புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10 
44 Posts - 41%
heezulia
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10 
5 Posts - 5%
Raji@123
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10 
3 Posts - 3%
prajai
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10 
3 Posts - 3%
Barushree
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10 
21 Posts - 5%
prajai
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு-


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 24, 2017 10:21 am

மிக முக்கியமான அறிவிப்பு    
பதிவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்/.( முக்கியமாக கவிஞர் இரா இரவி அவர்களுக்கு)


உங்கள் பல நாள் பதிவுகளை ,சேமித்துவைத்து ஒரே நாளில் பதிவிடவேண்டாம்.
நாம் நம் பதிவுகளை பதிவிடுவதில்   எவ்வளவு ஆர்வம் செலுத்துகிறோமோ, 
அதை மற்றவர்கள் படிக்கவேண்டும்.படித்து மறுமொழி இடவேண்டும்,
எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை அறிவதும்  அவசியம்.

ஒரே நாளில் ஒரே சமயத்தில் 40 /50 பதிவுகள் இடும்போது, புதிய இடுகை பகுதி ஒருவரின் 
படைப்புகளே இருக்கின்றன. பார்ப்பவர் பலர் இருக்கலாம். படித்தவர் சிலரே இருப்பர்.
மறுமொழி இடுபவர் அதிலும் குறைவாகவே இருப்பர்.   

கவிஞர் அவர்களே, சென்ற முறையே உங்களிடம் தனிமடலில்  இது விஷயம் எழுதி இருந்தேன் .
கடவுச்சொல் காரணமாக ஒரே நாளில் பல பதிவுகள் விடுவதாக கூறி இருந்தீர். கடவுச்சொல் பிரச்சனை 
பெரிய பிரச்சனையே இல்லை. ஒரு முறை பதிவு செய்து, save பண்ணிவிட்டால், 
உள்நுழைய உங்களுக்கு பிரச்சனை இல்லை. 

உங்களுக்கு பதிவிடுவதில் உள்ள ஆர்வத்தை விட , உங்கள் பதிவு பலரிடம் சென்றடையவேண்டுமென்றே 
என் மனம் விரும்புகிறது. 

இனிப்பு ----சுவையாகத்தான் இருக்கும். அதிகம் /தொடர்ச்சியாக உண்ணமுடியாது என்பதுதான்  நிதரிசனம். 

தவறு இருப்பின் மன்னிக்கவும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 24, 2017 1:49 pm

ஒரேவகையான இனிப்பு என்றால் திகட்டிவிடும் . லட்டு , ஜாங்கிரி ,.மைசூர்பா , அதிரசம் என்று மாற்றி மாற்றி சாப்பிட்டால் திகட்டாது என்பது என் கருத்து .

சிலம்பின் ஆசிரியர் இளங்கோவடிகள் தம் காவியத்தை ஆசிரியப்பாவினால் இயற்றியுள்ளார் . முழுவதும் ஆசிரியப்பா என்றால் படிப்பவர்களுக்குத் திகட்டிவிடும் என்பதால் ஆங்காங்கே அழகான வெண்பாக்களை புகுத்துவார் . இடையிடையே உரைநடைகளும் அமைத்து செய்யுட்களுக்கு மத்தியில் ஒரு தொடர்பினை ஏற்படுத்துவார் . சிலப்பதிகாரத்திற்கு ' உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் " என்ற ஒரு பெயரும் உண்டு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 24, 2017 1:52 pm

பொதுவாக மறுமொழி இடுபவர் குறைவாகவே உள்ளனர்.
-
உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை விரிவாக பதிவிட
இயலவில்லை எனினும் ,ஸ்மைலி மூலம் தெரியப்படுத்தலாம்
-
அப்போதுதான் பதிவர்கள் ஆர்வமுடன் மேலும் பல புதிய
தகவல்களை பகிர வாய்ப்பு ஏற்படும்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 24, 2017 2:03 pm

ராம் ஐயா அவர்களுக்கு !

ஒரு பதிவுக்கு நாம் இடும் மறுமொழி , பதிவைவிட , சிறந்ததாக இருக்கவேண்டும் என்பது என் கருத்து .
வெறுமனே " அருமை " என்று ஸ்மைலி மூலம் தெரிவிப்பதில் என்ன பயன் இருக்கப் போகிறது ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Feb 24, 2017 9:00 pm

சூப்பருங்க



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 24, 2017 10:22 pm

//நாம் நம் பதிவுகளை பதிவிடுவதில் எவ்வளவு ஆர்வம் செலுத்துகிறோமோ,
அதை மற்றவர்கள் படிக்கவேண்டும்.படித்து மறுமொழி இடவேண்டும்,
எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை அறிவதும் அவசியம்.//


ரொம்ப சரி ஐயா ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 24, 2017 10:23 pm

ayyasamy ram wrote:பொதுவாக மறுமொழி இடுபவர் குறைவாகவே உள்ளனர்.
-
உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை விரிவாக பதிவிட
இயலவில்லை எனினும் ,ஸ்மைலி   மூலம் தெரியப்படுத்தலாம்
-
அப்போதுதான் பதிவர்கள் ஆர்வமுடன் மேலும் பல புதிய
தகவல்களை பகிர வாய்ப்பு ஏற்படும்
மேற்கோள் செய்த பதிவு: 1234608

ஆமாம் அண்ணா , எனக்கும் இந்த வருத்தம் மிக உண்டு சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 25, 2017 6:54 am

M.Jagadeesan wrote:ராம் ஐயா அவர்களுக்கு !

ஒரு பதிவுக்கு  நாம் இடும் மறுமொழி , பதிவைவிட , சிறந்ததாக இருக்கவேண்டும் என்பது என் கருத்து .
வெறுமனே " அருமை " என்று ஸ்மைலி  மூலம் தெரிவிப்பதில் என்ன பயன் இருக்கப் போகிறது ?
மேற்கோள் செய்த பதிவு: 1234613

அருமை 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 27, 2017 4:19 pm

M.Jagadeesan wrote:ராம் ஐயா அவர்களுக்கு !

ஒரு பதிவுக்கு நாம் இடும் மறுமொழி , பதிவைவிட , சிறந்ததாக இருக்கவேண்டும் என்பது என் கருத்து .
வெறுமனே " அருமை " என்று ஸ்மைலி மூலம் தெரிவிப்பதில் என்ன பயன் இருக்கப் போகிறது ?
மேற்கோள் செய்த பதிவு: 1234613

ஒன்றுமே சொல்லாமல் நம் பதிவுகளை படித்துவிட்டு போவதற்கு பதிலாக, குறைந்த பக்ஷம் ஒரு பதில் பதிவை போடலாமே, அதற்கு அந்த ஸ்மைலிகள் உதவுமே ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 27, 2017 4:31 pm

ஈகரையில் பதிவு பெற்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 31268
-
சிறப்பான ஒரு சில பதிவுகளை பார்வையிடுபவர்கள்
இருநூறு உறுப்பினர்கள் இருக்கலாம்
-
ஆனால் விரிவான பின்னூட்டம் இடுபவர்கள் ஒற்றைப்படை
எண்ணில்தான் உள்ளனர்
-
தமிழில் தட்டச்சு செய்ய சிரமப்படுபவர்களுக்காத்தான்
ஸ்மைலி ....

பதிவினை படித்ததற்கு அடையாளமாக ஸ்மைலியையாவது
பயன்படுத்துமாறு அன்பர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்
-
-----------------------------------


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக