புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா?
Page 1 of 1 •
சென்னையில் ஒரு சிறுமி விற்கப்பட்ட கொடுமையான
செய்தி, எந்த அரசியல் கட்சிகளையும் உலுக்கவில்லையா?
-
என் மகள் பிரம்மிக்கு 11 வயது. ஏழாம் வகுப்பு படிக்கிறாள்.
பள்ளிக்குப் போகிற அக்கறை இல்லாமல் காலையில்
சில நாட்கள் வெகுநேரம் தூங்குவாள். அவளைப் பள்ளிக்குக்
கொண்டுசேர்ப்பதற்குள் படாத பாடு பட வேண்டும்.
-
அப்படிப்பட்ட ஒரு நாளில் கண்ணில் பட்டது அந்தச் செய்தி.
தாம்பரம் பேருந்து நிலையத்தில் செப்டம்பர் 26 அன்று
அதிகாலை 4 மணி இருளில் 11 வயதுச் சிறுமி அழுகையோடு
அலைந்திருக்கிறாள். அவளது அம்மாவும் அப்பாவும்
பிரிந்துவிட்டார்கள்.
-
ஏழாம் வகுப்பைப் பாதியில் நிறுத்தி, ஆயிரம் ரூபாய்க்குத்
தன்னை விற்றுவிட்டார்கள் என்றிருக்கிறாள் அந்தச் சிறுமி.
அவளை வாங்கியவன் தன் வீட்டிலும் உறவினர் வீட்டிலும்
அந்தக் குழந்தையை இடுப்பொடிய வேலை
வாங்கியிருக்கிறான்.
-
ஓய்வு ஒழிச்சல் இல்லை. தூங்க நேரம் இல்லை. வயிற்றுக்குப்
போதுமான சோறும் இல்லை. பிஞ்சு இடுப்பை ஒடித்து
அடிமைத்தனத்துக்குள் ஆழ்த்திவிட்டது அந்த ஆயிரம் ரூபாய்.
-
“நான் படிக்கணும்ணா…” என்று அவள் கேட்டிருக்கிறாள்.
தனக்கு உதவிசெய்து காப்பாற்றியவர்களிடம் அந்தப் பிஞ்சு
கேட்ட பிச்சை கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்
தோல்வியாக மட்டும் எனக்குத் தெரிய வில்லை.
-
பேருந்து நிலையத்திலிருந்த சிலரின் உதவியால் மாவட்டக்
குழந்தைகள் நல அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் அவள்
போய்விட்டிருக்கிறாள்.
செய்தி, எந்த அரசியல் கட்சிகளையும் உலுக்கவில்லையா?
-
என் மகள் பிரம்மிக்கு 11 வயது. ஏழாம் வகுப்பு படிக்கிறாள்.
பள்ளிக்குப் போகிற அக்கறை இல்லாமல் காலையில்
சில நாட்கள் வெகுநேரம் தூங்குவாள். அவளைப் பள்ளிக்குக்
கொண்டுசேர்ப்பதற்குள் படாத பாடு பட வேண்டும்.
-
அப்படிப்பட்ட ஒரு நாளில் கண்ணில் பட்டது அந்தச் செய்தி.
தாம்பரம் பேருந்து நிலையத்தில் செப்டம்பர் 26 அன்று
அதிகாலை 4 மணி இருளில் 11 வயதுச் சிறுமி அழுகையோடு
அலைந்திருக்கிறாள். அவளது அம்மாவும் அப்பாவும்
பிரிந்துவிட்டார்கள்.
-
ஏழாம் வகுப்பைப் பாதியில் நிறுத்தி, ஆயிரம் ரூபாய்க்குத்
தன்னை விற்றுவிட்டார்கள் என்றிருக்கிறாள் அந்தச் சிறுமி.
அவளை வாங்கியவன் தன் வீட்டிலும் உறவினர் வீட்டிலும்
அந்தக் குழந்தையை இடுப்பொடிய வேலை
வாங்கியிருக்கிறான்.
-
ஓய்வு ஒழிச்சல் இல்லை. தூங்க நேரம் இல்லை. வயிற்றுக்குப்
போதுமான சோறும் இல்லை. பிஞ்சு இடுப்பை ஒடித்து
அடிமைத்தனத்துக்குள் ஆழ்த்திவிட்டது அந்த ஆயிரம் ரூபாய்.
-
“நான் படிக்கணும்ணா…” என்று அவள் கேட்டிருக்கிறாள்.
தனக்கு உதவிசெய்து காப்பாற்றியவர்களிடம் அந்தப் பிஞ்சு
கேட்ட பிச்சை கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்
தோல்வியாக மட்டும் எனக்குத் தெரிய வில்லை.
-
பேருந்து நிலையத்திலிருந்த சிலரின் உதவியால் மாவட்டக்
குழந்தைகள் நல அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் அவள்
போய்விட்டிருக்கிறாள்.
-
பெற்றோர் மீது புகார்
-
1098 எனும் கட்டணமில்லா தொலைபேசிக்கு ஓராண்டில்
சராசரியாக இந்தியாவில் 20 லட்சம் அழைப்புகள் வருகின்றன.
“இப்படி வரும் அழைப்புகளில் பெரும்பாலானவை கட்டாய
வேலையில் மாட்டிக்கொண்ட குழந்தைகள் பற்றியது தான்”
என்கிறார் குழந்தை உரிமைகள் செயல்பாட்டாளர்
தாமஸ் ஜெயராஜ்.
-
“முதலில் பார்த்தபோது அவள் நடுநடுங்கிப் போயிருந்தாள்.
தற்போது அரசின் காப்பகத்தில் இருக்கிறாள். இனிமேதான்
பள்ளியில் சேர்க்கணும். இவளைக் கட்டாய உழைப்பில்
ஈடுபடுத்தியவர் மீது காவல்துறையில் புகார் தந்துள்ளோம்.
-
குழந்தையை ஆதரவற்ற நிலைக்குத் தள்ளிவிட்ட பெற்றோர்
மீதும் புகார் பதியுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்” என்கிறார்
காஞ்சிபுரம் மாவட்டக் குழந்தைகள் நல அமைப்பின்
பொறுப்பாளர் டாக்டர் மணிகண்டன்.
-
சில ஆண்டுகளுக்கு முன்னால் நார்வே நாட்டில் வசித்த இந்திய
மென்பொருள் பொறியாளர், அவரது மனைவியிடமிருந்து
குழந்தைகளை அரசு பறித்து வைத்துக் கொண்டது.
‘குழந்தைக்குத் தேவையான பராமரிப்பைக் கொடுக்கவில்லை’
என்பது குற்றச்சாட்டு. சர்வதேச அளவில் இந்த விவகாரம்
விவாதிக்கப்பட்டது. இந்தியாவின் வெளியுறவுத் துறை போராடி
அந்தக் குழந்தைகளை மீட்டது.
-
ஒரு ஆண்டு காலத்துக்குப் பிறகு, குழந்தைகள் இந்தியா வந்து
சேர்ந்தன. தாயிடம் இணைந்தன. அமெரிக்காவிலும் இதுபோன்ற
ஒரு சம்பவம். குழந்தையை நன்றாகப் பராமரிக்கவில்லை
என்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த பெற்றோர் கைது
செய்யப்பட்டனர்.
-
குழந்தைகள், ஒரு அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மட்டும்
சொந்தமானவர்கள் அல்ல. குழந்தைகள் சமூகத்தின் சொத்துகள்.
மக்கள் நல அரசுகள் அப்படித்தான் பார்க்கின்றன.
குழந்தையைக் கைவிட்டதற்காகப் பெற்றோர் மீது வழக்கு போடும்
நிலை அரசுக்கு இருக்கிற கடமையின் அடையாளம்தான்.
-
மனதை உலுக்கும் சூழல்
-
இந்தியச் சூழல் மனதை உலுக்குகிறது. ஆள் கடத்தல் தொடர்பாக
2015-ல் இந்தியாவில் பதிவான குற்றங்களில் பாதிக்கப் பட்டவர்கள்
40% குழந்தைகள். பாலியல் தொழில் உள்ளிட்ட காரணங்களுக்காக
அவர்கள் வாங்கப்பட்டார்கள். விற்கப் பட்டார்கள்.
இது கடந்த ஆண்டைவிட 25% அதிகம். பாதிக்கப்பட்ட 9,127 பேரில்
18 வயதுக்குள்ளானவர்கள் 43% என்கின்றன தேசியக் குற்றப்
பதிவேடுகளின் நிறுவனம் தரும் புள்ளிவிவரங்கள்.
தாம்பரத்திலிருந்து தப்பித்த சிறுமிக்கு உதவும் உள்ளங்கள்
கிடைத்தன. கிடைத் திருக்காவிட்டால்? அப்படிக் கிடைக்காமல்
எத்தனை எத்தனை குழந்தைகள் இந்தப் புள்ளிவிவரங்களுக்குள்
புழுங்கித் தவிக்கும்? கோவில்பட்டியில் சில தினங்களுக்கு முன்புகூட
10 வயதுச் சிறுமியைப் பாய் முடைகிற கம்பெனியினர் கடத்தி,
20 நாட்கள் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தினர் என்றும்
கடத்தவில்லை, பெற்றோர் சம்மதத்தின்பேரில்தான் வைத்திருந்தோம்
என்றும் மாறுபட்ட செய்திகள் வந்தன.
வெட்கமாக இல்லையா?
எப்படித் தீர்வுகாண்பது இந்தப் பிரச்சினைக்கு?
சமூகத்தில் காணப்படும் மௌனத்தைவிட அரசியல் களத்தில்
காணப்படும் மௌனம்தான் மனதை அரிக்கிறது. ஆளும்
கட்சியான அதிமுகவுக்கு இது ஒரு பிரச்சினை இல்லை.
பிரதான எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இது ஒரு பிரச்சினை
இல்லை. காங்கிரஸுக்கு, கம்யூனிஸ்ட்டுகளுக்கு, பாமகவுக்கு,
விடுதலைச் சிறுத்தைகளுக்கு, மதிமுகவுக்கு எவருக்குமே
பிரச்சினை இல்லை என்றால், யாருக்குத்தான் இது பிரச்சினை?
ஒரு குழந்தையை நடைப்பிணமாக ஆக்கும் இந்தக் கொடுமை
ஏன் யாரையும் உலுக்கவில்லை?
உலகின் பெரும்பான்மை நாடுகளின் ஊடகங்களுக்குச்
செய்திகளைப் பரிமாறும் ‘ராய்ட்டர்’ நிறுவனம்
‘15 டாலருக்கு சென்னையில் ஒரு சிறுமி விற்கப்பட்டாள்’
என்ற தலைப்பில் இந்தச் செய்தியை வெளியிட்டிருக்கிறது.
யாருக்குமே வெட்கமாக இல்லையா?
பூனை கருப்பா, சிவப்பா என்பது முக்கியமில்லை.
அது எலியைப் பிடிக்க வேண்டும். காரியம் முக்கியமா, வீரியம்
முக்கியமா என்பார்கள் கிராம மக்கள். காரியம் நடக்க வேண்டும்.
எந்தக் கொள்கையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்கள்;
எப்படியான திட்டங்களை வேண்டு மானாலும் வகுத்திடுங்கள்;
குழந்தைகள் விற்கப்படுவதை, பிச்சையெடுக்க அனுப்பப்
படுவதைத் தவிர்க்க வழி காணுங்கள்.
அரசு இதைக் கையில் எடுக்க வேண்டும் என்றால், முதலில்
அரசியல் களத்தில் இதுகுறித்து விரிவான விவாதங்கள் நடக்க
வேண்டும். முதலில் பேசுங்கள்!
-
----------------------------------------------
த.நீதிராஜன்
தி இந்து
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
தலைகுனியவேண்டிய செய்தி .
மத்திய மாநில அரசு இது போன்ற விஷயத்தில் ஒரு ஆக்கப்பூர்வமான
சட்டத்துடன் வரவேண்டும் .
ரமணியன்
மத்திய மாநில அரசு இது போன்ற விஷயத்தில் ஒரு ஆக்கப்பூர்வமான
சட்டத்துடன் வரவேண்டும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» – ஆயிரம் ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தாலும் மிஸ்டு கால்தான் கொடுக்கிறா…!!
» பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை
» 10 ரூபாய்க்கு கார்டு போட்டா 7 ரூபாய்க்கு தான பேச விடுற?
» இல்லாதது இல்லையா, இருக்கிறது இல்லையா
» ஆயிரம் ரூபாய் காசின் மறுபுறத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை
» பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை
» 10 ரூபாய்க்கு கார்டு போட்டா 7 ரூபாய்க்கு தான பேச விடுற?
» இல்லாதது இல்லையா, இருக்கிறது இல்லையா
» ஆயிரம் ரூபாய் காசின் மறுபுறத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|