புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருப்பு...வெள்ளை...தொல்லை...11
Page 1 of 1 •
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
1.
பொறியில் சிக்காத பெருச்சாளிகள் சிரிக்கின்றன.
2.
பொறியில் சிக்கிய சுண்டெலிகள் தவிக்கின்றன.
3.
எலிகளை விரட்ட கருப்புப் பூனைகள் பாதுகாப்பு.
4.
எந்த மக்களுக்காக பிரதமர் அழுகிறார்?
5.
குழம்பிய குளத்தில் தத்தளிக்கின்றன தாமரைமலர்கள்.
6.
A T M சொல்கிறது.
At a Time no Money.
7.
சுவாமி தரிசனத்திற்கு நின்று பழகியவர்கள். இப்பொழுது ATM வாசலில் நிற்கிறார்கள்.
ந.க.துறைவன்.
*
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
புதிய கள்ளு புளிக்கிறது…!!
1.
ரூ.2000/- நோட்டு
பணக்காரர்கள் வைத்துக் கொள்ளமாட்டார்கள். ஏழைகள் வைத்துக் கொள்ள மாட்டார்கள். நடுத்தர வர்க்கம் வைத்துக் கொண்டு சில்லறையாக மாற்றுவதற்கு அல்லல்படுவார்கள்.
2.
ரூ.2000/- நோட்டு
ஒவ்வொரு இந்தியப் பிரஜையையும் கண்காணிக்கின்ற நோட்டு. இந்த நோட்டு தேவையா?
3.
ரூ.2000/- நோட்டு
ஒவ்வொரு இந்தியப் பிரஜையும் தான் வாழ்கின்ற பகுதியில் எத்தனை பேரிடம் எவ்வளவு ரூபாய் நோட்டு இருக்கிறது என்று சாட்லைட் வழியாக சொல்லிவிடும் / தெரிந்துவிடும்.
4.
ரூ.2000/- நோட்டு
சில்லறையாக மாற்றுவதற்கு ஏற்றத் தக்கவையில் இல்லையென்பதால், இது பிரச்சினைக்குரிய நோட்டாகவே தொடரும்.
5.
ரூ.2000/- நோட்டு
சாதனை என்று சொல்லிக் கொள்ளக் கொண்டு வரப்பட்ட நோட்டே தவிர, இதன் சாதகபாதகங்கள் புரிந்துக் கொள்ள மறந்துவிட்டார்கள். இந்தியக் குடிமக்கள் தான், இதன் தொடர் வேதனைகளை அனுபவிக்கப் போகிறவர்கள்
ந.க.துறைவன்.
*
1.
ரூ.2000/- நோட்டு
பணக்காரர்கள் வைத்துக் கொள்ளமாட்டார்கள். ஏழைகள் வைத்துக் கொள்ள மாட்டார்கள். நடுத்தர வர்க்கம் வைத்துக் கொண்டு சில்லறையாக மாற்றுவதற்கு அல்லல்படுவார்கள்.
2.
ரூ.2000/- நோட்டு
ஒவ்வொரு இந்தியப் பிரஜையையும் கண்காணிக்கின்ற நோட்டு. இந்த நோட்டு தேவையா?
3.
ரூ.2000/- நோட்டு
ஒவ்வொரு இந்தியப் பிரஜையும் தான் வாழ்கின்ற பகுதியில் எத்தனை பேரிடம் எவ்வளவு ரூபாய் நோட்டு இருக்கிறது என்று சாட்லைட் வழியாக சொல்லிவிடும் / தெரிந்துவிடும்.
4.
ரூ.2000/- நோட்டு
சில்லறையாக மாற்றுவதற்கு ஏற்றத் தக்கவையில் இல்லையென்பதால், இது பிரச்சினைக்குரிய நோட்டாகவே தொடரும்.
5.
ரூ.2000/- நோட்டு
சாதனை என்று சொல்லிக் கொள்ளக் கொண்டு வரப்பட்ட நோட்டே தவிர, இதன் சாதகபாதகங்கள் புரிந்துக் கொள்ள மறந்துவிட்டார்கள். இந்தியக் குடிமக்கள் தான், இதன் தொடர் வேதனைகளை அனுபவிக்கப் போகிறவர்கள்
ந.க.துறைவன்.
*
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
இவர்களிடமா கருப்பு பணம் இருக்கும்…?
1.
கருப்பு பணத்தை வெளியில் கொண்டு வாருங்கள். பாராட்டுகிறோம். ஆனால், யாரிடமிருந்து தொடங்குவது என்பது தான் கேள்வி.
2.
குறைந்தபட்சம் இந்தியாவில் எவ்வளவு பேரிடம் கருப்பு பணம் இருக்கிறதென்பது அரசுக்குத் தெரியும். ஆனால், உழைப்பாளிகள், தொழிலாளிகள், எழைஎளியவர்கள் இவர்களிடமா கருப்பு பணம் இருக்கும்?
3.
பணம் எடுக்க ATM – வரிசையில் நின்று ஒருவர் மயங்கி விழுந்து மரணமடைந்தாரே, அவரிடமா கருப்பு பணம் இருக்கும்?
4.
உங்களுக்கு வாக்களித்தவர்கள் யார்? என்று எண்ணிப்பாருங்கள். வாக்களித்தவர்கள் வயிற்றைக் கலங்க வைத்து விட்டீர்களே? அவர்களிடமா கருப்பு பணம் இருக்கும்?
5.
உலகப் பொருளாதார வல்லுநர்கள் அறிவார்கள். கருப்பு பணம் எங்கே? எவரிடம், எவ்வளவு இருக்கிறதென்று? இந்த பாலபாடம் உங்களுக்கும் தெரியும். ஆனாலும், இந்திய ஆட்சியாளர்களே இந்திய மக்களை அவமதித்து விட்டீர்கள் என்பதுதான் உச்சம். உச்சம். வெட்கம். வெட்கம்.
ந.க.துறைவன்.
1.
கருப்பு பணத்தை வெளியில் கொண்டு வாருங்கள். பாராட்டுகிறோம். ஆனால், யாரிடமிருந்து தொடங்குவது என்பது தான் கேள்வி.
2.
குறைந்தபட்சம் இந்தியாவில் எவ்வளவு பேரிடம் கருப்பு பணம் இருக்கிறதென்பது அரசுக்குத் தெரியும். ஆனால், உழைப்பாளிகள், தொழிலாளிகள், எழைஎளியவர்கள் இவர்களிடமா கருப்பு பணம் இருக்கும்?
3.
பணம் எடுக்க ATM – வரிசையில் நின்று ஒருவர் மயங்கி விழுந்து மரணமடைந்தாரே, அவரிடமா கருப்பு பணம் இருக்கும்?
4.
உங்களுக்கு வாக்களித்தவர்கள் யார்? என்று எண்ணிப்பாருங்கள். வாக்களித்தவர்கள் வயிற்றைக் கலங்க வைத்து விட்டீர்களே? அவர்களிடமா கருப்பு பணம் இருக்கும்?
5.
உலகப் பொருளாதார வல்லுநர்கள் அறிவார்கள். கருப்பு பணம் எங்கே? எவரிடம், எவ்வளவு இருக்கிறதென்று? இந்த பாலபாடம் உங்களுக்கும் தெரியும். ஆனாலும், இந்திய ஆட்சியாளர்களே இந்திய மக்களை அவமதித்து விட்டீர்கள் என்பதுதான் உச்சம். உச்சம். வெட்கம். வெட்கம்.
ந.க.துறைவன்.
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
இந்தியா ஒளிர்கிறது…!!
1.
மல்லையா இந்தியரா? வெளிநாட்டு பிரஜையா? இருநாட்டில் வசிக்கும் அர்த்தநாரி.
2.
மல்லையாவின் கடனை தள்ளுபடி செய்து விட்டு, மக்களை பணத்திற்காக
நில்லும்படி செய்து விட்டார்கள்.
3.
மல்லையா இந்த நாட்டின் கடைகோடி ஏழைகளில் ஒருவர். அவர் கடனை திரும்ப கட்டமுடியாதவர் என்பதால், முழுத்தொகையும் தள்ளுபடி செய்து விட்டார்கள்.
4.
மல்லையாவின் கடனை தள்ளுபடி செய்யும் வங்கிகள். விவசாயி கடனைக் கட்டவில்லை என்று ஜப்தி செய்கிறார்கள். அவனோ தற்கொலை செய்துக் கொள்கிறான்.
5.
மல்லையாவைக் காப்பாற்றி விட்டு, இந்திய மக்களை நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்டது மை ( ய ) அரசு.
6.
மல்லையாக்கள் யாரும் வங்கியின் வரிசையில் இல்லை.
7.
மல்லையாக்களிடம் ATM கார்டுகள் இல்லை. ஓவர்டிராப்ட்டுக்கள் தானிருக்கின்றன.
8.
மல்லையாக்களின் மால்களில்தான் மக்களின் பணம் குவிந்து கிடக்கின்றது.
9.
மல்லையா சிரிக்கிறார். இந்தியா ஒளிர்கிறது.
ந.க.துறைவன்.
1.
மல்லையா இந்தியரா? வெளிநாட்டு பிரஜையா? இருநாட்டில் வசிக்கும் அர்த்தநாரி.
2.
மல்லையாவின் கடனை தள்ளுபடி செய்து விட்டு, மக்களை பணத்திற்காக
நில்லும்படி செய்து விட்டார்கள்.
3.
மல்லையா இந்த நாட்டின் கடைகோடி ஏழைகளில் ஒருவர். அவர் கடனை திரும்ப கட்டமுடியாதவர் என்பதால், முழுத்தொகையும் தள்ளுபடி செய்து விட்டார்கள்.
4.
மல்லையாவின் கடனை தள்ளுபடி செய்யும் வங்கிகள். விவசாயி கடனைக் கட்டவில்லை என்று ஜப்தி செய்கிறார்கள். அவனோ தற்கொலை செய்துக் கொள்கிறான்.
5.
மல்லையாவைக் காப்பாற்றி விட்டு, இந்திய மக்களை நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்டது மை ( ய ) அரசு.
6.
மல்லையாக்கள் யாரும் வங்கியின் வரிசையில் இல்லை.
7.
மல்லையாக்களிடம் ATM கார்டுகள் இல்லை. ஓவர்டிராப்ட்டுக்கள் தானிருக்கின்றன.
8.
மல்லையாக்களின் மால்களில்தான் மக்களின் பணம் குவிந்து கிடக்கின்றது.
9.
மல்லையா சிரிக்கிறார். இந்தியா ஒளிர்கிறது.
ந.க.துறைவன்.
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
பணம் பத்தும் செய்யும்…!!
1.
எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கச் செய்யும்.
2.
தேவைக்கு மேல் செலவழிக்கச் செய்யும்.
3.
உபரி பணத்தைச் சேமிக்கச் செய்யும்
4.
கள்ளத்தனமாய் பதுங்கியிருக்கும்
5.
திடீரென செல்லாதவையாகும்.
6.
புதிய நோட்டுக்கள் பிறப்பெடுக்கும்.
7.
வங்கியில் வரிசையில் நிற்கச் செய்யும்.
8.
சில்லறை மாற்ற அலையச் செய்யும்.
9.
மக்களை வதைக்கச் செய்யும். உயிரை பலி கொள்ளும்.
10.
நாட்டைச் சீர்கேட்டு பாதையில் அழைத்துச் செல்லும்.
ந.க.துறைவன்.
*
1.
எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கச் செய்யும்.
2.
தேவைக்கு மேல் செலவழிக்கச் செய்யும்.
3.
உபரி பணத்தைச் சேமிக்கச் செய்யும்
4.
கள்ளத்தனமாய் பதுங்கியிருக்கும்
5.
திடீரென செல்லாதவையாகும்.
6.
புதிய நோட்டுக்கள் பிறப்பெடுக்கும்.
7.
வங்கியில் வரிசையில் நிற்கச் செய்யும்.
8.
சில்லறை மாற்ற அலையச் செய்யும்.
9.
மக்களை வதைக்கச் செய்யும். உயிரை பலி கொள்ளும்.
10.
நாட்டைச் சீர்கேட்டு பாதையில் அழைத்துச் செல்லும்.
ந.க.துறைவன்.
*
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
இனியொரு விதி செய்வோம்!!
1.
உண்டியலில் இருக்கின்றது பணம். ATM – ல் இல்லை பணம்.
2.
பணம் இல்லாமல் இரு. டெபிட்கார்டு வாங்கு. செலவு செய்.
3.
லஞ்சம் கூட மொபைல் பேங்க் மூலம் அனுப்பும் வசதி விரைவில் வரும்.
4.
கிராமத்து மக்கள் எல்லோரும் மொபைல் வங்கியில் இணைப்பார்கள்./ இணைவார்கள்.
5.
கிராமத்து ஒரு மால் திறக்கப்படும். எல்லாருமே அங்கே பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம்.
6
இதெல்லாம் டிஜிட்டல் இந்தியாவின் புதிய திட்டங்கள். வரவேற்போம்..
வாழ்க இந்தியா வளர்க இந்தியா.
ந.க.துறைவன்.
*
1.
உண்டியலில் இருக்கின்றது பணம். ATM – ல் இல்லை பணம்.
2.
பணம் இல்லாமல் இரு. டெபிட்கார்டு வாங்கு. செலவு செய்.
3.
லஞ்சம் கூட மொபைல் பேங்க் மூலம் அனுப்பும் வசதி விரைவில் வரும்.
4.
கிராமத்து மக்கள் எல்லோரும் மொபைல் வங்கியில் இணைப்பார்கள்./ இணைவார்கள்.
5.
கிராமத்து ஒரு மால் திறக்கப்படும். எல்லாருமே அங்கே பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம்.
6
இதெல்லாம் டிஜிட்டல் இந்தியாவின் புதிய திட்டங்கள். வரவேற்போம்..
வாழ்க இந்தியா வளர்க இந்தியா.
ந.க.துறைவன்.
*
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|