புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 12, 2016 7:09 am

புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! N4EBtS8nSJWJ7CiEszm2+v11
-
பாடல் பெற்ற காவிரி தென்கரை சிவத்தலங்கள்
வரிசையில் 70- ஆவது தலமாகவும் முக்தி தரும்
தலங்களில் ஒன்றாகவும் உள்ள திருவாஞ்சியம்
காசிக்கு சமானமாக கருதப்படும் 6 சிவத்தலங்களில்
ஒன்றாகும்.

மற்றவை திருவையாறு, திருவெண்காடு, திருவிடைமருதூர்,
திருசாய்க்காடு மற்றும் மயிலாடுதுறை ஆகும். தேவார
மூவராலும் பாடப்பெற்ற இத்தலத்து இறைவன் “வாஞ்சிநாதர்’
என்றும், இறைவி “மங்களநாயகி’ என்றும் அருள்
பாலிக்கின்றனர்.

இவற்றில் திருவாஞ்சியம் காசியை விட 116 பங்கு மேலானதாக
கருதப்படுகிறது. பிரளய காலத்தில் உலகம் அழிந்தபோது
சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்திலிருந்து புறப்பட்டுப்
பிரளயத்தில் அழியாது தப்பிப் பிழைத்த காசியைப் பார்த்து
வியந்தனர்.

அது போலவே தப்பிய இடங்கள் வேறு எங்கெங்கே உள்ளன
என்று தேடித் தென் திசைக்கு வந்தனர். அப்போது தான் காவிரிக்
கரையில் திருவாஞ்சியம் என்னும் ஊரைக் கண்டு அதன் அழகில்
மயங்கி லிங்கவடிவில் சுயம்புவாகச் சிவபெருமானும்
ஞானசக்தியாகப் பார்வதி தேவியும் அவ்வூரிலேயே கோயில்
கொண்டு விட்டனர்.

தன்னைப் பிரிந்த திருமகளை (ஸ்ரீ) மீண்டும் அடைய விரும்பி
(வாஞ்சித்து) விஷ்ணு தவமிருந்து சிவனருள் பெற்ற தலம்
இதுவாதலால் இத்தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப்படுகிறது.


இவ்வாலயம் மூன்று கோபுரங்களும், மூன்று பிரகாரங்களும்
உடையது. பிரதான இராஜ கோபுரம் ஐந்து நிலைகளுடன் கம்பீரமாக
காட்சி தருகிறது.

இத்தலத்தில் அக்னிமூலையில் யமதர்ம ராஜனுக்கும்
சித்திரகுப்தனுக்கு தெற்கு நோக்கிய தனி சந்நிதி இருப்பதும்
ஒரு சிறப்பம்சம். பல உயிர்களை எடுப்பதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி
தோஷம் நீங்கும் பொருட்டு எமன் இத்தலம் வந்து தனக்கு ஏற்படும்
பாவம் தீர சிவனை நோக்கி கடும் தவம் இருந்தார்.

இறைவனும் உயிர்களைப் பறிக்கும் பாவமும் பழியும் எமனை
வந்தடையாது என்று வரம் அளித்தார். மேலும் இத்தலத்தில்
சிவனை தரிசனம் செய்பவர்களுக்கு மறு பிறப்பில்லாமலும்,
அமைதியான இறுதிக்காலத்தை தர வேண்டும் என்றும் வேண்ட,
அவ்வாறே அருளி இத்தலத்தில் úக்ஷத்திர பாலகனாக விளங்கும்
எமனை முதலில் தரிசனம் செய்த பின்பே இறைவனை தரிசிக்க
வேண்டும் என்ற வரமும் அளித்தார்.

அதன்படி நாள்தோறும் எமதர்மராஜனுக்கே முதல் வழிபாடு,

ஆராதனைகள் நடைபெறுகின்றன. மரணபயம், மனக்கிலேசம்
உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட அவை நீங்கும். இத்தலத்தில்
இறப்பவர்களுக்கு எம வேதனை கிடையாது.

இங்கு எந்த இடத்தில் இறப்பு நிகழ்ந்தாலும் மற்ற தலங்கள் போல்
கோயில் மூடப்படுவதில்லை.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 12, 2016 7:10 am

புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! G4qFZZXGR8WK1pCASVl8+v12
-
கோயிலின் உள்பிரகாரத்தில் சந்நிதி கொண்டுள்ள பைரவர்
இங்கு யோக நிலையில் காணப்படுகிறார். பைரவர் சந்நிதிக்கு
அடுத்து ராகு-கேது சந்நிதி அமைந்துள்ளது. ராகு-கேதுவிற்கு
பாலாபிஷேகம் செய்யும் போது பால் நீலநிறமாக மாறிவிடும்.
இத்தலத்தில் ராகு-கேதுவை வழிபடுவது திருமண தடைகளை
நீக்கும் என்றும் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் தீரும் என்றும்
பக்தர்கள் நம்புகிறார்கள்.

இத்தலத்தில் சிவபெருமானே அனைத்துமாக அருள்பாலிப்பதால்
இங்கு நவக்கிரகங்களுக்கு தனி சந்நிதி இல்லை.

தலவிநாயகர் “அபயங்கர விநாயகர்’ என்ற பெயருடன் இங்கு
விளங்குகிறார். சண்டிகேஸ்வரர் இங்கு “யமசண்டிகேஸ்வரர்’
என்று அழைக்கப்படுகிறார். தலவிருட்சம் சந்தன மரம்.

கருவறை சுற்றில் உள்ள தெற்குப் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள்
திருவுருவங்கள் உள்ளன. மஹாலக்ஷ்மி மற்றும்
மகிஷாசுரமர்த்தினி தனி சந்நிதிகளில் வீற்றிருக்கின்றனர்.
மகிஷாசுரமர்த்தினியை ராகு காலத்தில் 108 தாமரை மலர்களால்
அர்ச்சிப்பது மிகவும் நன்மை தரும் என்று கூறப்படுகிறது.

குப்தகங்கை நீராடல் சிறப்பு: காசியில் மக்கள் அனைவரும்
கங்கையில் நீராடி தங்கள் பாவங்கள் தீர்ப்பதால் தன்னிடம் சேர்ந்து
விட்ட பாவங்களைக் போக்கிக் கொள்ள கங்கை இறைவனை
வேண்டினாள். இறைவனும் எமனுக்கே பாவவிமோசனம் தந்த
திருவாஞ்சியம் சென்று வழிபட்டு பிரார்த்தனை செய்யும்படி
கூறினார்.

கங்கையும் தனது கலைகளில் ஒன்றைத் தவிர மற்ற
999 கலைகளுடன் இத்தலத்திலுள்ள குப்த கங்கை தீர்த்தத்தில்
ஜக்கியமாகி தனது பாவங்களைப் போக்கிக் கொண்டாள்.

இந்த தீர்த்தம், கங்கை நீராடி தனது பாவத்தை போக்கிக்
கொண்டதால் “குப்தகங்கை’ என்று பெயர் பெற்றது.

தட்சன் நடத்திய யாகத்தில் பங்கேற்றதால் தனக்கு ஏற்பட்ட
சிவஅபராதத்திலிருந்து விடுபட, சூரியபகவான் சிவபெருமானின்
ஆணைப்படி இத்தல குப்தகங்கையில் நீராடி பாபவிமோசனம்
பெற்றான். ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக்
கிழமைகளில் அதிகாலை நேரத்தில் சுவாமியும், அம்பாளும்
பிரகார வலம் வந்து குப்தகங்கை தீர்த்தக் கிழக்குக் கரையில்
பக்தர்களுக்கு ஆசி வழங்கி அருள்கின்றனர்.

கார்த்திகை மாதத்தில் குப்தகங்கையில் நீராடுவதால் ஏற்படும்
பலன்களைப் பற்றி தலபுராணம் விரிவாகக் கூறுகின்றது.
அதன்படி, கார்த்திகை முதல் ஞாயிற்றுக்கிழமை குப்தகங்கையில்
புனித நீராடினால் 1008 கும்பாபிஷேகம் செய்த பலனும், 2-வது
ஞாயிறு நீராடினால் அஸ்வமேதயாகம் செய்த பலனும், 3-வது ஞாயிறு
நீராடினால் பசு தானம் செய்த பலனும் கிடைக்கும் என்பதும், 4-வது
ஞாயிறு நீராடினால் அனைத்து பஞ்சமாபாவங்களும், தோஷங்களும்
நிவர்த்தியாகும் என்பதும் தலபுராணம் கூறும் செய்தியாகும்.


மாதத்தின் கடைசி ஞாயிறு அன்று, தீர்த்தவாரி நடைபெறும் போது
ஆயிரக்கணக்கான பக்தர்கள் குப்தகங்கை தீர்த்தத்தில் நீராடி
புண்ணியம் பெறுகின்றனர்.

—————————————–
– என்.எஸ். நாராயணசாமி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக