புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10 
89 Posts - 38%
heezulia
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10 
3 Posts - 1%
Guna.D
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10 
2 Posts - 1%
manikavi
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10 
340 Posts - 48%
heezulia
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10 
24 Posts - 3%
prajai
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் .


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 25, 2016 12:51 pm

மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் .


முதியோர் இல்ல வாசல்
எழுவது ,முப்பதுகளில்
முதியவரொருவர் இளைஞரொருவர்

நடைமுறை விசாரிப்பு வரவேற்பில்
நடத்துபவர் பாதிரியாராம்
ஆரம்பகால நடத்துனராம்
அனாதை காப்பகமாக ஆரம்பித்தது
முன்னேறியது காலத்தே
முதியோர் இல்லமாகவும்.

அப்பாவிற்கு சைவ உணவும்
மருத்துவ வசதியுமவசியமாம்
சர்க்கரை நோயாளி முதியவர்
தனக்கு வேண்டாம் என்றபோதும்
தனிமையை தவிர்க்க டிவி
வெப்பத்தை தவிர்க்க குளிரூட்டிய அறை,
வீ டென உணர்வார்
வீண் கவலை வேண்டாமென்றிட
பணம் கைமாறியது .
அறையும் அவருக்கெனவானது .

காரிலிருந்து உடைமைகள் கொண்டுவருகிறேன் என்ற
காரியவாதியை, கலங்கிய கண்கள் விடைகொடுக்க ,
காரை அடைந்தவனுக்கு கைபேசி அழைப்பு .
"சேர்த்தாகி விட்டதா? குறை ஒன்றும் வேண்டாம்,
அதன் பொருட்டு வரவேண்டாம்" , சேர்ந்தவள் கூற ,
சரி சரி என்றான் .
தீபாவளி, பொங்கலுக்கு வருவாரோ என
மறுமுனை சந்தேகக் குரல் ஒலிக்க ,
வருவார், வரலாம் என்றிட ,
அய்யய்யோ வேண்டாங்க!
ரொம்ப தூரம் , சர்க்கரை வியாதி வேறு
வீட்டில் இனிப்புகள் அதிகம் ,எந்தன்
விருந்தினர் கூட்டமும் அதிகம்.
அவருக்கு புதிய நட்புகள் பல இருக்கும்,
அங்கேயே இருக்கட்டும், என்றதொரு கெஞ்சல் குரல்.
சரி, சரி என்றே ,உடைமைகள் கையில் ஏந்தி,
விடுதி பக்கம் முன்னேற,
பாதிரியாரும் தந்தையும்
பலநாள் நட்பு போல் பழகியே,
அளவளாவும் காட்சி .
அருகே அவன் போக ,
பாதிரியார் தந்தையை ஆசீர்வதித்திட
தாதியொருவள் வந்தே,
தந்தையை அழைத்தே சென்றாள் ..

பாதிரியாரை இவனும் வணங்கிட ,
அவனையும் ஆசீர்வதித்தார். .
வேலை என்னவென வினவ ,
மனித நேய மேம்பாட்டாளர்-
அறிவுரையாளர்.
அளவிலா வருமானம் என்றிட
மேலும் வாழ்த்தினார்.

குறுகுறுத்த மனதுடன்
குழம்பிய​வன் ​கேட்டான் .
தந்தையை முன்பே அறிவீரோ என்றிட,
நன்றாக அறிவேனே, அடிக்கடி வருவார்.
முப்பதாண்டுகளுக்கு முன்
முன்வாசலில் கிடந்த
மகவொன்றை தத்தெடுத்தார் ​.
....
........
..........
உன்னிடம் கூறுதல்
வேண்டாமெனவே வேண்டினார் ​.
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் .
......
கலங்காதே
கவனத்துடனே
காத்திடுவோம்
அன்பில் குறைவிருக்காது
தனிமை அறையை
இனிமை சிறையாக்குவோம்
கலங்காதே !.


( நன்றி --கட்செவி ​காணொலி தாக்கம் )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82649
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 25, 2016 2:29 pm

​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . 103459460 ​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . 3838410834

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82649
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 25, 2016 2:41 pm

The GodFather-Tamil Short பிலிம்
-


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 25, 2016 5:20 pm

நன்றி ayyasami ram .
கவிதையின் மறுமொழிகள் ,ஏதாவது வந்தால், பொறுத்து இருந்து பார்த்து, இரு நாட்கள் கழித்து வீடியோ
பதிவிட நினைத்திருந்தேன்.புன்னகை புன்னகை

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Nov 25, 2016 5:26 pm

கொடுத்த வாக்கை மீறியது பாதிரியார் செய்த மாபெரும் தவறு !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 25, 2016 5:55 pm

தவறு செய்தவனை,
தவறு செய்துவிட்டாய் என உணர வைக்க, சந்தர்பத்தை,
தவறாமல் உபயோகித்துக் கொண்டார் பாதிரியார்.
வாக்கை தவறவிட்டாலும், இளைஞனின்
போக்கை சிந்திக்க வைத்துவிட்டாரல்லவா?
மாபெரும் தவறு எனக் கருதினால்,
இருக்கவே இருக்கிறது மன்னிப்பு கோரும் அறை.

ரமணியன்புன்னகை புன்னகை





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Nov 26, 2016 4:13 pm

ஐயா மிகவும் அருமை. ஈகரையில் உள் நுழையாமல் இருந்துவிட்டேன். ஐயா மிகவும் மாறிவிட்டீர்கள்.
சசி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82649
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 26, 2016 5:19 pm

T.N.Balasubramanian wrote:நன்றி ayyasami ram .
கவிதையின் மறுமொழிகள் ,ஏதாவது வந்தால், பொறுத்து இருந்து பார்த்து, இரு நாட்கள் கழித்து வீடியோ
பதிவிட நினைத்திருந்தேன்.புன்னகை புன்னகை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1227926
-
உங்களின் பதிவினை சுவைகூட்டிட வே
காணொளியை பதிவிட்டேன்....!!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 26, 2016 5:24 pm

சசி wrote:ஐயா மிகவும் அருமை. ஈகரையில் உள் நுழையாமல் இருந்துவிட்டேன். ஐயா மிகவும் மாறிவிட்டீர்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1227967

முதல் வாக்கியம் நன்றி.
ரெண்டாம் வாக்கியம். வருந்தாதீர்,தொடர்ந்து இணைந்து இருங்கள்.
மூன்றாம் வாக்கியம் ??? புரியவில்லை !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Nov 26, 2016 6:29 pm

T.N.Balasubramanian wrote:
சசி wrote:ஐயா மிகவும் அருமை. ஈகரையில் உள் நுழையாமல் இருந்துவிட்டேன். ஐயா மிகவும் மாறிவிட்டீர்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1227967

முதல் வாக்கியம் நன்றி.
ரெண்டாம் வாக்கியம். வருந்தாதீர்,தொடர்ந்து இணைந்து இருங்கள்.
மூன்றாம் வாக்கியம் ??? புரியவில்லை !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1227970

கவிதைகள் புனைவதில் வல்லவராகி விட்டீர்களே அதை கருத்தில் கொண்டு கூறினேன் ஐயா. முன்பு சுவாரசியமாக பின்னூட்டம் இடுவீர்கள். இப்பொழுது சுவாரசியமாக கவிதையும் பின்னூட்டமும் சேர்ந்து விட்டது அல்லவா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக