புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_c10துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_m10துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_c10 
34 Posts - 42%
heezulia
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_c10துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_m10துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_c10 
33 Posts - 41%
Balaurushya
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_c10துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_m10துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_c10துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_m10துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_c10துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_m10துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_c10 
2 Posts - 2%
prajai
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_c10துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_m10துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_c10 
2 Posts - 2%
Manimegala
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_c10துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_m10துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_c10துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_m10துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_c10துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_m10துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_c10 
1 Post - 1%
Saravananj
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_c10துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_m10துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_c10துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_m10துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_c10 
400 Posts - 49%
heezulia
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_c10துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_m10துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_c10 
269 Posts - 33%
Dr.S.Soundarapandian
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_c10துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_m10துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_c10துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_m10துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_c10துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_m10துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_c10 
27 Posts - 3%
prajai
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_c10துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_m10துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_c10துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_m10துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_c10 
5 Posts - 1%
sugumaran
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_c10துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_m10துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_c10துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_m10துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_c10துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_m10துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ …


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 14, 2016 7:55 pm

படம் : ஓர் இரவு (1951)
பாடியவர் : எம்.எஸ்.ராஜேஸ்வரி, வி.ஜே. வர்மா
பாடலாசிரியர் : பாரதிதாசன்
இசை :சுதர்சனம்


—————————

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?
எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா?

அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா? கண்ணே
அல்லல் நீக்க மாட்டாயா?

வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க – எம்
வாழ்வில் உணர்வு சேர்க்க – நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே
ஆடிக் காட்ட மாட்டாயா?

அறமிதென்றும் மறமிதென்றுமே அறிகிலாதபோது
யாம் அறிகிலாதபோது
தமிழ் இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
இயம்பிக் காட்ட மாட்டாயா – நீ
இயம்பிக் காட்ட மாட்டாயா

நீ அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே
ஆடிக் காட்ட மாட்டாயா?

—————————————

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 14, 2016 7:55 pm



avatar
Guest
Guest

PostGuest Mon Nov 14, 2016 8:47 pm

தேஷ் இராகம் மிக இனிமையான இராகம். தேஷில்  பாடப்பட்ட பாடலை  இன்று கர்நாடக இசையில் பாடினால் .............



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 14, 2016 9:00 pm

ayyasami ram   & மூர்த்தி இவர்களுக்கும்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 15, 2016 9:50 am

ஓர் இரவு படத்தில் ஆண் குரல் கண்டசாலா என்று நினைத்து இருந்தேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Nov 15, 2016 11:56 am

ஓர் இரவு கதையை , பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரேஇரவில் எழுதி முடித்ததாகச் சொல்வார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 15, 2016 1:58 pm

ஆம் அப்பிடித்தான் கூறப்படுகிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Nov 15, 2016 7:11 pm

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ … 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக