புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
77 Posts - 36%
i6appar
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
2 Posts - 1%
prajai
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 03, 2016 8:13 pm

இந்துக்களிடையே ஒரு கதை உண்டு.

ஒரு தாய்; அவளுக்கு ஒரு மகன்; அந்த மகனோ
தாசிலோலன்; ஒரு தாசியிடம் மனதைப் பறிகொடுத்தான்.

`மனம் போனபடியே பொருள் போகும்’ என்றபடி
பொருளையும் பறிகொடுத்தான்.

அவனிடம் பொருளில்லை என்பதை அறிந்த கணிகை
அவனைத் துரத்தியடித்தாள்.

அவனோ மோக லாகிரி முற்றி, “உனக்கு எது வேண்டுமோ
கொண்டு வருகிறேன்” என்று காலில் வீழ்ந்தான்.

அவள் கேலியாகச் சிரித்துக்கொண்டே, “உன் தாயின்
இருதயம் எனக்கு வேண்டும்” என்றாள்.

காம மயக்கத்தில் சிக்கிய அவன், தாயிடம் ஓடினான்.

“அம்மா! அவளுக்குக் கொடுப்பதற்கு என்னிடம்
ஏதுமில்லை. உன் இருதயம் வேண்டும் என்கிறாள்.
அவளை என்னால் மறக்க முடியாதம்மா” என்றழுதான்.

தாய் கேட்டாள்:

“அதன்மூலம் அவள் திருப்தியடைந்து உன்னுடனேயே
இருப்பாளோ மகனே?”

“இருப்பாள்!” என்றான் மகன்.

தன்னைக் கொன்று இருதயம் வெட்டி எடுத்துக்
கொள்ளும்படி தாய் கூறினாள்.

அவன் தாயைக் கொன்றான்; இருதயத்தை எடுத்தான்.
வலது கையில் ஏந்தியவாறு கணிகை வீடு நோக்கி
ஓடினான். வழியில் ஒரு கல் தடுக்கிக் கீழே விழுந்தான்.
கையிலிருந்த தாயின் இருதயம் நான்கு அடி தள்ளி
விழுந்தது.

அடிபட்டு விழுந்த அவனைப் பார்த்து, அதே இருதயம்
சொன்னது:

“ஐயோ! வலிக்கிறதா மகனே! நான் உயிரோடில்லையே
உனக்கு மருத்துவம் செய்ய!”

மகன் “அம்மா!” என்றலறினான். அவன் ஆவி பிரிந்தது.

ஆம், அதன் பெயர்தான் தாய்மை!
-
ஓர் இடத்தில் நான் சொன்னேன், “இறைவன் உன்
ஆத்மாவுக்கு மட்டுமே பொறுப்பேற்றுக் கொள்கிறான்”
என்று.
-
ஆனால், ஓர் அன்னையோ உன் ஆத்மாவுக்கும்
உடம்புக்கும் பொறுப்பேற்றுக் கொள்கிறாள்.
-
கடைசியாக, தாயை மதிப்பவர்களுக்கு, பக்தி
செலுத்துவோர்களுக்கு, எப்படி வாழ்வு வரும் என்பதைச்
சாதாரண மனிதனுக்கும் புரியும்படி சொல்கிறேன்.
-
இன்று படவுலகில் இருபது வருஷங்களாக அசைக்க
முடியாமல் இருந்துவரும் நட்சத்திரங்கள், அரசியலில்
திடீரென்று, அதிர்ஷ்டம் வாய்ந்த குறைந்த கல்வியே
உள்ள தலைவர்கள், அனைவரையும் எண்ணிப்
பாருங்கள். அவர்கள் அனைவரும் தாயிடம் பக்தி
செலுத்திய ஒரே காரணத்தினால் முன்னுக்கு
வந்தவர்கள்!
-
----------------------------------------------------------------------

அர்த்தமுள்ள இந்துமதம் - கண்ணதாசன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 03, 2016 9:26 pm

k பாலச்சந்தரின் ஏதோ ஒரு படத்தில் , நாகேஷ் நடித்த இது சம்பந்த காட்சி வந்த மாதிரி நினைவு.

ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் 3838410834 ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் 103459460

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக