புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
9 Posts - 56%
heezulia
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
5 Posts - 31%
mruthun
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
1 Post - 6%
Sindhuja Mathankumar
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
80 Posts - 50%
ayyasamy ram
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
54 Posts - 34%
mohamed nizamudeen
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
3 Posts - 2%
manikavi
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
2 Posts - 1%
mruthun
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் - டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 17, 2016 8:32 am



‘ எடுத்த காரியம் யாவினும் வெற்றி
எங்கு நோக்கினும் வெற்றி மற்றுஆங்கே
விடுத்த வாய்மொழிக்கு எங்கணும் வெற்றி
வேண்டினேன் எனக்கு அருளினன் காளி...

-
இந்தப் பாடலில் கூறும் முக்கியமான விஷயம்.
‘எதையும் நல்லவிதமாக நடக்கும் என்று நம்புங்கள்! ’
என்பது தான்.

‘எதை எண்ணுகிறோமோ அதுவாக ஆகிறோம்! ’

எனும் ஜேம்ஸ் ஆலன் என்ற பெரும் ஆன்மிகவாதி கூறும்
பொன்மொழி உண்டு.

எதை அடிக்கடி மனதில் நினைத்து அதே நினைவாக,
அதை அடைய வேண்டும் என்ற உணர்வு ரீதியாகவும் செயல்
பட்டோமானால், அது நிச்சயம் நடக்கும் என்பது தான்,
உண்மையும் கூட.

இதுவல்லாமல் ஒரு தொழில் துவங்க இருப்பவர்களோ...
ஒரு பெரிய சாதனையை செய்ய விரும்புபவர்களோ
பலரும் வெற்றி பெற விரும்பினால் சிறந்த
சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றையும், குறிப்பாக,
அவர்களின் சாதனைத் திறனையும் அறிந்து கொள்வது
நல்லது.

அடுத்து முன்பு அந்தத் தொழிலைச் செய்தவர் எந்தக்
காரணத்தினால் தொழிலை மூட நேர்ந்தது என்பதையும்
தெரிந்து கொள்வது நல்லது. இதன் மூலம் தோல்வியைத்
தவிர்க்கலாம்.

பல சமயம் தொழிலிலோ, வாழ்விலோ நாம் எதிர்பாராத
தோல்விகள் ஏற்படுகின்றன. ஆனால், கொஞ்சம்
பொறுமையாக இருந்தால், எதை நாம் தோல்வி என்று
நினைத்தோமோ, அதுவே வெற்றியாக மாற்று உருவம்
எடுக்கிறது என்பதை உணர்ந்தால் வியப்போம்.
-
---------------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 17, 2016 9:06 am


இதற்கு ஒரு காரணம் கூறுகின்றனர் மனஇயல் துறை
அறிஞர்கள்.
நாம் எடுத்த காரியத்தில் தோல்வி ஏற்படுகிறது. உடன் நாம்
என்ன செய்வோம்? நம்முள் துக்கமும், சோர்வும், செயலற்ற
தன்மையும் தான் ஏற்படும். அதாவது, ஏமாற்றத்தின்
காரணமாய் செயலற்ற தன்மை தான் முதலில் ஏற்படும்.
மனமும் எந்தவிதமான எண்ணங்களாலும் ஆட்கொள்ளப்படாத
நிலையில் வெட்ட வெளியாய் வெற்றிடமாய் உலகமே தெரியும்
ஒரு நிலை.

அந்த நிலையில் நாம் சிறிது நேரம் அல்லது ஒரு 10 நிமிடம்
எதுவும் சிந்திக்காமல் அமர்ந்திருந்தோமானால் கொஞ்சம்,
கொஞ்சமாய் திடீரென ஒரு எண்ணம் எழும்பும். அதை தான்
உள்ளொலி, உள் உணர்வு எனக் கூறுகின்றனர்.
அதன்பின், மனதில் தெளிவு ஏற்பட்டு புதிய வாழ்க்கை
வாழத் துவங்குவீர்.

எடிசன் என்ற விஞ்ஞானி மின் விளக்கைக் கண்டுபிடித்தார்
என்று எல்லாருக்கும் தெரியும்; ஆனால், அந்த மின் விளக்கை
உருவாக்க எடிசன் எத்தனை முறை முயன்று தோற்றுப் போனார்
என்பது தெரியாது!

நூற்றுக்கணக்கான முறை பரிசோதனை செய்து, செய்து அவர்
தோற்றுப் போனார்! எப்படி வெற்றி பெற்றார்?
பொறுமையால் தான்! தோல்வி அவரை அசைத்து விட வில்லை.
-
‘மீண்டும் முயல்வோம். இங்கே, உள்ளே ஒரு பெரிய மதிப்பு மிக்க
வைரமும், வைடூரியமும் இருக்கிறது! ’ என்று அவர் எண்ணி
இருக்க வேண்டும். தன் லட்சியத்தை அடையும் வரை விடா
முயற்சியுடன் அதை முயன்று கொண்டிருந்தார்.

விடா முயற்சி
தான் வெற்றிக்கு வழி கோல்கிறது என்பதை நாம் உணர்ந்து
கொள்வது நல்லது.
-
-------------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 17, 2016 9:07 am


வாழ்வில் பல முறை இப்படிப்பட்ட தோல்வியுறும் சம்பவங்கள்
வருகின்றன. எனினும், நாம் அடைய வேண்டிய வெற்றி பற்றி
தெளிவான, தீர்மானமான நம்பிக்கையுடன் இருப்பது நல்லது.
-
துன்பங்களுக்குப் பின்னால் மறைமுகமாக, வெற்றியின்
பாதைகள் திறக்கத் துவங்குகின்றன. ஞானிகள் இதை மிக
அழகாக சொல்கின்றனர்.

‘ நல்லதை எப்படி செய்ய வேண்டும் என்பது நம்மை விட
கடவுளுக்கு நன்றாகத் தெரியும்! ’
என்கின்றனர்.
இதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையானால் உணவு
அருந்தும்போது கூட இறைவன் உங்கள் மூலம் உணவு
அருந்துகிறான் என்பதை நினையுங்கள்;

ஏனெனில், அவன் உங்களுடன் நடக்கிறான், உங்களுடன்
பேசுகிறான் என்று நினையுங்கள் என்று கூறுகின்றனர்
ஞானிகள்.
இதைத் தொடர்ந்து முயன்றீர்களானால்
ஒரு புதிய நல் உலகத்திற்கே நீங்கள் போய் விடுவீர்கள்.
-
எல்லாம் எண்ணங்களை சீர் செய்வதிலிருந்தும்,
சிந்திப்பதிலிருந்தும், நமது ஆழ்மன உணர்விலிருந்தும்
துவங்குகிறது.

மனவியல் பேரறிஞர் கார்லஸ் கஸ்டவ் யங்
என்பவர் கூறுகிறார்:

‘பல அடையாளங்கள் மூலம் எதிர்பாராத சம்பவங்கள் மூலம்,
ஒரு மாபெரும் சக்தி நமக்குப் பின்னால் இருந்து கொண்டு
நம்மை வழி நடத்திச் செல்கிறது! ’என்கிறார்.
-
‘வானம் தொட்டு விடும் தூரம் தான்! ’ என்கின்றனர்
நம் கவிஞர்கள். விஞ்ஞானிகளோ வான மண்டலத்தில்
வசித்துவிட்டு பெருமையுடன் திரும்புவதைப் பார்க்கிறோம்.

ஏனெனில், வானம் தொட்டு விடும் தூரம்தான்!
-
---------------------------------------------




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக