புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பணமில்லா முதல் இந்திய மாநிலமாகிறது கோவா
Page 1 of 1 •
பனாஜி :
டிசம்பர் 31 ம் தேதி முதல், இந்தியாவில் பணமில்லா முதல்
மாநிலமாக கோவா மாற உள்ளது.
டிசம்பர் 31 ம் தேதியிலிருந்து கோவா மக்கள் அனைவரும்
காய்கறி, மீன், இறைச்சி உள்ளிட்ட அன்றாட தேவைக்கான
அனைத்து பொருட்களையும் தங்களின் மொபைல் போனை
பயன்படுத்தியே வாங்க உள்ளனர்.
பணமில்லா கோவா :
--
கோவா மக்கள் இனி பொருட்கள் வாங்க புறப்படும் போது
பணம் வைக்கும் பர்ஸ் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம்
இல்லை. இதனால் பிக்பாக்கெட் பயமும் இல்லாமல் போக
உள்ளது. மொபைல் மூலமே பணபரிமாற்றம் அனைத்தும்
செய்யப்பட உள்ளது.
மொபைல் போனை பயன்படுத்தி ஒருவர் வாங்கும்
பொருளுக்கான பணம், அவரது வங்கிக் கணக்கில் இருந்து
எடுத்துக் கொள்ளப்படும் என கோவா தலைமை செயலாளர்
ஆர்.கே.ஸ்ரீவட்சவா தெரிவித்துள்ளார்.
மொபைலில் வியாபாரம் :
ஏடிஎம்., மற்றும் கிரெட் கார்டுகளை பயன்படுத்தி பணம்
எடுக்கும், பொருட்களும் வாங்கும் முறையும் நடைமுறையில்
இருக்கும். அதேசமயம் ஒருவரிடம் ஸ்மார்ட்போன் இல்லை
என்றாலும், சாதாரண மொபைல் போனில் * 99# என்ற
எண்ணிற்கு டயல் செய்தால் பணம் பரிமாற்றம் ஆகி விடும்.
சிறு வியாபாரிகளும், தங்களிடம் ஸ்வைப்மிஷின் இல்லை
என்றாலும் இந்த முறையில், தாங்கள் விற்கும் பொருளுக்கான
பணம் அவரின் வங்கிக்கணக்கிற்கு வந்து விடும்.
மக்களிடம் விழிப்புணர்வு :
பணமில்லா பணபரிவர்த்தனை செய்வது எப்படி என்பது
குறித்த விழிப்புணர்வு சிறு வியாபாரிகள், கடைக்காரர்கள்,
பொதுமக்கள் ஆகியோரிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதே சமயம் நேரடியாக பணம் கொடுத்து வியாபாரம் செய்யும்
நடைமுறையும் வழக்கத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணமில்லா பணவர்த்தனைக்கு எந்த கட்டுப்பாடும்
இல்லை எனவும், மொபைல் மூலம் நடக்கும் பணபரிவர்த்தனைக்கு
எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது எனவும் கோவா முதல்வர்
லட்சுமிகாந்த் பர்சேகர் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் கனவுக்கு துணை நிற்போம் :
இதுதொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய மத்திய
அமைச்சர் மனோகர் பாரிக்கர், இந்தியாவை முற்றிலுமாக
பணமில்லா நாடாக மாற்றுவது பிரதமர் மோடியின் கனவு.
இதில் முன்னோடியாக கோவா திகழ உள்ளது. நாம் பிரதமரின்
கனவுக்கு துணைநின்று, ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.
இம்முறையின்படி ஒருவர் தனது மொபைலையே வங்கியாக
பயன்படுத்தலாம். ஒருவர் தனது மொபைல் போன் எண்ணை
மத்திய அரசின் கீழ் உள்ள வங்கி ஒன்றில் பதிவு செய்து விட்டால்,
அனைத்து விதமான பணபரிமாற்றத்தையும் அதனை
பயன்படுத்தி செய்யலாம்.
-
------------------------------------------------------
தினமலர்
டிசம்பர் 31 ம் தேதி முதல், இந்தியாவில் பணமில்லா முதல்
மாநிலமாக கோவா மாற உள்ளது.
டிசம்பர் 31 ம் தேதியிலிருந்து கோவா மக்கள் அனைவரும்
காய்கறி, மீன், இறைச்சி உள்ளிட்ட அன்றாட தேவைக்கான
அனைத்து பொருட்களையும் தங்களின் மொபைல் போனை
பயன்படுத்தியே வாங்க உள்ளனர்.
பணமில்லா கோவா :
--
கோவா மக்கள் இனி பொருட்கள் வாங்க புறப்படும் போது
பணம் வைக்கும் பர்ஸ் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம்
இல்லை. இதனால் பிக்பாக்கெட் பயமும் இல்லாமல் போக
உள்ளது. மொபைல் மூலமே பணபரிமாற்றம் அனைத்தும்
செய்யப்பட உள்ளது.
மொபைல் போனை பயன்படுத்தி ஒருவர் வாங்கும்
பொருளுக்கான பணம், அவரது வங்கிக் கணக்கில் இருந்து
எடுத்துக் கொள்ளப்படும் என கோவா தலைமை செயலாளர்
ஆர்.கே.ஸ்ரீவட்சவா தெரிவித்துள்ளார்.
மொபைலில் வியாபாரம் :
ஏடிஎம்., மற்றும் கிரெட் கார்டுகளை பயன்படுத்தி பணம்
எடுக்கும், பொருட்களும் வாங்கும் முறையும் நடைமுறையில்
இருக்கும். அதேசமயம் ஒருவரிடம் ஸ்மார்ட்போன் இல்லை
என்றாலும், சாதாரண மொபைல் போனில் * 99# என்ற
எண்ணிற்கு டயல் செய்தால் பணம் பரிமாற்றம் ஆகி விடும்.
சிறு வியாபாரிகளும், தங்களிடம் ஸ்வைப்மிஷின் இல்லை
என்றாலும் இந்த முறையில், தாங்கள் விற்கும் பொருளுக்கான
பணம் அவரின் வங்கிக்கணக்கிற்கு வந்து விடும்.
மக்களிடம் விழிப்புணர்வு :
பணமில்லா பணபரிவர்த்தனை செய்வது எப்படி என்பது
குறித்த விழிப்புணர்வு சிறு வியாபாரிகள், கடைக்காரர்கள்,
பொதுமக்கள் ஆகியோரிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதே சமயம் நேரடியாக பணம் கொடுத்து வியாபாரம் செய்யும்
நடைமுறையும் வழக்கத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணமில்லா பணவர்த்தனைக்கு எந்த கட்டுப்பாடும்
இல்லை எனவும், மொபைல் மூலம் நடக்கும் பணபரிவர்த்தனைக்கு
எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது எனவும் கோவா முதல்வர்
லட்சுமிகாந்த் பர்சேகர் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் கனவுக்கு துணை நிற்போம் :
இதுதொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய மத்திய
அமைச்சர் மனோகர் பாரிக்கர், இந்தியாவை முற்றிலுமாக
பணமில்லா நாடாக மாற்றுவது பிரதமர் மோடியின் கனவு.
இதில் முன்னோடியாக கோவா திகழ உள்ளது. நாம் பிரதமரின்
கனவுக்கு துணைநின்று, ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.
இம்முறையின்படி ஒருவர் தனது மொபைலையே வங்கியாக
பயன்படுத்தலாம். ஒருவர் தனது மொபைல் போன் எண்ணை
மத்திய அரசின் கீழ் உள்ள வங்கி ஒன்றில் பதிவு செய்து விட்டால்,
அனைத்து விதமான பணபரிமாற்றத்தையும் அதனை
பயன்படுத்தி செய்யலாம்.
-
------------------------------------------------------
தினமலர்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தெருவிலே பலூன் விற்பவனுக்கும் , பஞ்சு மிட்டாய் விற்பவனுக்கும் வங்கி மூலமாக வர்த்தகம் செய்யும்முறை ஒத்துவருமா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
அவர்கள் தெருவிலே விற்பனை செய்வதை தடைசெய்து,
கடை அமைத்து விற்க ஏற்பாடு பண்ணுவது சிறந்த வழி.
ஆனால் முடியுமா ?
அரசு பாண்டி பஜாரில் ,நடைபாதை வியாபாரிகளை, கணக்கு எடுத்து ,
வளாகம் ஒன்று அமைத்து, வியாபாரம் செய்ய அனுமதித்தது.
அப்பிடி கிடைத்த கடையை வாடகைக்கு விட்டுவிட்டு ,மீண்டும் ரோடில்
கடை போடுகிறார்கள்.
ஒரு அரசு நன்றாக சீராக செயல்பட மக்களும், கட்சி வேறுபாடின்றி உதவவேண்டும்.
அரசு சலுகைகள் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும், நான் என் இஷ்டப்படி
மனம்போன போக்கில் சட்டங்களை மீறிக்கொண்டு இருப்பேன் என்ற மனப்போக்கு மாறவேண்டும்.
எல்லார் மனத்திலும் செயலிலும் அரசுடன் ஒத்துழைக்க தோன்றும் நாளே இனிய நாள்.
ரமணியன்
கடை அமைத்து விற்க ஏற்பாடு பண்ணுவது சிறந்த வழி.
ஆனால் முடியுமா ?
அரசு பாண்டி பஜாரில் ,நடைபாதை வியாபாரிகளை, கணக்கு எடுத்து ,
வளாகம் ஒன்று அமைத்து, வியாபாரம் செய்ய அனுமதித்தது.
அப்பிடி கிடைத்த கடையை வாடகைக்கு விட்டுவிட்டு ,மீண்டும் ரோடில்
கடை போடுகிறார்கள்.
ஒரு அரசு நன்றாக சீராக செயல்பட மக்களும், கட்சி வேறுபாடின்றி உதவவேண்டும்.
அரசு சலுகைகள் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும், நான் என் இஷ்டப்படி
மனம்போன போக்கில் சட்டங்களை மீறிக்கொண்டு இருப்பேன் என்ற மனப்போக்கு மாறவேண்டும்.
எல்லார் மனத்திலும் செயலிலும் அரசுடன் ஒத்துழைக்க தோன்றும் நாளே இனிய நாள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
பணமில்லா மாநிலங்கள் பல இருப்பதாக கேள்விப்படுகிறேன்.
கடன் நிறைய இருக்கிறதாம்.
ரமணியன்
கடன் நிறைய இருக்கிறதாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|