புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபரிமலை கோயில் பெயர் மாற்றம் Poll_c10சபரிமலை கோயில் பெயர் மாற்றம் Poll_m10சபரிமலை கோயில் பெயர் மாற்றம் Poll_c10 
6 Posts - 60%
heezulia
சபரிமலை கோயில் பெயர் மாற்றம் Poll_c10சபரிமலை கோயில் பெயர் மாற்றம் Poll_m10சபரிமலை கோயில் பெயர் மாற்றம் Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
சபரிமலை கோயில் பெயர் மாற்றம் Poll_c10சபரிமலை கோயில் பெயர் மாற்றம் Poll_m10சபரிமலை கோயில் பெயர் மாற்றம் Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சபரிமலை கோயில் பெயர் மாற்றம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 22, 2016 5:35 am


திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற
சபரிமலை ஐயப்பன் கோயிலின் பெயர்
சபரிமலை ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோயில்
என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கேரளா, தமிழ்நாடு,
கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு
மாநிலங்களிலிருந்தும் லட்சகணக்கான பக்தர்கள்
வருகை தருகின்றனர்.

குறிப்பாக, கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மாதங்களில்
ஏராளமானோர் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்ப
சுவாமியை தரிசினம் செய்து வருகின்றனர்.

பெயர் மாற்றம்:

சபரிமலை கோயிலை திருவாங்கூர் தேவஸ்வம் போர்ட்
நிர்வகித்து வருகிறது. பெயர் மாற்றம் குறித்து தேவஸ்வம் போர்ட்
தரப்பில், கூறப்பட்டதாவது.

திருவாங்கூர் தேவஸ்வம் போர்ட் நிர்வாகத்தின் கீழ்
1,248 கோயில் உள்ளது. அதில் பல கோயில்களின் பெயர்களில்
தர்மசாஸ்தா கோயில் என இடம்பெற்றுள்ளது.

அதன் காரணமாகவே சபரிமலை ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோயில்
என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கோயில்
தொடர்பான அனைத்து ஆவணங்களிலும் புதிய பெயரே
பயன்படுத்தப்படும்.

கடந்த அக்.,5 தேதி நடந்த தேவஸ்வம் போர்ட்டின் நிர்வாக
கூட்டத்தில் இந்த பெயர் மாற்ற முடிவு எடுக்கப்பட்டது.
இவ்வாறு போர்ட் தரப்பினர் தெரிவித்தனர்.
-
------------------------------------------
தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 22, 2016 5:50 pm

பெயர் மாற்றம் அவசியமா ?
என்ன நன்மைகள் வரப்போகின்றது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 650
இணைந்தது : 19/06/2016

Postprajai Wed Nov 23, 2016 4:45 pm

சபரிமலை கோயில் பெயர் மாற்றத்திற்கு பெண்களின் அனுமதி விவகாரம் காரணம்


சபரிமலை: சபரிமலை கோயில் பெயர் மாற்றத்திற்கு பெண்களின் அனுமதி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு முக்கிய காரணமாக இருந்தது தெரிய வந்துள்ளது. சபரிமலை கோயில் பெயர் ஆண்டாண்டு காலமாக ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில் என்று இருந்து வந்தது. அண்மையில் தேவசம்போர்டு செயலர் பிறப்பித்த ஒரு சுற்றறிக்கையில், இனி கோயில் பெயர் 'ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோயில்' என்று அழைக்கப்படும் என கூறி ,அதற்கான ஐதீகத்தையும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த பெயர் மாற்றத்துக்கு பின்னால் பெண்களை சபரிமலையில் அனுமதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் நடந்து வழக்கு முக்கிய காரணம் இருந்துள்ளது. சாஸ்தாவும், ஐயப்பனும் இரண்டு வெவ்வேறு பிரதிஷ்டையாகும். சாஸ்தா கோயில் என்றால், அங்கு பெண்கள் அனுமதியை மறுக்க முடியாது. ஐயப்பன் பிரதிஷ்டை என்றால் அது பிரம்மச்சரியமானது. எனவே அங்கு வயது பெண்களை அனுமதிக்க முடியாது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள, பல ஆவணங்களில் சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா கோயில் என்றே உள்ளது. இதனால் தேவசம்போர்டுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் தான், இந்த பெயர் மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதுபற்றி தேவசம் போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணனிடம் கேட்ட போது, நேரடியாக பதிலளிக்க மறுத்த அவர், தர்மசாஸ்தா திருமணம் ஆனவர் என்பதை மட்டும் ஒப்புக்கொண்டார்.

தினமலர் 23.11.2016.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக