புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10 
91 Posts - 63%
heezulia
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10 
1 Post - 1%
viyasan
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10 
1 Post - 1%
eraeravi
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10 
283 Posts - 45%
heezulia
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10 
19 Posts - 3%
prajai
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10 
7 Posts - 1%
Guna.D
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10 
7 Posts - 1%
mruthun
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_m10​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் .


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 25, 2016 12:51 pm

மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் .


முதியோர் இல்ல வாசல்
எழுவது ,முப்பதுகளில்
முதியவரொருவர் இளைஞரொருவர்

நடைமுறை விசாரிப்பு வரவேற்பில்
நடத்துபவர் பாதிரியாராம்
ஆரம்பகால நடத்துனராம்
அனாதை காப்பகமாக ஆரம்பித்தது
முன்னேறியது காலத்தே
முதியோர் இல்லமாகவும்.

அப்பாவிற்கு சைவ உணவும்
மருத்துவ வசதியுமவசியமாம்
சர்க்கரை நோயாளி முதியவர்
தனக்கு வேண்டாம் என்றபோதும்
தனிமையை தவிர்க்க டிவி
வெப்பத்தை தவிர்க்க குளிரூட்டிய அறை,
வீ டென உணர்வார்
வீண் கவலை வேண்டாமென்றிட
பணம் கைமாறியது .
அறையும் அவருக்கெனவானது .

காரிலிருந்து உடைமைகள் கொண்டுவருகிறேன் என்ற
காரியவாதியை, கலங்கிய கண்கள் விடைகொடுக்க ,
காரை அடைந்தவனுக்கு கைபேசி அழைப்பு .
"சேர்த்தாகி விட்டதா? குறை ஒன்றும் வேண்டாம்,
அதன் பொருட்டு வரவேண்டாம்" , சேர்ந்தவள் கூற ,
சரி சரி என்றான் .
தீபாவளி, பொங்கலுக்கு வருவாரோ என
மறுமுனை சந்தேகக் குரல் ஒலிக்க ,
வருவார், வரலாம் என்றிட ,
அய்யய்யோ வேண்டாங்க!
ரொம்ப தூரம் , சர்க்கரை வியாதி வேறு
வீட்டில் இனிப்புகள் அதிகம் ,எந்தன்
விருந்தினர் கூட்டமும் அதிகம்.
அவருக்கு புதிய நட்புகள் பல இருக்கும்,
அங்கேயே இருக்கட்டும், என்றதொரு கெஞ்சல் குரல்.
சரி, சரி என்றே ,உடைமைகள் கையில் ஏந்தி,
விடுதி பக்கம் முன்னேற,
பாதிரியாரும் தந்தையும்
பலநாள் நட்பு போல் பழகியே,
அளவளாவும் காட்சி .
அருகே அவன் போக ,
பாதிரியார் தந்தையை ஆசீர்வதித்திட
தாதியொருவள் வந்தே,
தந்தையை அழைத்தே சென்றாள் ..

பாதிரியாரை இவனும் வணங்கிட ,
அவனையும் ஆசீர்வதித்தார். .
வேலை என்னவென வினவ ,
மனித நேய மேம்பாட்டாளர்-
அறிவுரையாளர்.
அளவிலா வருமானம் என்றிட
மேலும் வாழ்த்தினார்.

குறுகுறுத்த மனதுடன்
குழம்பிய​வன் ​கேட்டான் .
தந்தையை முன்பே அறிவீரோ என்றிட,
நன்றாக அறிவேனே, அடிக்கடி வருவார்.
முப்பதாண்டுகளுக்கு முன்
முன்வாசலில் கிடந்த
மகவொன்றை தத்தெடுத்தார் ​.
....
........
..........
உன்னிடம் கூறுதல்
வேண்டாமெனவே வேண்டினார் ​.
​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் .
......
கலங்காதே
கவனத்துடனே
காத்திடுவோம்
அன்பில் குறைவிருக்காது
தனிமை அறையை
இனிமை சிறையாக்குவோம்
கலங்காதே !.


( நன்றி --கட்செவி ​காணொலி தாக்கம் )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 25, 2016 2:29 pm

​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . 103459460 ​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . 3838410834

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 25, 2016 2:41 pm

The GodFather-Tamil Short பிலிம்
-


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 25, 2016 5:20 pm

நன்றி ayyasami ram .
கவிதையின் மறுமொழிகள் ,ஏதாவது வந்தால், பொறுத்து இருந்து பார்த்து, இரு நாட்கள் கழித்து வீடியோ
பதிவிட நினைத்திருந்தேன்.புன்னகை புன்னகை

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Nov 25, 2016 5:26 pm

கொடுத்த வாக்கை மீறியது பாதிரியார் செய்த மாபெரும் தவறு !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 25, 2016 5:55 pm

தவறு செய்தவனை,
தவறு செய்துவிட்டாய் என உணர வைக்க, சந்தர்பத்தை,
தவறாமல் உபயோகித்துக் கொண்டார் பாதிரியார்.
வாக்கை தவறவிட்டாலும், இளைஞனின்
போக்கை சிந்திக்க வைத்துவிட்டாரல்லவா?
மாபெரும் தவறு எனக் கருதினால்,
இருக்கவே இருக்கிறது மன்னிப்பு கோரும் அறை.

ரமணியன்புன்னகை புன்னகை





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Nov 26, 2016 4:13 pm

ஐயா மிகவும் அருமை. ஈகரையில் உள் நுழையாமல் இருந்துவிட்டேன். ஐயா மிகவும் மாறிவிட்டீர்கள்.
சசி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 26, 2016 5:19 pm

T.N.Balasubramanian wrote:நன்றி ayyasami ram .
கவிதையின் மறுமொழிகள் ,ஏதாவது வந்தால், பொறுத்து இருந்து பார்த்து, இரு நாட்கள் கழித்து வீடியோ
பதிவிட நினைத்திருந்தேன்.புன்னகை புன்னகை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1227926
-
உங்களின் பதிவினை சுவைகூட்டிட வே
காணொளியை பதிவிட்டேன்....!!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 26, 2016 5:24 pm

சசி wrote:ஐயா மிகவும் அருமை. ஈகரையில் உள் நுழையாமல் இருந்துவிட்டேன். ஐயா மிகவும் மாறிவிட்டீர்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1227967

முதல் வாக்கியம் நன்றி.
ரெண்டாம் வாக்கியம். வருந்தாதீர்,தொடர்ந்து இணைந்து இருங்கள்.
மூன்றாம் வாக்கியம் ??? புரியவில்லை !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Nov 26, 2016 6:29 pm

T.N.Balasubramanian wrote:
சசி wrote:ஐயா மிகவும் அருமை. ஈகரையில் உள் நுழையாமல் இருந்துவிட்டேன். ஐயா மிகவும் மாறிவிட்டீர்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1227967

முதல் வாக்கியம் நன்றி.
ரெண்டாம் வாக்கியம். வருந்தாதீர்,தொடர்ந்து இணைந்து இருங்கள்.
மூன்றாம் வாக்கியம் ??? புரியவில்லை !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1227970

கவிதைகள் புனைவதில் வல்லவராகி விட்டீர்களே அதை கருத்தில் கொண்டு கூறினேன் ஐயா. முன்பு சுவாரசியமாக பின்னூட்டம் இடுவீர்கள். இப்பொழுது சுவாரசியமாக கவிதையும் பின்னூட்டமும் சேர்ந்து விட்டது அல்லவா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக