புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 12:11 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்னுடைய ஹைக்கூ  Poll_c10என்னுடைய ஹைக்கூ  Poll_m10என்னுடைய ஹைக்கூ  Poll_c10 
43 Posts - 37%
ayyasamy ram
என்னுடைய ஹைக்கூ  Poll_c10என்னுடைய ஹைக்கூ  Poll_m10என்னுடைய ஹைக்கூ  Poll_c10 
42 Posts - 36%
Dr.S.Soundarapandian
என்னுடைய ஹைக்கூ  Poll_c10என்னுடைய ஹைக்கூ  Poll_m10என்னுடைய ஹைக்கூ  Poll_c10 
17 Posts - 15%
Rathinavelu
என்னுடைய ஹைக்கூ  Poll_c10என்னுடைய ஹைக்கூ  Poll_m10என்னுடைய ஹைக்கூ  Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
என்னுடைய ஹைக்கூ  Poll_c10என்னுடைய ஹைக்கூ  Poll_m10என்னுடைய ஹைக்கூ  Poll_c10 
4 Posts - 3%
Guna.D
என்னுடைய ஹைக்கூ  Poll_c10என்னுடைய ஹைக்கூ  Poll_m10என்னுடைய ஹைக்கூ  Poll_c10 
2 Posts - 2%
mruthun
என்னுடைய ஹைக்கூ  Poll_c10என்னுடைய ஹைக்கூ  Poll_m10என்னுடைய ஹைக்கூ  Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
என்னுடைய ஹைக்கூ  Poll_c10என்னுடைய ஹைக்கூ  Poll_m10என்னுடைய ஹைக்கூ  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னுடைய ஹைக்கூ  Poll_c10என்னுடைய ஹைக்கூ  Poll_m10என்னுடைய ஹைக்கூ  Poll_c10 
118 Posts - 46%
ayyasamy ram
என்னுடைய ஹைக்கூ  Poll_c10என்னுடைய ஹைக்கூ  Poll_m10என்னுடைய ஹைக்கூ  Poll_c10 
87 Posts - 34%
Dr.S.Soundarapandian
என்னுடைய ஹைக்கூ  Poll_c10என்னுடைய ஹைக்கூ  Poll_m10என்னுடைய ஹைக்கூ  Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
என்னுடைய ஹைக்கூ  Poll_c10என்னுடைய ஹைக்கூ  Poll_m10என்னுடைய ஹைக்கூ  Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
என்னுடைய ஹைக்கூ  Poll_c10என்னுடைய ஹைக்கூ  Poll_m10என்னுடைய ஹைக்கூ  Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
என்னுடைய ஹைக்கூ  Poll_c10என்னுடைய ஹைக்கூ  Poll_m10என்னுடைய ஹைக்கூ  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
என்னுடைய ஹைக்கூ  Poll_c10என்னுடைய ஹைக்கூ  Poll_m10என்னுடைய ஹைக்கூ  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
என்னுடைய ஹைக்கூ  Poll_c10என்னுடைய ஹைக்கூ  Poll_m10என்னுடைய ஹைக்கூ  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
என்னுடைய ஹைக்கூ  Poll_c10என்னுடைய ஹைக்கூ  Poll_m10என்னுடைய ஹைக்கூ  Poll_c10 
2 Posts - 1%
manikavi
என்னுடைய ஹைக்கூ  Poll_c10என்னுடைய ஹைக்கூ  Poll_m10என்னுடைய ஹைக்கூ  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடைய ஹைக்கூ


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Nov 22, 2016 6:48 am

கோவில் உண்டியல்கள் நிரம்பி வழிந்தன
வேண்டுதலா ?இல்லை இல்லை
மோடியின் புண்ணியத்தால் ...

கறுப்புப் பணம்
மேலும் கறுப்பாகியது
தீயிலிட்டுப் பொசுக்கியதால் !

கப்பல் செய்யக் காகிதம் தேடிய மகனுக்குக்
கப்பல் செய்துதந்தார் அப்பா
ஆயிரம் ரூபாய் நோட்டில் !

சில முதலைகளைப் பிடிப்பதற்காக
குளத்து நீரை இறைத்தான் ஒருவன்
பாவம் !
மீன்கள் அகப்பட்டுக் கொண்டன ! முதலைகள் தப்பி விட்டன !

ATM வரிசையில் எமனும் நின்றான்
பணமெடுக்கவா ? இல்லை இல்லை ..
பணமெடுக்க வந்தவர்களின் உயிரெடுக்க !




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 22, 2016 7:38 am

Jagadeesan wrote:கறுப்புப் பணம்
மேலும் கறுப்பாகியது
தீயிலிட்டுப் பொசுக்கியதால் !

ATM வரிசையில் எமனும் நின்றான்
பணமெடுக்கவா ? இல்லை இல்லை ..
பணமெடுக்க வந்தவர்களின் உயிரெடுக்க !

மிகவும் ரசிக்க வைத்தன .
எல்லாமே அருமை .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krissrini
krissrini
பண்பாளர்

பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Postkrissrini Tue Nov 22, 2016 9:31 am

அருமை அருமை !!!!



ஸ்ரீனிவாசன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 22, 2016 3:46 pm

ஹைக்கூ தமிழில் ,குறும்பா ,என்று அழைக்கப்படுகிறது.
தமிழில் மூன்று வரிகளில் , மரபு படி .
முதல் வரி 5 அசை
ரெண்டாம் வரி 7 அசை
மூன்றாம் வரி  5 அசை
இப்போதெல்லாம் அசையில் கவனம் கிடையாது .
எவ்வளவு சுருக்கி விளக்கமுடியுமோ, அவ்வளவு சுருக்கிவிடுகிறார்கள்.
உதாரணத்திற்கு ,    
ATM வரிசையில் எமனும் நின்றான்
பணமெடுக்கவா ? இல்லை இல்லை ..
பணமெடுக்க வந்தவர்களின் உயிரெடுக்க !

இதையே ,
ATM வரிசையில் எமன்
பணமெடுக்க இல்லை  
உயிரெடுக்கத்தான்  


ஒரு உரத்த சிந்தனைதான்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Nov 22, 2016 4:07 pm

நீங்கள் சொல்வது சரிதான் ! ஹைக்கூ கவிதை மூன்று அல்லது நான்கு வரிகளுக்குமேல் போகக்கூடாது . அதே சமயத்தில் கடைசி வரியில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் ஒரு JERK இருக்கவேண்டும் . இதுதான் ஹைக்கூவின் இலக்கணம்.

மின்கம்பங்களை
நீரூற்றி வளர்க்கின்றன
தெரு நாய்கள் !

என்ற ஹைக்கூ எனக்குப் பிடித்தமான ஹைக்கூ . இதிலே இரண்டு JERK குகள் உள்ளன . முதலாவது தெருக் கம்பங்கள் வளர்வது ; இரண்டாவது தெருநாய்கள் நீரூற்றுவது .

இதுபோன்ற ஹைக்கூக்கள் எழுதுவது மிகவும்கடினம் . கற்பனை வளமும் , நகைச்சுவை உணர்வும் மிக்கவர்களுக்கே இப்படிப்பட்ட ஹைக்கூக்கள் எழுதமுடியும்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Nov 22, 2016 7:13 pm

அருமை அருமை ஐயா. ரமணியன் ஐயா மிகவும் அருமை வகுப்பு எடுத்து விட்டீர்கள். நமது தளத்திலே ரமேஷ் அவர்கள் சென்ரியு மேலும் சிலவற்றை விளக்கமாக கூறி உள்ளார்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Nov 24, 2016 8:04 am

இருந்தும் இல்லாதவனாக இருந்தான்
கையிலே
2000 ரூபாய் நோட்டு!



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Nov 24, 2016 8:19 am

மோடி பின்வாங்க மாட்டார் !
மக்களும் பின் வாங்க மாட்டார் !
கையில் சில்லரை இல்லாததால் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக