புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அகிலனின் பாவை விளக்கு Poll_c10அகிலனின் பாவை விளக்கு Poll_m10அகிலனின் பாவை விளக்கு Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
அகிலனின் பாவை விளக்கு Poll_c10அகிலனின் பாவை விளக்கு Poll_m10அகிலனின் பாவை விளக்கு Poll_c10 
75 Posts - 40%
T.N.Balasubramanian
அகிலனின் பாவை விளக்கு Poll_c10அகிலனின் பாவை விளக்கு Poll_m10அகிலனின் பாவை விளக்கு Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
அகிலனின் பாவை விளக்கு Poll_c10அகிலனின் பாவை விளக்கு Poll_m10அகிலனின் பாவை விளக்கு Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அகிலனின் பாவை விளக்கு Poll_c10அகிலனின் பாவை விளக்கு Poll_m10அகிலனின் பாவை விளக்கு Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
அகிலனின் பாவை விளக்கு Poll_c10அகிலனின் பாவை விளக்கு Poll_m10அகிலனின் பாவை விளக்கு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அகிலனின் பாவை விளக்கு Poll_c10அகிலனின் பாவை விளக்கு Poll_m10அகிலனின் பாவை விளக்கு Poll_c10 
2 Posts - 1%
prajai
அகிலனின் பாவை விளக்கு Poll_c10அகிலனின் பாவை விளக்கு Poll_m10அகிலனின் பாவை விளக்கு Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அகிலனின் பாவை விளக்கு Poll_c10அகிலனின் பாவை விளக்கு Poll_m10அகிலனின் பாவை விளக்கு Poll_c10 
2 Posts - 1%
Harriz
அகிலனின் பாவை விளக்கு Poll_c10அகிலனின் பாவை விளக்கு Poll_m10அகிலனின் பாவை விளக்கு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகிலனின் பாவை விளக்கு Poll_c10அகிலனின் பாவை விளக்கு Poll_m10அகிலனின் பாவை விளக்கு Poll_c10 
441 Posts - 47%
heezulia
அகிலனின் பாவை விளக்கு Poll_c10அகிலனின் பாவை விளக்கு Poll_m10அகிலனின் பாவை விளக்கு Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
அகிலனின் பாவை விளக்கு Poll_c10அகிலனின் பாவை விளக்கு Poll_m10அகிலனின் பாவை விளக்கு Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
அகிலனின் பாவை விளக்கு Poll_c10அகிலனின் பாவை விளக்கு Poll_m10அகிலனின் பாவை விளக்கு Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
அகிலனின் பாவை விளக்கு Poll_c10அகிலனின் பாவை விளக்கு Poll_m10அகிலனின் பாவை விளக்கு Poll_c10 
30 Posts - 3%
prajai
அகிலனின் பாவை விளக்கு Poll_c10அகிலனின் பாவை விளக்கு Poll_m10அகிலனின் பாவை விளக்கு Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அகிலனின் பாவை விளக்கு Poll_c10அகிலனின் பாவை விளக்கு Poll_m10அகிலனின் பாவை விளக்கு Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அகிலனின் பாவை விளக்கு Poll_c10அகிலனின் பாவை விளக்கு Poll_m10அகிலனின் பாவை விளக்கு Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அகிலனின் பாவை விளக்கு Poll_c10அகிலனின் பாவை விளக்கு Poll_m10அகிலனின் பாவை விளக்கு Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
அகிலனின் பாவை விளக்கு Poll_c10அகிலனின் பாவை விளக்கு Poll_m10அகிலனின் பாவை விளக்கு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகிலனின் பாவை விளக்கு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 21, 2016 8:19 pm

அகிலனின் பாவை விளக்கு NEwwEaisSSCFC9HLkpPw+201604152239026037_Cine-History-Ahilan_SECVPF
-
திரைப்படமாக வெளிவந்த அகிலனின் பாவை விளக்கு கதை
பற்றி காரசார விவாதம்
தமிழ்நாட்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான அகிலன் எழுதிய
“பாவை விளக்கு” நாவல் திரைப்படமாக்கப்பட்டு, அதில் சிவாஜிகணேசன்
கதாநாயகனாக நடித்தார்.
-
தமிழ்நாட்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான அகிலன் எழுதிய
“பாவை விளக்கு” நாவல் திரைப்படமாக்கப்பட்டு, அதில் சிவாஜிகணேசன்
கதாநாயகனாக நடித்தார். கதைக்கு ஆதரவாகவும், எதிராகவும்
பத்திரிகைகள் காரசாரமாக விமர்சனங்கள் எழுதின. -
புதுக்கோட்டை அருகில் உள்ள பெருங்களூர், அகிலனின் சொந்த ஊர்.
அங்கு 1922 ஜுன் 27-ந்தேதி பிறந்தார். தந்தை பெயர்
வைத்தியலிங்கம் பிள்ளை. தாயார் அமிர்தம்மாள்.-

பள்ளிப்படிப்பை முடித்ததும், ரெயில்வே தபால் இலாகாவில் (ஆர்.எம்.எஸ்.)
வேலை பார்த்தார். ஓடும் ரெயில் தபால்களைப் பிரிப்பதுதான் அவர் பணி.

பள்ளியில் படிக்கும்போதே கதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.
அவருடைய எழுத்தில் பக்குவமும், வேகமும், விறுவிறுப்பும் இருந்த
காரணத்தினால், அவருடைய கதைகள், யாருடைய சிபாரிசும் இன்றி “
கலைமகள்” முதலான பத்திரிகைகளில் பிரசுரமாயின.

“கலைமகள்” முதன் முதலாக நடத்திய நாவல் போட்டியில், அகிலனின்
“பெண்” என்ற நாவல் முதல் பரிசு பெற்றது. அதைத் தொடர்ந்து, இலக்கிய உ
லகில் அகிலன் புகழ் பெற்றார்.

அகிலன் தன் குடும்பத்தாருடன் திருச்சியில் வசித்து வந்தார். அகிலனின்
எழுத்துக்களுக்கு வாசகர்கள் இடையே பெரும் வரவேற்பு இருந்ததால்,
எல்லா பத்திரிகைகளும் அகிலனிடம் கதைகளைப் பெற்று பிரசுரித்தன.

1957 மத்தியில் “கல்கி”யில் “பாவை விளக்கு” தொடர் கதையை அகிலன்
எழுதினார். உணர்ச்சிமயமாக அமைந்த அந்தக் கதை வாசகர்களிடம்
பெரும் வரவேற்பைப் பெற்றது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 21, 2016 8:19 pm

பட அதிபர் எம்.ஏ.வேணுவும், அப்போது கதை – வசன ஆசிரியராக
விளங்கிய ஏ.பி.நாகராஜனும், சேலத்தில் “சம்பூர்ண ராமாயணம்” ப
டத்தயாரிப்பில் ஈடுபட்டிருந்த காலகட்டம் அது. “பாவை விளக்கு”
கதை முடியாமல் இருந்தபோதே, அந்தக் கதையை சினிமா படமாகத்
தயாரிக்க, ஏ.பி.நாகராஜன் விருப்பம் தெரிவித்தார்.
கணிசமான தொகையை முன் பணமாகக் கொடுத்தார்.

படம் தயாராகும்போது, உடன் இருக்குமாறு அகிலனை ஏ.பி.நாகராஜன்
கேட்டுக்கொண்டார்.

ஆர்.எம்.எஸ். வேலையை விட்டு விலகி, முழு நேர எழுத்துப்பணியில்
ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் அகிலனுக்கு ஏற்கனவே இருந்தது.
சினிமாத் துறையிலும் தனக்கு வரவேற்பு இருந்ததால், வேலையை
ராஜினாமா செய்துவிட்டு, குடும்பத்தோடு சென்னையில் குடியேற
முடிவு செய்தார்.

அகிலன் அரசு வேலையை விட்டு விட்டு, திருச்சியில் இருந்து
சென்னைக்குக் குடிபெயர்ந்தது, அவருடைய வாழ்க்கையில் ஒரு முக்கிய
திருப்புமுனையாகும். ஏ.பி.நாகராஜன்யூனிட்டில் எடிட்டராக இருந்த
விஜயரங்கமும், ஒளிப்பதிவாளராக இருந்த கோபண்ணாவும் இணைந்து
“விஜயகோபால் பிக்சர்ஸ்” என்ற படக்கம்பெனியை தொடங்கினர்.

அந்த பேனரில் “பாவை விளக்கு” படமாகியது. கதாநாயகனாக
(எழுத்தாளன் தணிகாசலமாக) சிவாஜிகணேசன் நடித்தார். கதாநாயகனை
4 பெண்கள் காதலிப்பது போல் அமைந்ததுதான் கதை.


1) தேவகி இளம் விதவை. இவளுடைய ஒருதலைக் காதல்
ஆரம்பத்திலேயே கருகி விடுகிறது. இந்த வேடத்தில் பண்டரிபாய் நடித்தார்.

2) செங்கமலம். தாசி குலத்தில் பிறந்தவள். செங்கமலமும், தணிகாசலமும்
நேசித்தும், அவர்கள் காதல் நிறைவேறவில்லை. செங்கமலம் வேடத்தில்
குமாரி கமலா.

3) முறைப்பெண் கவுரி, இவள்தான் தணிகாசலத்தை மணக்கிறாள்.
இந்த வேடத்துக்கு சவுகார்ஜானகி.

4) உமா. படித்தவள்; பண்புள்ளவள். முதலில் தணிகாசலத்தின் எழுத்தில்
உள்ளத்தை பறிகொடுப்பவள், பின்னர் அவனிடமே தன் இதயத்தை
இழக்கிறாள். ஏற்கனவே திருமணமாகி மனைவியுடன் வாழும்
தணிகாசலத்தை, மனப்போராட்டத்தில் சிக்கித்தவிக்க வைக்கும்
உமாவாக எம்.என்.ராஜம் நடித்தார்.


கே.வி.மகாதேவன் இசை அமைக்க, திரைக்கதை – வசனத்தை
ஏ.பி.நாகராஜன் எழுதினார். சோமு டைரக்ட் செய்தார். அகிலனின்
எண்ணங்களை அப்படியே பிரதிபலிக்கும் விதத்தில், படத்தை
ஏ.பி.நாகராஜன் உருவாக்கினார். குற்றாலம், மும்பை, டெல்லி, ஆக்ரா
முதலிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.

குறிப்பாக, சிவாஜியும், எம்.என்.ராஜமும் ஷாஜஹான், மும்தாஜ் வேடங்களில்
தோன்றி, “காவியமா, நெஞ்சில் ஓவியமா?” என்று பாடும் காட்சி,
தாஜ்மகாலின் பல்வேறு பகுதிகளிலும் பிரமாதமாகப் படமாக்கப்பட்டது.

“வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள்”,
“சிதறிய சலங்கைகள்போல” முதலான பாட்டுகளும் நன்றாக இருந்தன.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 21, 2016 8:20 pm


குறிப்பாக, “வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி…”
பாடலின் தொடக்கத்தை சிவாஜி பாட, தொடர்ந்து
சிதம்பரம் ஜெயராமன் பாடியது புதுமையாகவும்,
ரசிக்கும்படியாகவும் இருந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு
இடையே 1960 தீபாவளிக்கு “பாவை விளக்கு” வெளியாகியது.

படம், பொதுவாக நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆயினும், “ஒருவனை
4 பெண்கள் காதலிப்பதா?” என்று பத்திரிகைகள் இரண்டு பிரிவாக
பிரிந்து விவாதம் செய்தன. படம் நன்றாக இருப்பதாகப் பாராட்டிய
பத்திரிகைகள் கூட, மூன்று குறைகளைச் சுட்டிக்காட்டின.
சிதம்பரம் ஜெயராமனின் குரல், சிவாஜிக்குப் பொருத்தமாக இல்லை.

பெரும்பாலான படங்களில் வில்லியாகவே நடித்து வந்த எம்.என்.ராஜம்,
உமா கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இல்லை. சிவாஜிகணேசனை
இன்னும் சிறப்பாகப் பயன்படுத்தி இருக்கலாம். சில இடங்களில்
அவரை “படிக்காத மேதை” ரங்கன் பாணியில் நடிக்கச் செய்திருப்பதை
தவிர்த்திருக்கலாம்.
இவ்வாறு பலரும் கூறினர்.

-நன்றி- மாலைமலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக