புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_c10திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_m10திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_c10 
92 Posts - 61%
heezulia
திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_c10திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_m10திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_c10திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_m10திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_c10திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_m10திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_c10திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_m10திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_c10திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_m10திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_c10திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_m10திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_c10திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_m10திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_c10திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_m10திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_c10திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_m10திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_c10திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_m10திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_c10 
19 Posts - 3%
prajai
திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_c10திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_m10திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_c10திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_m10திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_c10திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_m10திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_c10திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_m10திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_c10திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_m10திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 15, 2016 11:50 pm

திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்!
-
திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! 0L6HBLTESjuSvVm2X6ig+shivadance6002
-
உலக இயக்கத்திற்கு காரணியாக இருப்பது இறைவனின்
இயக்கமே. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய
பஞ்ச பூதங்களின் வாயிலாக உலகை இயங்கச் செய்து,
ஈசன் திருநடனம் புரிகின்றார்.

இறைவனின் அசைவினால்தான் இவ்வுலகம் இயங்குகிறது
என்பது புராணங்கள் எடுத்துரைக்கும் உண்மை.
எனவேதான் ‘அவனின்றி அணுவும் அசையாது; சிவனின்றி
எதுவும் இசையாது’ என்று சொல்லி வைத்தார்கள்.

சிவபெருமான் 108 நடனங்கள் புரிந்திருப்பதாகவும்,
அவற்றுள் 48 நடனங்கள், ஈசன் தனியாக ஆடியது என்றும்
புராணங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் சிறப்பு வாய்ந்தது,
திருவாதிரை திருநாளில் சிவபெருமான் ஆடிய தாண்டவம்
ஆகும்.

தில்லை என்ற பெயர் கொண்ட சிதம்பரம் நடராஜர் கோவிலில்,
மார்கழி மாத திருவாதிரை தினத்தின் போது நடராஜர் நடனக்
கோலத்தில் காட்சியளிப்பது ஆருத்ரா தரிசனம் என்று
அழைக்கப்படுகிறது. இந்த தினத்தில் தில்லை நடராஜரின்
திருநடனத்தை காண்பதற்கு கண் கோடி வேண்டும்.
-
திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! WS46iTZzRDS4Kxx6uG49+shivadanceleftttt
-

ஆருத்ரா


மார்கழி மாதம் என்பது தேவலோகத்தவர்களுக்கு
வைகறை (அதிகாலை) பொழுதாகும். இந்த நேரத்தில்
காலைக் கடன்களை முடித்து நீராடி, இறைவனை
தரிசிப்பது சிறப்பு வாய்ந்தது.
-
எனவே இந்த மார்கழி மாதத்தில் நடைபெறும் திருவாதிரை
ஆருத்ரா தரிசனத்தை காண தேவலோக தேவர்கள்
அனைவரும் சிதம்பரம் வருவார்கள் என்பது நம்பிக்கையாக
கூறப்படுகிறது.
‘ஆருத்ரா’ என்றால் ‘நனைக்கப்பட்டது’ என்று
பொருள்படும்.
-
பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்ர பாதர் இருவரும்,
திருவாதிரை தினத்தில் சிவபெருமான் ஆடிய நடனத்தை
காண்பதற்காக தவம் இருந்தனர். அவர்களின் பக்திக்கு
பணிந்த ஈசன், தில்லையில் மார்கழி மாத திருவாதிரை
தினத்தில் தனது திருநடனத்தை காட்டி, கருணையால்
இரு பக்தர்களையும் நனைத்த நிகழ்ச்சியே ஆருத்ரா தரிசனம்.
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 15, 2016 11:52 pm

அது என்ன கதை?
-
திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! AkC45WWqStiUPEMaT9jI+shivadance6001
-
ஒரு முறை திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருந்த திருமால்,
திடீரென மகிழ்ச்சியில் திளைக்க தொடங்கினார்.
அவர் முகத்தில் தென்பட்ட சந்தோஷமானது, பவுர்ணமி நிலவை
போன்று பளிச்சிட்டது. தன் மீது பாந்தமாக படுத்திருக்கும்
பரந்தாமனின் முகத்தில் இன்று என்ன இவ்வளவு பிரகாசம்
என்று நினைத்தார், ஆதிசேஷன்.
-
ஆனந்தத்தின் காரணம் என்ன என்று ஹரியிடமே கேட்டார்.
மகாவிஷ்ணு கூறினார். ‘சிவபெருமான், நடராஜராக திருவாதிரை
திருநாளன்று ஆடிய திருத் தாண்டவமே எனது மகிழ்ச்சிக்கு
காரணம்’ என்றார். இதைக் கேட்டதும், திருமாலையே மகிழ்ச்சியில்
திளைக்கச் செய்த அந்த நாட்டியத்தை தானும் காண நாட்டம்
கொண்டார் ஆதிசேஷன். பார்த்தசாரதியும் ஆசி கூறி அனுப்பினார்.
-
ஆதிசேஷன் பாதி முனிவராகவும், பாதி பாம்பாகவும் மாறி,
பதஞ்சலி முனிவர் ஆனார். பின்னர் நடராஜரின் திருநடனத்தை
காண வேண்டி, ஈசனை நோக்கி தவம் புரிந்தார். கயிலைநாதனை
நினைத்து அவர் இருந்த தவமானது உச்சநிலையை அடைந்தது.
அவர் தன்னை மறந்தார்.
-
அப்போது, ‘பதஞ்சலி’ என்று மென்மையான குரல் கேட்டு
கண்விழித்தார். அங்கு சாந்தமான முகத்துடன் சர்வேஸ்வரன்
நிற்பதைக் கண்டு ஆனந்தத்தில் தாழ் பணிந்தார். தான் தவம்
புரிந்ததற்கான காரணத்தை கூற எத்தனித்தார்.
அண்ட சராசரத்தையும் அடக்கி ஆளும் ஈசன் அறியாததும் உள்ளதா
என்ன? சிவனே பேசத் தொடங்கினார்,
-
‘பதஞ்சலியே! உன்னைப் போன்று எனது திருவாதிரை திருநடனம்
காண வேண்டி, வியாக்ர பாதர் என்பவரும் என்னை நோக்கி கடும்
தவம் செய்து காத்திருக்கிறார். எனவே நீங்கள் இருவரும் தில்லையில்
என் நடனத்தைக் கண்டு மகிழ்வீர்கள்!’ என்று கூறி மறைந்தார்.
-
பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரும், ஈசன் கூறியபடி
தில்லையம்பதிக்கு சென்றனர். அங்கு மார்கழி மாதம் திருவாதிரை
திருநாளன்று தனது திருநடனத்தை அவர்கள் இருவருக்கும், காட்டி
அருளினார் சிவபெருமான்.
-
இந்த தரிசனமே ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது.
எனவே தான் தில்லை என்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி
மாத திருவாதிரை தினத்தன்று, ஈசனின் திருநடனத்தை காண்பது
விசேஷமாக உள்ளது

அன்றைய  தினம் விரதமிருந்து சிதம்பரம் சென்று அங்கு நடனம்
புரியும் நடராஜனை தரிசனம் செய்தால், இப்பிறவியில் ஏற்பட்ட
பாவங்கள் விலகி, இன்பமான வாழ்வு அமைவதுடன், முக்தி கிடைக்க
வழி செய்யும்.
-
-
திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்! 5z0yrk9vTwqP5hZdvINe+800x480_IMAGE55353142
-
ஆருத்ரா தரிசனம் காண்போம் துன்பமில்லா வாழ்வு பெறுவோம்!

-
----------------------------------
நன்றி- விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக