண்கள் எப்போதும் அரசாளவே நினைப்பவர்கள்,
பெண்கள் எல்லாருமே அவர்களுக்கு உபசரிப்பவர்கள்...
இது அவர்களின் மரபணு கோளறு....
பெண்ணினுடைய மென்மையே
இதை சமம் செய்ய வேண்டும்..
பொறுமை, நிதானம், வெட்கம்,ஊடல்,
பிரிவில் பாசம்,காத்திருந்து நெகிழ்தல்,கண் பார்த்து மலர்தல்
இவையெல்லாம் மென்மையின் குணங்கள்…
இதில் ஆண்மையும் மென்மை ஆகும்,
அந்த மென்மை பெண்மையை போற்றும்…
எதையும் முழுமையாய் புரிந்து கொள், எதையும் உதாசீன படுத்தாதே.
சில பூக்கள் உதிரும் , பல பூக்கள் பிறக்கும் இதற்கு நாம் பூ மரத்தை கேள்வி கேட்க முடியாது…இது போல்தான் மனிதர்களின் குணங்களும்…உன் வாழ்வும் வளமும் என் தங்கையாகிய உன் கையில் மட்டுமே
அடுத்த வ்ருடம் தாய்க்கும் உன் சேய்க்கும் நான் மடல் எழுத வேண்டும்..
அன்புடன்
அண்ணன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
காதல் வரிகள் வரித்த கைகள்
பாச வரிகளும் விவரிக்கும் .
அருமை . உங்களுக்கும் லயன் க்ளியர் ஆகிவிடும் .
வாழ்த்துக்கள் . எப்போது திருமணம் ?
"அவரவர்களின் மரபணு கோளாறு " இருந்தால் நன்றாக இருக்குமோ ?
ரமணியன்
பாச வரிகளும் விவரிக்கும் .
உன் வாழ்வும் வளமும் என் தங்கையாகிய உன் கையில் மட்டுமே
அடுத்த வ்ருடம் தாய்க்கும் உன் சேய்க்கும் நான் மடல் எழுத வேண்டும்..
அருமை . உங்களுக்கும் லயன் க்ளியர் ஆகிவிடும் .
வாழ்த்துக்கள் . எப்போது திருமணம் ?
ஆண்கள் எப்போதும் அரசாளவே நினைப்பவர்கள்,
பெண்கள் எல்லாருமே அவர்களுக்கு உபசரிப்பவர்கள்...
இது அவர்களின் மரபணு கோளறு....
"அவரவர்களின் மரபணு கோளாறு " இருந்தால் நன்றாக இருக்குமோ ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
அருமையான வரிகள்...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Hari Prasath
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
மேற்கோள் செய்த பதிவு: 1228222T.N.Balasubramanian wrote:காதல் வரிகள் வரித்த கைகள்
பாச வரிகளும் விவரிக்கும் .உன் வாழ்வும் வளமும் என் தங்கையாகிய உன் கையில் மட்டுமே
அடுத்த வ்ருடம் தாய்க்கும் உன் சேய்க்கும் நான் மடல் எழுத வேண்டும்..
அருமை . உங்களுக்கும் லயன் க்ளியர் ஆகிவிடும் .
வாழ்த்துக்கள் . எப்போது திருமணம் ?ஆண்கள் எப்போதும் அரசாளவே நினைப்பவர்கள்,
பெண்கள் எல்லாருமே அவர்களுக்கு உபசரிப்பவர்கள்...
இது அவர்களின் மரபணு கோளறு....
"அவரவர்களின் மரபணு கோளாறு " இருந்தால் நன்றாக இருக்குமோ ?
ரமணியன்
திருமணம் இனிதாக நடந்து முடிந்தது.. ஐயா
"அவர்களின்" என்று வைத்தது என்னை தவிர எல்லாரும் என்று வர வேண்டும் என்று ஐயா...
மாற்றினால் நன்றாக இருக்கும் என்றால் தாரளமாக மாற்றுங்கள் ஐயா..நன்றி..
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|