புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சத்குரு அறிவுரை  Poll_c10சத்குரு அறிவுரை  Poll_m10சத்குரு அறிவுரை  Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
சத்குரு அறிவுரை  Poll_c10சத்குரு அறிவுரை  Poll_m10சத்குரு அறிவுரை  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
சத்குரு அறிவுரை  Poll_c10சத்குரு அறிவுரை  Poll_m10சத்குரு அறிவுரை  Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
சத்குரு அறிவுரை  Poll_c10சத்குரு அறிவுரை  Poll_m10சத்குரு அறிவுரை  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சத்குரு அறிவுரை  Poll_c10சத்குரு அறிவுரை  Poll_m10சத்குரு அறிவுரை  Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
சத்குரு அறிவுரை  Poll_c10சத்குரு அறிவுரை  Poll_m10சத்குரு அறிவுரை  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
சத்குரு அறிவுரை  Poll_c10சத்குரு அறிவுரை  Poll_m10சத்குரு அறிவுரை  Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
சத்குரு அறிவுரை  Poll_c10சத்குரு அறிவுரை  Poll_m10சத்குரு அறிவுரை  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்குரு அறிவுரை


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 23, 2016 6:44 am

சத்குரு அறிவுரை

சத்குரு அறிவுரை  CKynjf4NSvuDqr9ZK8Zj+Tamil_News_large_1652988_318_219

அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி; ஓடிப் போனவனுக்கு ஒன்பதாமிடத்தில் குரு - இந்த பழமொழி எந்த அளவிற்கு உண்மை? சத்குருவிடம் இதைப் பற்றி கேட்டபோது..
'பொறுப்பேற்றுக் கொண்டவர்களுக்கு துரதிர்ஷ்டம், துன்பங்களுக்கு ஆளாகிறார்கள். தட்டிக் கழித்துவிட்டுப் போனவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள். சுகமாயிருக்கிறார்கள்' என்பதுபோல இதைப் புரிந்து கொள்வது முற்றிலும் தவறு.
துன்பமோ, ஆனந்தமோ, அது சூழ்நிலைகளை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதில்தான் முடிவாகிறது.
சனி, குரு என்று கிரகங்களை எதற்காக வம்புக்கு இழுக்க வேண்டும்? உங்களை மாற்றிக் கொள்ள நீங்களே தயாராக இல்லாதபோது பல நூறு லட்சம் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கிரகங்கள் எப்படி உங்களை மாற்றப் போகின்றன?

அகப்பட்டவன் என்று யாரைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்?
புதிய முயற்சிகள் செய்யத் துணிவின்றி, பாதுகாப்பு என்று கருதி இருக்கும் இடத்திலேயே அகப்பட்டுக் கொண்டவன் எந்த வளர்ச்சியும் காண்பதில்லை. செய்வதை விரும்பிச் செய்யாமல், தன்னை அதிர்ஷ்டமற்றவனாக நினைத்து, அயர்ச்சியுடன் செயலாற்றுபவன் மேல்நிலைக்குப் போவதில்லை. சூழ்நிலைகளால் சிறைப்பட்டு சிக்கிக் கொண்டவனுக்கு எந்த எதிர்காலமும் இல்லை.

மாறாக, ஓடிப்போனவன் யார்?
இருக்கும் இடத்திலேயே அகப்பட்டுக் கொள்ளாமல், துணிச்சலுடன் புதியனவற்றைத் தேடி வெளியே அடியெடுத்து வைப்பவன். அவன் புதிய அனுபவங்களைப் பெறும் அதிர்ஷ்டசாலியாகிறான்.
யார் மீதும் குற்றம் சுமத்தாமல், முழுப் பொறுப்புடன் அவன் செயலாற்றும்போது, உற்சாகமும், ஒளிவீசும் எதிர்காலமும் அவனோடு கைகோர்த்துக் கொள்கின்றன. விரும்பியதைப் பெறும் புத்திசாலித்தனமே அவனுடைய அதிர்ஷ்டமாகிறது.
எனவே...
அயர்ந்து போய் அகப்பட்டவராக இருக்காதீர்கள். பல திசைகளில் உற்சாகத்துடன் ஓடத் தயாராக இருங்கள்.

நன்றி தினமலர்


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Nov 23, 2016 11:45 am

T.N.Balasubramanian wrote:சத்குரு அறிவுரை

சத்குரு அறிவுரை  CKynjf4NSvuDqr9ZK8Zj+Tamil_News_large_1652988_318_219

சனி, குரு என்று கிரகங்களை எதற்காக வம்புக்கு இழுக்க வேண்டும்? உங்களை மாற்றிக் கொள்ள நீங்களே தயாராக இல்லாதபோது பல நூறு லட்சம் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கிரகங்கள் எப்படி உங்களை மாற்றப் போகின்றன?

.

மேற்கோள் செய்த பதிவு: 1227731


சத்குருவுக்கு ஜோசியத்தில் நம்பிக்கை இல்லை என்பதை இவ்வரிகள் காட்டுகின்றன.

நம்முடைய உயர்வும் தாழ்வும் நம் கைகளில்தான் . இதை நாம் புரிந்து கொள்ளவேண்டும் . ஜோசியனிடம் போய் ஆயிரக் கணக்கில் கொட்டுவது கூடாது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக