புதிய பதிவுகள்
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_c10 
100 Posts - 48%
heezulia
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_c10 
27 Posts - 13%
mohamed nizamudeen
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_c10 
227 Posts - 52%
heezulia
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_c10 
27 Posts - 6%
T.N.Balasubramanian
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் .


   
   

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 25, 2016 12:51 pm

First topic message reminder :

மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் .


முதியோர் இல்ல வாசல்
எழுவது ,முப்பதுகளில்
முதியவரொருவர் இளைஞரொருவர்

நடைமுறை விசாரிப்பு வரவேற்பில்
நடத்துபவர் பாதிரியாராம்
ஆரம்பகால நடத்துனராம்
அனாதை காப்பகமாக ஆரம்பித்தது
முன்னேறியது காலத்தே
முதியோர் இல்லமாகவும்.

அப்பாவிற்கு சைவ உணவும்
மருத்துவ வசதியுமவசியமாம்
சர்க்கரை நோயாளி முதியவர்
தனக்கு வேண்டாம் என்றபோதும்
தனிமையை தவிர்க்க டிவி
வெப்பத்தை தவிர்க்க குளிரூட்டிய அறை,
வீ டென உணர்வார்
வீண் கவலை வேண்டாமென்றிட
பணம் கைமாறியது .
அறையும் அவருக்கெனவானது .

காரிலிருந்து உடைமைகள் கொண்டுவருகிறேன் என்ற
காரியவாதியை, கலங்கிய கண்கள் விடைகொடுக்க ,
காரை அடைந்தவனுக்கு கைபேசி அழைப்பு .
"சேர்த்தாகி விட்டதா? குறை ஒன்றும் வேண்டாம்,
அதன் பொருட்டு வரவேண்டாம்" , சேர்ந்தவள் கூற ,
சரி சரி என்றான் .
தீபாவளி, பொங்கலுக்கு வருவாரோ என
மறுமுனை சந்தேகக் குரல் ஒலிக்க ,
வருவார், வரலாம் என்றிட ,
அய்யய்யோ வேண்டாங்க!
ரொம்ப தூரம் , சர்க்கரை வியாதி வேறு
வீட்டில் இனிப்புகள் அதிகம் ,எந்தன்
விருந்தினர் கூட்டமும் அதிகம்.
அவருக்கு புதிய நட்புகள் பல இருக்கும்,
அங்கேயே இருக்கட்டும், என்றதொரு கெஞ்சல் குரல்.
சரி, சரி என்றே ,உடைமைகள் கையில் ஏந்தி,
விடுதி பக்கம் முன்னேற,
பாதிரியாரும் தந்தையும்
பலநாள் நட்பு போல் பழகியே,
அளவளாவும் காட்சி .
அருகே அவன் போக ,
பாதிரியார் தந்தையை ஆசீர்வதித்திட
தாதியொருவள் வந்தே,
தந்தையை அழைத்தே சென்றாள் ..

பாதிரியாரை இவனும் வணங்கிட ,
அவனையும் ஆசீர்வதித்தார். .
வேலை என்னவென வினவ ,
மனித நேய மேம்பாட்டாளர்-
அறிவுரையாளர்.
அளவிலா வருமானம் என்றிட
மேலும் வாழ்த்தினார்.

குறுகுறுத்த மனதுடன்
குழம்பிய​வன் ​கேட்டான் .
தந்தையை முன்பே அறிவீரோ என்றிட,
நன்றாக அறிவேனே, அடிக்கடி வருவார்.
முப்பதாண்டுகளுக்கு முன்
முன்வாசலில் கிடந்த
மகவொன்றை தத்தெடுத்தார் ​.
....
........
..........
உன்னிடம் கூறுதல்
வேண்டாமெனவே வேண்டினார் ​.
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் .
......
கலங்காதே
கவனத்துடனே
காத்திடுவோம்
அன்பில் குறைவிருக்காது
தனிமை அறையை
இனிமை சிறையாக்குவோம்
கலங்காதே !.


( நன்றி --கட்செவி ​காணொலி தாக்கம் )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 26, 2016 7:40 pm

சசி wrote:
T.N.Balasubramanian wrote:
சசி wrote:ஐயா மிகவும் அருமை. ஈகரையில் உள் நுழையாமல் இருந்துவிட்டேன். ஐயா மிகவும் மாறிவிட்டீர்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1227967

முதல் வாக்கியம் நன்றி.
ரெண்டாம் வாக்கியம். வருந்தாதீர்,தொடர்ந்து இணைந்து இருங்கள்.
மூன்றாம் வாக்கியம் ??? புரியவில்லை !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1227970

கவிதைகள் புனைவதில் வல்லவராகி விட்டீர்களே அதை கருத்தில் கொண்டு கூறினேன் ஐயா. முன்பு சுவாரசியமாக பின்னூட்டம் இடுவீர்கள். இப்பொழுது சுவாரசியமாக கவிதையும் பின்னூட்டமும் சேர்ந்து விட்டது அல்லவா.
மேற்கோள் செய்த பதிவு: 1227995

ஈகரையில் நீங்கள் இணைவதற்கு முன்,
ஈகரையின் சிறப்பு கவிஞர்களில் நானும் ஒருவனே.
நீங்கள் அறிந்திருக்க நியாயம் இல்லைதான்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Nov 26, 2016 9:52 pm

ஐயா மன்னிக்கவும் வரலாறு தெரியாமல் கூறி விட்டேன்.நீங்கள் எப்பொழுதும் விகடகவி தான்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9718
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 27, 2016 9:57 am

​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . - Page 2 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக