புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
500/1000 ரூபாய் இன்று முதல் செல்லாது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
இப்போதைய செய்தி .500/1000 ரூபாய் இன்று இரவு 12 மணி முதல் செல்லாது
இன்று இரவு 12 மணி முதல் 500 1000 ரூபாய் நோட்டுகள் எல்லாம் செல்லுபடியாகாதாம் .பிரதமர் மோடி TV செய்தி . ஆதார் கார்டை கொடுத்து மாற்றும் வசதி 31 /12/2016 க்கு பிறகு .
மேல் விஷயங்கள் போக போக தெரியும்
ரமணியன்
இன்று இரவு 12 மணி முதல் 500 1000 ரூபாய் நோட்டுகள் எல்லாம் செல்லுபடியாகாதாம் .பிரதமர் மோடி TV செய்தி . ஆதார் கார்டை கொடுத்து மாற்றும் வசதி 31 /12/2016 க்கு பிறகு .
மேல் விஷயங்கள் போக போக தெரியும்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
கருப்பு பணத்தை ஒழிக்க இது நல்ல நடவடிக்கை......மோடி அவர்கள் இந்தியாவின் கதாநாயகன்..
இனி கையில் இருக்கும் பணத்தை வங்கியில் கட்டியே தீர வேண்டும்..
முன்னேற்பாடாக அனைத்து வங்கி கணக்குகளையும் ஆதார் அட்டையுடன் இணைத்து விட்டதால் வரி கட்டியே ஆக வேண்டும்..அதுவும் டிசம்பர் மாதத்திற்குள் இது நடக்க வேண்டும்..
பிச்சைக்காரன் திரைப்படத்தில் வரும் வசனம் "நாட்டின் வறுமையை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. " வெறும் நகைச்சுவை அல்ல..
இனி கையில் இருக்கும் பணத்தை வங்கியில் கட்டியே தீர வேண்டும்..
முன்னேற்பாடாக அனைத்து வங்கி கணக்குகளையும் ஆதார் அட்டையுடன் இணைத்து விட்டதால் வரி கட்டியே ஆக வேண்டும்..அதுவும் டிசம்பர் மாதத்திற்குள் இது நடக்க வேண்டும்..
பிச்சைக்காரன் திரைப்படத்தில் வரும் வசனம் "நாட்டின் வறுமையை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. " வெறும் நகைச்சுவை அல்ல..
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் srisivaerd
மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக் கொள்வதன் மூலமாகத் தனது
வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்.
- ஜேம்ஸ் வில்லியம்ஸன் (மனநல நிபுணர்) ஹார்வார்டு பல்கலைகழகம்
நட்புடன்
ஸ்ரீ சிவக்குமார்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கருப்பு பணத்திற்கு ஒரு முடிவு.
- md.thamimதளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்லது , கள்ள நோட்டை ஒழிக்க, கருப்பு பணத்தை கணக்கில் கொணர>>>>>>>>>>>சேமிப்பை பலப்படுத்த>>சேமிப்பு பழக்கத்தை உண்டாக்கவும். வரவேற்போம். நல்ல செயல்>>>>>>>>
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
புதிய.. 500ரூ, 2000ரூ நோட்டுகள் வெளி வரப்போகுதே...... அய்யா. நல்ல யோசனை இப்படித்தான் இருக்கனும் தீயதை ஒழிக்க>>>>>>>>>>
இனி 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது: மோடி அதிரடி அறிவிப்பு
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் நவம்பர் 9ம் தேதி
முதல் செல்லாது எனவும் டிசம்பர் 30-ம் தேதிக்குள்
இவற்றை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம்
என்பன உள்ளிட்ட பல்வேறு அதிரடி அறிவிப்புகளை நாட்டு
மக்களுக்கு வெளியிட்டார் பிரதமர் மோடி.
ஊழல், கருப்புபணத்திற்கு எதிரான இந்த போரில் மக்கள்
ஒத்துழைக்குமாறும் வலியுறுத்தினார்.
எல்லையில் பாக். ராணுவம்,பயங்கரவாதிகளால் தொடர்ந்து
தாக்குதல்கள் நடந்து வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில்
பிரதமர் மோடி , மத்திய அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார்.
பின்னர் முப்படை தளபதிகளுடன் விரிவான ஆலோசனை
நடத்தினார். இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
அஜித் தோவல் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் நவம்பர் 8 ம்தேதி இரவு 8 மணியளவில் நாட்டு மக்களுக்கு
பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பல்வேறு அதிரடி
அறிவிப்புகளை வெளியிட்டார்.
-
------------------------------------------
தினமலர்
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் நவம்பர் 9ம் தேதி
முதல் செல்லாது எனவும் டிசம்பர் 30-ம் தேதிக்குள்
இவற்றை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம்
என்பன உள்ளிட்ட பல்வேறு அதிரடி அறிவிப்புகளை நாட்டு
மக்களுக்கு வெளியிட்டார் பிரதமர் மோடி.
ஊழல், கருப்புபணத்திற்கு எதிரான இந்த போரில் மக்கள்
ஒத்துழைக்குமாறும் வலியுறுத்தினார்.
எல்லையில் பாக். ராணுவம்,பயங்கரவாதிகளால் தொடர்ந்து
தாக்குதல்கள் நடந்து வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில்
பிரதமர் மோடி , மத்திய அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார்.
பின்னர் முப்படை தளபதிகளுடன் விரிவான ஆலோசனை
நடத்தினார். இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
அஜித் தோவல் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் நவம்பர் 8 ம்தேதி இரவு 8 மணியளவில் நாட்டு மக்களுக்கு
பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பல்வேறு அதிரடி
அறிவிப்புகளை வெளியிட்டார்.
-
------------------------------------------
தினமலர்
டிச.,30க்குள் பழைய நோட்டுகளை வங்கி மற்றும் தபால் நிலையங்களில்
மாற்றிக் கொள்ளலாம் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்..
-
ஏ.டி.எம்., இயங்காது:
-
இன்று (நவ.,9) வங்கிகள் செயல்படாது; இன்றும்(நவ.,9) நாளையும்
(நவ.,10) ஏ.டி.எம்.,கள் செயல்படாது.
செல்லத்தகுந்த இடங்கள் :
-
விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள்,
அரசு மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் பெட்ரோல்
பங்க்களில் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் நவ., 11-ம் தேதி வரை
செல்லுபடியாகும். அதேசமயம் காசோலை, டி.டி., கிரடிட்,
டெபிட் கார்டு பரிவர்த்தனைகளில் எந்த வித மாற்றமும் இல்லை.
-
அடையாள அட்டை அவசியம்:
-
தற்போதைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள்
மற்றும் தபால் நிலையங்களில் ஏதேனும் ஒரு அடையாள
அட்டையை காண்பித்து மாற்றிக்கொள்ளலாம்.
-
உச்சவரம்பு :
-
18ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வங்கியில்
எடுக்கலாம். 19ம் தேதியிலிருந்து வங்கி பரிவர்த்தனையின்
உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
பயம் தேவையில்லை :
மோடியின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு நேர்மையான
வழியில் பணம் சம்பாதித்த மக்கள் யாரும் பயப்படத்
தேவையில்லை. அடுத்த இரண்டு நாட்கள் நாட்டு மக்களுக்கு
சில சிரமங்கள் ஏற்பட்டாலும், புதிய உலகிற்கு இந்தியா வல்லரசாக
அடியெடுத்து வைத்துள்ளது என்பதை மனதில் கொள்வோம்.
சில நாட்களில் எல்லா சிரமங்களும் தீர்ந்து, வழக்கமான பணிகளை
எல்லோருமே மேற்கொள்ளலாம். இருக்கும் பணத்தையும் மாற்றிக்
கொள்வதில் பிரச்னை இருக்காது.
ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை மாற்றிக்கொள்ள அரசு
அனுமதிக்கிறது.கருப்பு பண ஒழிப்பு முயற்சிக்கு சில சிரமங்களை
ஏற்க மக்களாகிய நாம் தயாராக இருப்போம்.
-
--------------------------------
நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் கள்ள நோட்டுக்களின் புழக்கம்
அதிகரித்துள்ளது. கள்ளநோட்டு புழக்கத்தை முற்றிலுமாக
ஒழிக்க பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு உதவும்.
இதன் மூலம் மக்களின் பணத்திற்கு பாதுகாப்பு குறைபாடு இல்லை.
-
ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல்
-
எந்த ஆண்டில் எந்த ரூபாய் நோட்டு ஒழிக்கப்பட்டது?
-
புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகள் செல்லாது
என்று அறிவிக்கப்படுவது இது முதல் முறையல்ல.
இதற்கு முன்பும் அவ்வாறு நடந்துள்ளதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
இந்திய ரிசர்வ் வங்கி இதுவரை அச்சடித்துள்ள ரூபாய்
நோட்டுகளிலேயே மிகவும் அதிக மதிப்புடைய தொகை
10,000 ரூபாய்க்கானதாகும்.
அது 1938-ஆம் ஆண்டிலும் பின்னர் 1954-ஆம் ஆண்டும்
அச்சடிக்கப்பட்டன. எனினும், 1978-ஆம் ஆண்டில் அந்த
நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.
முன்னதாக, நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு கடந்த
1946-ஆம் ஆண்டில் அப்போது புழக்கத்தில் இருந்த சில
நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.
கடந்த 1946-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு முன்பு
ரூ.1,000, ரூ.10,000 மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தில்
இருந்தன. பின்னர், அதிக மதிப்பிலான ரூ.1,000, ரூ.5,000,
ரூ.10,000 ஆகிய நோட்டுகள் 1954-இல் மீண்டும் அறிமுகம்
செய்யப்பட்டன.
பின்னர் கடந்த 2000-ஆம் ஆண்டு நவம்பரில் 1000 ரூபாய்
நோட்டு மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது.
ரூ.500 நோட்டு, கடந்த 1987-ஆம் ஆண்டில் புழக்கத்துக்கு வந்தது.
எனினும், ரூ.2000 நோட்டு தற்போதுதான் முதல் முறையாக
அறிமுகம் செய்யப்பட உள்ளது.
-
----------------------------------
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கறுப்பு பணத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்படுமா?
» எட்டு வங்கிகளின் காசோலைகள் வரும் 1ம் தேதி முதல் செல்லாது
» ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு
» சாலையில் பறந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள்
» 25 பைசா நாணயங்கள் புதன்கிழமை முதல் செல்லாது!
» எட்டு வங்கிகளின் காசோலைகள் வரும் 1ம் தேதி முதல் செல்லாது
» ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு
» சாலையில் பறந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள்
» 25 பைசா நாணயங்கள் புதன்கிழமை முதல் செல்லாது!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|