புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_m10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10 
40 Posts - 63%
heezulia
ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_m10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_m10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_m10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10 
2 Posts - 3%
viyasan
ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_m10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_m10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10 
232 Posts - 42%
heezulia
ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_m10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_m10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_m10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10 
21 Posts - 4%
prajai
ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_m10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_m10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_m10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_m10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_m10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_m10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏளனத்தின் எதிர்காலம்


   
   
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Nov 23, 2016 10:42 pm

ஏளனத்தின் எதிர்காலம்

நீண்ட நெடு வரிசையிலே
நிற்கும் பாரத மக்களே
மாண்டு விட்ட என்னை
மாற்ற வந்த மக்களே
வேண்டி நானும் கேட்கிறேன்
வரி ஏய்ப்பு செய்யாதீர்
மீண்டும் ஏய்ப்பு செய்தாலோ
மரணம் வரை ரணமே

ஐநூறு ரூபாய்நான்
அலட்சியமாய்ச் சிரித்தேன்
நூறு ரூபாயைப் பார்த்து
நோகும்படி சிரித்தேன்
யாருக்கும் தேவையின்றி
என்சுயத்தை இழந்தேன்
பாரதத்தில் பாமரர்க்கும்
பலனின்றி இறந்தேன்

நூறுரூபாய் என்னிலும்
நூறுமடங்கு உயரத்தில்
பத்துரூபாய் என்னிலும்
பலமடங்கு பயன்பாட்டில்
ஆகவேதான் மானிடரே
அகந்தை கொள்ளாதீர்
சாகும்வரை சிறுபான்மை
சகவாசம் மறுக்காதீர்.

உயரத்தில் உள்ளநீவிர்
உருக்குலைந்து போகலாம்
தகரங்கள் தரமுயர்ந்து
தங்கமாயும் மாறலாம்
ச.சந்திரசேகரன்.




ஏளனத்தின் எதிர்காலம்  425716_444270338969161_1637635055_n
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Nov 24, 2016 7:35 pm

நல்ல சிந்தனை ஐயா.
வரி ஏய்ப்பினால் வந்த வினை
வயிற்றுக்கு இல்லாதவனுக்கும்
வந்த சோதனை ஆகி விட்டது.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 24, 2016 8:40 pm

யானைக்கு ஒரு காலம் வந்தால்
பூனைக்கு ஒரு காலம்

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Nov 24, 2016 8:57 pm

ஐயா !

தங்கள் கூறிய பழமொழியைத் திரித்து கீழ்க்கண்டவாறு சிலர் கூறுகின்றனர் .

ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால்
பூநெய்க்கும் ஒரு காலம் வரும்.

ஆநெய் ஆகிய பசுநெய்யினை ஒரு காலத்தில் உண்டால் பூநெய் ஆகிய தேனையும் ஒரு காலத்தில் உண்ணவேண்டி வரும்.

அதாவது, பசுநெய்யினை உணவுடன் சேர்த்து அதிகம் உண்டால் அதனால் உண்டாகும் கொழுப்பினைக் குறைக்க அதன்பின்னர் தேனை உண்ண வேண்டி வரும் என்று விளக்கம் கூறுகின்றனர்.




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 24, 2016 9:15 pm

ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால்
பூநெய்க்கும் ஒரு காலம் வரும்.

இதுதான் சரி .
காலத்தால் மருவி ,
ஆ நெய் யானையாகவும்
பூ நெய் பூனையாகவும் மாறிட ,
ஏளனத்தின் எதிர்காலத்திற்காக
நானும் உபயோகித்தேன் . புன்னகை புன்னகை

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Nov 25, 2016 11:48 pm

சசி wrote:நல்ல சிந்தனை ஐயா.
வரி ஏய்ப்பினால் வந்த வினை
வயிற்றுக்கு இல்லாதவனுக்கும்
வந்த சோதனை ஆகி விட்டது.
மேற்கோள் செய்த பதிவு: 1227846 ஏளனத்தின் எதிர்காலம்  1571444738 :வணக்கம்:



ஏளனத்தின் எதிர்காலம்  425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக