புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காவிரி: மாநிலங்களவையில் அதிமுக அமளி
Page 1 of 1 •
மாநிலங்களவையில் காவிரி நீர்ப் பங்கீடு விவகாரத்தை
வியாழக்கிழமை எழுப்பி அதிமுக உறுப்பினர்கள் கடும்
அமளியில் ஈடுபட்டனர்.
மாநிலங்களவை வியாழக்கிழமை காலை 11 மணிக்கு
தொடங்கியவுடனேயே மாநிலங்களவை அதிமுக குழுத்
தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சி
உறுப்பினர்கள் அனைவரும் மையப் பகுதிக்குச் சென்று
"காவிரி நீரை தமிழகத்துக்கு கர்நாடகம் திறந்து விட
வேண்டும்';
"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை
மத்திய அரசு வஞ்சித்து விட்டது' என்று குரல் எழுப்பினர்.
அதிமுகவில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு நீக்கப்பட்ட
சசிகலா புஷ்பாவும் அவையின் மையப் பகுதியின்
மறுமுனையில் தனியாக நின்று தனது ஆதரவைத்
தெரிவித்தார்.
இதையடுத்து, அவையை வழிநடத்திய மாநிலங்களவைத்
துணைத் தலைவர் பி.ஜே.குரியன், ரூபாய் நோட்டு விவகாரம்
குறித்து மற்ற கட்சிகளின் உறுப்பினர்கள் பேசிய பிறகு
நவநீதகிருஷ்ணனுக்கு அனுமதி அளிப்பதாகக் கூறினார்.
அதன் பிறகும் அமளி நீடித்ததால் அவை நடவடிக்கை
ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, காவிரி விவகாரத்தை விவாதிக்கும் வகையில்
நவநீதகிருஷ்ணன் பெயரில் அளித்துள்ள ஒத்திவைப்பு
நோட்டீஸை அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக
உறுப்பினர்கள் குரல் எழுப்பினர்.
மாநிலங்களவையில் மையப் பகுதிக்குச் சென்ற
நவநீதகிருஷ்ணன், டாக்டர் மைத்ரேயன் உள்ளிட்டோர்
"காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி மேலாண்மை
வாரியத்தை உடனே மத்திய அரசு அமைக்க வேண்டும்.
காவிரி நீர் திறந்து விடப்படாததால் தமிழக விவசாயிகள்,
மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் மத்திய
அரசின் நிலைப்பாட்டை ஏற்க முடியாது' என்று குரல்
கொடுத்தனர்.
எதிர்க்கட்சிகள் ஆதரவு:
அப்போது, திமுக உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா,
டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர்
இருக்கையில் சில நிமிடங்கள் நின்றபடி தங்கள் ஆதரவைத்
தெரிவித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் டி.கே.ரங்கராஜன் ஆகியோரும் இருக்கையில்
நின்றவாறு அதிமுகவினரின் கோரிக்கைக்கு ஆதரவு
தெரிவித்தனர்.
மக்களவையில்...: ரூபாய் தட்டுப்பாடு விவகாரத்தில் மத்திய
அரசின் நிலைப்பாடு குறித்து விவாதிக்க அதிமுக உறுப்பினர்
கே.என்.ராமச்சந்திரன் பெயரில் ஒத்திவைப்பு நோட்டீஸ்
கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நோட்டீஸை அனுமதிக்க
வேண்டும் என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனிடம்
அதிமுக குழுத் தலைவர் வேணுகோபால் கோரிக்கை விடுத்தார்.
ரூபாய் நோட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து
அதிமுக உறுப்பினர்களும் நாள் முழுவதுமாகக் குரல் கொடுத்தனர்.
முன்னதாக நண்பகலில் மக்களவையில் அவை விதி 377-இன்கீழ்
தங்கள் கோரிக்கையை சில உறுப்பினர்கள் தாக்கல் செய்தனர்.
இதில், வேலூர் தொகுதி உறுப்பினர் பி.செங்குட்டுவன் முன்
வைத்துள்ள கோரிக்கையில், "காவிரி பிரச்னையில் கர்நாடகத்தில்
வாழும் தமிழர்கள் பாதுகாக்கப்படுவதை பிரதமர் நரேந்திர மோடி
உறுதிப்படுத்த வேண்டும்.
நீர்ப் பங்கீட்டு பிரச்னைக்குத் தீர்வு காண மத்திய நீர் வளத் துறை
அமைச்சர் முயற்சிக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை
அமைக்கத் தடையாக உள்ள மாநிலங்களிடையிலான நதிகள்
சட்ட விதி 6ஏ-இல் திருத்தம் செய்ய வேண்டும்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி மேலாண்மை வாரியத்தை
அமைக்க வேண்டும்' என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
-
தமிழக எம்.பி.க்களுக்கு இல.கணேசன் ஆதரவு
-
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு
செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினர்
இல.கணேசன் காவிரி விவகாரத்தை அதிமுக உறுப்பினர்கள்
எழுப்பிய போது, தனது இருக்கையில் இருந்து நின்றபடி தனது
ஆதரவைத் தெரிவித்தார்.
புதிய உறுப்பினராகப் பதவியேற்ற பிறகு முதல் முதலாக
மாநிலங்களவை குளிர்கால கூட்டத் தொடரில் இல.கணேசன்
புதன், வியாழன் ஆகிய நாள்களில் பங்கேற்றார்.
காவிரி விவகாரத்தில் மேலாண்மை வாரியத்தை அமைக்கும்
நடவடிக்கையில் மத்தியில் ஆளும் பாஜக ஆர்வம் காட்டாத
நிலையில், அதிமுக உறுப்பினர்கள் மாநிலங்களவையில்
வியாழக்கிழமை அமளியில் ஈடுபட்ட போதெல்லாம், அவர்களுக்கு
ஆதரவு தெரிவிப்பது போல, இல.கணேசன் தனது இருக்கையில்
இருந்து எழுந்து நின்றார்.
-
--------------------------------------
தினமணி
வியாழக்கிழமை எழுப்பி அதிமுக உறுப்பினர்கள் கடும்
அமளியில் ஈடுபட்டனர்.
மாநிலங்களவை வியாழக்கிழமை காலை 11 மணிக்கு
தொடங்கியவுடனேயே மாநிலங்களவை அதிமுக குழுத்
தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சி
உறுப்பினர்கள் அனைவரும் மையப் பகுதிக்குச் சென்று
"காவிரி நீரை தமிழகத்துக்கு கர்நாடகம் திறந்து விட
வேண்டும்';
"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை
மத்திய அரசு வஞ்சித்து விட்டது' என்று குரல் எழுப்பினர்.
அதிமுகவில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு நீக்கப்பட்ட
சசிகலா புஷ்பாவும் அவையின் மையப் பகுதியின்
மறுமுனையில் தனியாக நின்று தனது ஆதரவைத்
தெரிவித்தார்.
இதையடுத்து, அவையை வழிநடத்திய மாநிலங்களவைத்
துணைத் தலைவர் பி.ஜே.குரியன், ரூபாய் நோட்டு விவகாரம்
குறித்து மற்ற கட்சிகளின் உறுப்பினர்கள் பேசிய பிறகு
நவநீதகிருஷ்ணனுக்கு அனுமதி அளிப்பதாகக் கூறினார்.
அதன் பிறகும் அமளி நீடித்ததால் அவை நடவடிக்கை
ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, காவிரி விவகாரத்தை விவாதிக்கும் வகையில்
நவநீதகிருஷ்ணன் பெயரில் அளித்துள்ள ஒத்திவைப்பு
நோட்டீஸை அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக
உறுப்பினர்கள் குரல் எழுப்பினர்.
மாநிலங்களவையில் மையப் பகுதிக்குச் சென்ற
நவநீதகிருஷ்ணன், டாக்டர் மைத்ரேயன் உள்ளிட்டோர்
"காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி மேலாண்மை
வாரியத்தை உடனே மத்திய அரசு அமைக்க வேண்டும்.
காவிரி நீர் திறந்து விடப்படாததால் தமிழக விவசாயிகள்,
மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் மத்திய
அரசின் நிலைப்பாட்டை ஏற்க முடியாது' என்று குரல்
கொடுத்தனர்.
எதிர்க்கட்சிகள் ஆதரவு:
அப்போது, திமுக உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா,
டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர்
இருக்கையில் சில நிமிடங்கள் நின்றபடி தங்கள் ஆதரவைத்
தெரிவித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் டி.கே.ரங்கராஜன் ஆகியோரும் இருக்கையில்
நின்றவாறு அதிமுகவினரின் கோரிக்கைக்கு ஆதரவு
தெரிவித்தனர்.
மக்களவையில்...: ரூபாய் தட்டுப்பாடு விவகாரத்தில் மத்திய
அரசின் நிலைப்பாடு குறித்து விவாதிக்க அதிமுக உறுப்பினர்
கே.என்.ராமச்சந்திரன் பெயரில் ஒத்திவைப்பு நோட்டீஸ்
கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நோட்டீஸை அனுமதிக்க
வேண்டும் என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனிடம்
அதிமுக குழுத் தலைவர் வேணுகோபால் கோரிக்கை விடுத்தார்.
ரூபாய் நோட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து
அதிமுக உறுப்பினர்களும் நாள் முழுவதுமாகக் குரல் கொடுத்தனர்.
முன்னதாக நண்பகலில் மக்களவையில் அவை விதி 377-இன்கீழ்
தங்கள் கோரிக்கையை சில உறுப்பினர்கள் தாக்கல் செய்தனர்.
இதில், வேலூர் தொகுதி உறுப்பினர் பி.செங்குட்டுவன் முன்
வைத்துள்ள கோரிக்கையில், "காவிரி பிரச்னையில் கர்நாடகத்தில்
வாழும் தமிழர்கள் பாதுகாக்கப்படுவதை பிரதமர் நரேந்திர மோடி
உறுதிப்படுத்த வேண்டும்.
நீர்ப் பங்கீட்டு பிரச்னைக்குத் தீர்வு காண மத்திய நீர் வளத் துறை
அமைச்சர் முயற்சிக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை
அமைக்கத் தடையாக உள்ள மாநிலங்களிடையிலான நதிகள்
சட்ட விதி 6ஏ-இல் திருத்தம் செய்ய வேண்டும்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி மேலாண்மை வாரியத்தை
அமைக்க வேண்டும்' என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
-
தமிழக எம்.பி.க்களுக்கு இல.கணேசன் ஆதரவு
-
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு
செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினர்
இல.கணேசன் காவிரி விவகாரத்தை அதிமுக உறுப்பினர்கள்
எழுப்பிய போது, தனது இருக்கையில் இருந்து நின்றபடி தனது
ஆதரவைத் தெரிவித்தார்.
புதிய உறுப்பினராகப் பதவியேற்ற பிறகு முதல் முதலாக
மாநிலங்களவை குளிர்கால கூட்டத் தொடரில் இல.கணேசன்
புதன், வியாழன் ஆகிய நாள்களில் பங்கேற்றார்.
காவிரி விவகாரத்தில் மேலாண்மை வாரியத்தை அமைக்கும்
நடவடிக்கையில் மத்தியில் ஆளும் பாஜக ஆர்வம் காட்டாத
நிலையில், அதிமுக உறுப்பினர்கள் மாநிலங்களவையில்
வியாழக்கிழமை அமளியில் ஈடுபட்ட போதெல்லாம், அவர்களுக்கு
ஆதரவு தெரிவிப்பது போல, இல.கணேசன் தனது இருக்கையில்
இருந்து எழுந்து நின்றார்.
-
--------------------------------------
தினமணி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மக்களவை பிரதிநிதிகளே !
நினைவு வரும்போதெல்லாம் மக்களுக்காக குரல் கொடுக்கவும் .
ரமணியன்
நினைவு வரும்போதெல்லாம் மக்களுக்காக குரல் கொடுக்கவும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக நதிநீர் பங்கீடு திட்டம்: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
» தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம்
» காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி
» காவிரி வாரியத்திற்கு பதில் காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டம்
» மாநிலங்களவையில் பெரும்பான்மையை எட்டாத காங்கிரஸ் கூட்டணி
» தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம்
» காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி
» காவிரி வாரியத்திற்கு பதில் காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டம்
» மாநிலங்களவையில் பெரும்பான்மையை எட்டாத காங்கிரஸ் கூட்டணி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|