புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by Shivanya Yesterday at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிப்பதற்கு மட்டுமே…
Page 1 of 1 •
கோழிக்கறியும் குதிரைக்கறியும்
–
ஒருவன் அசைவ உணவு விடுதிக்குச் சென்று கோழிப்
பிரியாணி கேட்டான். அந்தப் பிரியாணியைச் சாப்பிட்டுப்
பார்த்தான். அந்தப் பிரியாணியிலிருந்த கோழிக்கறியுடன்
வேறு கறி கலந்திருப்பது போல் தெரிந்தது.
–
உடனே சர்வரை அழைத்து, “இது கோழிக்கறி மாதிரி
தெரியவில்லையே… இதனுடன் குதிரைக்கறியும் கலந்திருப்பது
போல் தெரிகிறதே…” என்றான். சர்வர் முதலில் மழுப்பினான்.
–
அதட்டிக் கேட்டதும், “ஆமாம் சார்! வாசனைக்காகக் கோழிக்
கறியுடன் கொஞ்சம் குதிரைக் கறியும் சேர்ப்போம்” என்றான்.
–
“எவ்வளவு கலப்பீர்கள்?” என்று சர்வரின் சட்டையைப்
பிடித்தான் அவன்.
–
“சம அளவு சார்!” என்றான் சர்வர்.
–
“சம அளவுன்னா… எவ்வளவுடா…” என்றான் அவன்.
–
“சட்டையை விடுங்க சார்! இது கூட தெரியாதா உங்களுக்கு?
சம அளவுன்னா ஒரு கோழிக்கு ஒரு குதிரை தான் சம அளவு. அந்த
அளவில்தான் கலப்போம்” என்றான் சர்வர்.
–
அவ்வளவுதான் சாப்பிட வந்த அவன் மயக்கம் போட்டு விழுந்தான்.
–
———————————————-
–
ஒருவன் அசைவ உணவு விடுதிக்குச் சென்று கோழிப்
பிரியாணி கேட்டான். அந்தப் பிரியாணியைச் சாப்பிட்டுப்
பார்த்தான். அந்தப் பிரியாணியிலிருந்த கோழிக்கறியுடன்
வேறு கறி கலந்திருப்பது போல் தெரிந்தது.
–
உடனே சர்வரை அழைத்து, “இது கோழிக்கறி மாதிரி
தெரியவில்லையே… இதனுடன் குதிரைக்கறியும் கலந்திருப்பது
போல் தெரிகிறதே…” என்றான். சர்வர் முதலில் மழுப்பினான்.
–
அதட்டிக் கேட்டதும், “ஆமாம் சார்! வாசனைக்காகக் கோழிக்
கறியுடன் கொஞ்சம் குதிரைக் கறியும் சேர்ப்போம்” என்றான்.
–
“எவ்வளவு கலப்பீர்கள்?” என்று சர்வரின் சட்டையைப்
பிடித்தான் அவன்.
–
“சம அளவு சார்!” என்றான் சர்வர்.
–
“சம அளவுன்னா… எவ்வளவுடா…” என்றான் அவன்.
–
“சட்டையை விடுங்க சார்! இது கூட தெரியாதா உங்களுக்கு?
சம அளவுன்னா ஒரு கோழிக்கு ஒரு குதிரை தான் சம அளவு. அந்த
அளவில்தான் கலப்போம்” என்றான் சர்வர்.
–
அவ்வளவுதான் சாப்பிட வந்த அவன் மயக்கம் போட்டு விழுந்தான்.
–
———————————————-
முதலாளியின் ஒரு ரூபாய் இனாம்
–
ஒரு நிறுவனத்தின் முதலாளி முடி வெட்டுக் கொள்வதற்காக
சலூன் கடைக்கு வந்தார். அவர் முடி வெட்டி முடிந்ததும் உரிய
தொகைக்கு மேல் ஒரு ரூபாய் இனாமாகக் கொடுத்தார்.
–
முடி வெட்டுபவருடைய முகம் சுருங்கியது. ஒரு பெரிய
நிறுவனத்தின் முதலாளி ஒரு ரூபாய் இனாம் தருவதா? என்கிற
ஏளனத்துடன் சொன்னார்;
–
“உங்களிடம் வேலை பார்க்கும் கணக்கர்கள் கூட பத்து ரூபாய்
இனாம் கொடுப்பார்கள். ஆனால் நீங்கள்…?”
–
“உண்மைதான். அதனால்தான் ஆயுள் முழுவதும் அவர்கள்
கணக்கர்களாகவே இருக்கிறார்கள். நான் முதலாளியாக
இருக்கிறேன்.” என்றபடியே அங்கிருந்து நகர்ந்தார்.
–
———————————————–
–
–
ஒரு நிறுவனத்தின் முதலாளி முடி வெட்டுக் கொள்வதற்காக
சலூன் கடைக்கு வந்தார். அவர் முடி வெட்டி முடிந்ததும் உரிய
தொகைக்கு மேல் ஒரு ரூபாய் இனாமாகக் கொடுத்தார்.
–
முடி வெட்டுபவருடைய முகம் சுருங்கியது. ஒரு பெரிய
நிறுவனத்தின் முதலாளி ஒரு ரூபாய் இனாம் தருவதா? என்கிற
ஏளனத்துடன் சொன்னார்;
–
“உங்களிடம் வேலை பார்க்கும் கணக்கர்கள் கூட பத்து ரூபாய்
இனாம் கொடுப்பார்கள். ஆனால் நீங்கள்…?”
–
“உண்மைதான். அதனால்தான் ஆயுள் முழுவதும் அவர்கள்
கணக்கர்களாகவே இருக்கிறார்கள். நான் முதலாளியாக
இருக்கிறேன்.” என்றபடியே அங்கிருந்து நகர்ந்தார்.
–
———————————————–
–
இங்கு இருப்பு இல்லை.
–
ஒரு கடைக்காரர் பெருமையாக தனது விளம்பர போர்டில்
“ஐம்பது ஆண்டுகளாக நடந்து வரும் கடை” என்று
எழுதி வைத்தார்.
அடுத்த கடைக்காரர், “எங்கள் கடை தற்போதுதான்
தொடங்கப்பட்டுள்ளது.
எங்கள் கடையில் பழைய இருப்பு எதுவுமில்லை” என்று
பதிலுக்கு எழுதிப் போட்டார்.
–
—————————————
–
ஒரு கடைக்காரர் பெருமையாக தனது விளம்பர போர்டில்
“ஐம்பது ஆண்டுகளாக நடந்து வரும் கடை” என்று
எழுதி வைத்தார்.
அடுத்த கடைக்காரர், “எங்கள் கடை தற்போதுதான்
தொடங்கப்பட்டுள்ளது.
எங்கள் கடையில் பழைய இருப்பு எதுவுமில்லை” என்று
பதிலுக்கு எழுதிப் போட்டார்.
–
—————————————
அம்மா இருந்தால் பெட்டியைக் காப்பாற்றி இருக்கலாம்.
–
தந்தையும் மகளும் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும்
போது திடீரென்று கொள்ளைக் கூட்டம் ஒன்று புகுந்து
பயணிகளிடமிருந்து எல்லாப் பொருட்களையும் திருடிச்
சென்று விட்டது.
–
“இப்படி எல்லாப் பொருட்களையும் பறிகொடுத்து
விட்டோமே” என்று புலம்பினார் அப்பா.
–
“கவலைப்படாதீங்க அப்பா. திருடர்களைப் பார்த்தவுடன்
என்னுடைய நகைகளைக் கழற்றி வாய்க்குள் போட்டு
கொண்டேன்” என்றாள். “அப்படியா! உங்கம்மாவைக்
கூட்டி வந்திருந்தால் நம்முடைய பெட்டிகளைக் கூடக்
காப்பாற்றியிருக்கலாமே” என்று பெருமூச்சுடன்
சொன்னார் அப்பா.
–
—————————————–
படித்ததில் பிடித்தது
–
தந்தையும் மகளும் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும்
போது திடீரென்று கொள்ளைக் கூட்டம் ஒன்று புகுந்து
பயணிகளிடமிருந்து எல்லாப் பொருட்களையும் திருடிச்
சென்று விட்டது.
–
“இப்படி எல்லாப் பொருட்களையும் பறிகொடுத்து
விட்டோமே” என்று புலம்பினார் அப்பா.
–
“கவலைப்படாதீங்க அப்பா. திருடர்களைப் பார்த்தவுடன்
என்னுடைய நகைகளைக் கழற்றி வாய்க்குள் போட்டு
கொண்டேன்” என்றாள். “அப்படியா! உங்கம்மாவைக்
கூட்டி வந்திருந்தால் நம்முடைய பெட்டிகளைக் கூடக்
காப்பாற்றியிருக்கலாமே” என்று பெருமூச்சுடன்
சொன்னார் அப்பா.
–
—————————————–
படித்ததில் பிடித்தது
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- GunasekarenSபண்பாளர்
- பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் GunasekarenS
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|