புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_c10நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_m10நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_c10 
284 Posts - 45%
heezulia
நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_c10நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_m10நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_c10நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_m10நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_c10நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_m10நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_c10நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_m10நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_c10 
19 Posts - 3%
prajai
நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_c10நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_m10நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_c10நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_m10நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_c10நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_m10நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_c10நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_m10நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_c10 
7 Posts - 1%
mruthun
நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_c10நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_m10நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மால் ஆவது ஒன்றுமில்லை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 26, 2016 7:40 pm

எந்தச் செய்தியையும் அமைதியாகக் கேளுங்கள்;
உடம்பை அலட்டிக் கொள்ளாதீர்கள்.

யாராவது தாறுமாறாக உங்களிடம் பேசிக்
கொண்டிருந்தால், `நீங்கள் சொல்லுவதே சரியாக
இருக்கக்கூடும்’ என்று சொல்லி விடுங்கள்.

உங்களை `முட்டாள்’ என்று திட்டினால்,
`எனக்குக் கூட அந்தச் சந்தேகம் உண்டு!’ என்று
கூறுங்கள்.

உங்கள் மனைவி சண்டை போட்டால்,
`சம்சாரத்தில் இதுதான் முக்கிய கட்டம்’ என்று
கருதுங்கள்.

யாராவது உங்களை அவமானப்படுத்தினால்,
ஒரு அனுபவம் சேகரிக்கப்பட்டு விட்டதென்று
கருதுங்கள்.

வருகின்ற துன்பங்கள் எல்லாம் ஒன்று, இரண்டு,
மூன்று என்று அனுபவமாகச் சேகரித்துக்
கொள்ளுங்கள்.

புதுப்புது அனுபவமாகச் சேகரியுங்கள்;
ஒரே அனுபவத்திற்கு இரண்டு மூன்று பதிப்புகள்
போடாதீர்கள்.

`நம்மால் ஆவது ஒன்றுமில்லை’ என்ற நினைப்பு,
`நமக்கு வந்தது துன்பமில்லை’ என்று நினைக்க
வைத்துச் சாந்தியைத் தரும்.

`நாட்டையே கட்டி ஆண்டவர்கள் எல்லாம் கூட
கோர்ட்டை மிதிக்கும்படி விதி வைக்கிறதே!’

——————————————–
நன்றி- முக நூல்

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Oct 28, 2016 5:55 am

நம்மால் ஆவது ஒன்றுமில்லை 3838410834



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Oct 29, 2016 3:31 pm

அளவிற்கு மீறிய ஆசையே எல்லாவற்றிற்கும் ஆணிவேர் அய்யா. நம்மால் ஆவது ஒன்றுமில்லை என
எங்கே நினைக்கிறான் அதுதான் இல்லையே>>>>>>>>>>>>>>>>>>>>>>.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 29, 2016 7:52 pm

ஆம் நாம் வயது வித்தியாசமில்லாமல்
தினம் தினம் புது புது விஷயங்கள் கற்றுக்கொண்டு இருக்கிறோம் .
சில கசப்பானவை .
சில இனிமையானவை .
தரம் பிரித்து ,தவிர்க்கவேண்டியவற்றை தவிர்த்து ,மறக்கவேண்டியவற்றை மறந்து ,
முன்னேறும் வழிகளை பார்க்கவேண்டும் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Oct 29, 2016 8:47 pm

நனது பணிகள் அனைத்தும் நிஷ்காமிய கர்மாவானால், விளைவு நமக்குள் எவ்வித மாற்ரத்தையும் ஏற்படுத்த மாட்டா.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 30, 2016 8:58 am

Ramalingam K wrote:நனது பணிகள் அனைத்தும் நிஷ்காமிய கர்மாவானால், விளைவு நமக்குள் எவ்வித மாற்ரத்தையும் ஏற்படுத்த மாட்டா.
மேற்கோள் செய்த பதிவு: 1225713

நிஷ்காமிய கர்மா ....யாவரும் அறிந்துகொள்ளும்படியாக, சிறு பதிவு போடலாமே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Nov 11, 2016 10:56 pm

காமம் என்பது ஆசை.

காமியம் என்பது ஆசையின் விளைவாய் வரும் பயன்.

எந்த ஒரு செயலையும் அதன் விளைவு இவ்வாறுதான் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் ஆசையுடனும் செய்தால் அது காமிய கர்மம்.

செயலைச் செய்வது என்பது என் கடமை. செயலின் பலன் அவரவர் விதிவசம் என்று இருத்தல் நிஷ்காமிய கர்மம் . அதாவது நி: + காமியம் = நிஷ்காமியம்.

நிஷ்காமிய கர்மத்தால் இன்பம் விழையப்படுவதும் இல்லை - துன்பம் துயரப்படுத்துவதும் இல்லை.

என் கடன் பணி செய்து கிடப்பதே - நிஷ்காமிய கர்மம் ஐயா.






+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக