புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_m10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10 
68 Posts - 41%
heezulia
என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_m10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_m10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_m10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_m10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_m10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_m10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_m10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10 
2 Posts - 1%
prajai
என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_m10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10 
1 Post - 1%
manikavi
என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_m10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_m10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10 
319 Posts - 50%
heezulia
என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_m10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_m10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_m10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_m10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10 
21 Posts - 3%
prajai
என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_m10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_m10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_m10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_m10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_m10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 05, 2016 1:57 pm

நடிகர் சிவகுமார்“என் கண்ணின் மணிகளுக்கு” என்கிற
தலைப்பில் பேசிய உரை புத்தகமாக வந்துள்ளது.

மாணவர்களுக்கு அவர் கூறும் அறிவுரை:


1980 முதல் இன்று வரை பத்தாவது மற்றும் பன்னிரண்டாம்
வகுப்பில் மாநிலத்தில் முதல் இடம் பெற்ற ஐந்து மாணவர்களுக்கு
பரிசு தருவதை பற்றி கூறும் போது இப்படி சொல்கிறார்

————–

“மாநிலத்தில் முதல் இடம் பெற்ற அஞ்சு பேருக்கு பரிசு
என்பதில் 1983-வரை ஆண்டுக்கு ஒரு மாணவி இருந்தார்.

1989 ,1990 ல் 2 மாணவி 3 பையன் என ஆச்சு.

1997 ,1998 ல் 3 மாணவி 2 மாணவன்.

2000-க்குப்புறம் அஞ்சு பரிசும் பெரும்பாலும் மாணவிகள் தான்
வாங்குறாங்க…

மாணவர்களே ! பாத்துக்குங்க. அவங்க பின்னாடி சுத்திட்டு நீங்க
கோட்டை விட்டுடுவீங்க. ஆனா அவங்க படிச்சுடுவாங்க” என
மாணவர்களுக்கு புரிகிற விதத்தில் சொல்வது சுவாரஸ்யம் !

இந்த புத்தகத்தில் சிவகுமார் சொன்ன இன்னும் சில சுவாரஸ்ய
வரிகள் அவர் எழுத்திலேயே இதோ:

“நல்லா படிச்சு வேலைக்கு போன பிறகு காதலிங்க.
நானே சப்போர்ட் பண்றேன். ஆனா தோலை காதலிக்காதீர்கள்.
உள்ளத்தை காதலியுங்கள். தோல் எப்படியும் ஒரு நாளைக்கு
சுருங்கும். சலிப்பு தட்டிடும்”

“உங்க அம்மா -அப்பாவுக்கு தெரியாம, அவங்களை ஏமாத்திட்டு
கல்யாணம் பண்ணிக்காதீங்க. திரும்பி படுக்க முடியாம,
பத்திய சாப்பாடு சாப்பிட்டுட்டு உங்களை வயித்தில் சுமந்தவ
அம்மா. உங்களை பிரசவிக்கும் போது மரணத்தின் வாயிலை
தொட்டு பார்த்தவ. அந்த தாய்க்கு சொல்லாமல் செய்யாதீர்கள்”

“ஒரு ஆண் கல்யாணத்துக்கு அப்புறமாவது திருந்தணும்.
அவனை நம்பி ஒரு பெண் வந்த பிறகும் திருந்தலைன்னா
உருப்படவே மாட்டான்”

“அந்நியர்கள் நம் நாட்டை 26 முறை படை எடுத்துள்ளனர்.
ஆனால் நாம் எந்த நாட்டையும் ஒரு முறை கூட படை
எடுத்ததில்லை. இதிலேயே தெரியும் நம் நாடு எவ்வளவு
சிறப்பான நாடு என”.

“இந்தியாவில் 107 கோடி பேர் இருக்கோம். ஒருத்தர் முகம் மாதிரி
இன்னொருவர் இருப்பதில்லை. டிவின்சுக்கு கூட சிறு வித்யாசம்
இருக்கும் இயற்கையின் அதிசயம் இது தான்”.

“ஒரு காலத்தில் நம் சமூகத்தில் பெண் ஆதிக்கம் தான் இருந்தது.
இயற்கையை எதிர்த்து போராடும் போது, புலியோடு சண்டை
போடும் போது பெண்களை பின்னே தள்ளிட்டு வச்சிட்டான்
ஆண்”.

“காந்தி, லிங்கன் மாதிரி நிறைய சாதிச்சவங்க அழகில்லாதவங்க
தான். கண்ணதாசன் சொல்வார்

அழகில்லாத உருவத்தை ஒதுக்காதீர்கள். அதற்குள்ளும் ஒரு
ஆன்மா தவித்து கொண்டிருக்கிறது

அழகான உருவத்தை வணங்காதீர்கள். அதற்குள்ளே ஆணவம்
தலை தூக்கி நிற்கிறது

பணக்காரன் வீட்டு வாசல் படி ஏறாதீர்கள். அங்கு உங்களுக்கு
அவமானம் காத்து கொண்டிருக்கிறது !

——————————————-
நன்றி- கீற்று.காம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 05, 2016 2:23 pm

“காந்தி, லிங்கன் மாதிரி நிறைய சாதிச்சவங்க அழகில்லாதவங்க
தான். கண்ணதாசன் சொல்வார்

அழகில்லாத உருவத்தை ஒதுக்காதீர்கள். அதற்குள்ளும் ஒரு
ஆன்மா தவித்து கொண்டிருக்கிறது

அழகான உருவத்தை வணங்காதீர்கள். அதற்குள்ளே ஆணவம்
தலை தூக்கி நிற்கிறது

பணக்காரன் வீட்டு வாசல் படி ஏறாதீர்கள். அங்கு உங்களுக்கு
அவமானம் காத்து கொண்டிருக்கிறது !

என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் 3838410834 என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் 103459460 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Nov 05, 2016 2:31 pm

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் 3838410834 என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் 103459460 என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் 1571444738



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 05, 2016 4:16 pm

என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் 103459460 என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் 1571444738



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக