புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள்
Page 1 of 1 •
கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள்
#1225470சிவகங்கை மாவட்டம், கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயாராக உள்ளது. மத்திய அரசிடமிருந்து அனுமதி கிடைத்ததும் அங்கு ஆய்வு தொடரும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
சிவகங்கை மாவட்டம், கீழடியில் தனியார் தோட்டத்தில் மத்திய தொல்லியல் துறையினர் கடந்த 2015-ஆம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டனர். அப்போது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குடியிருப்புகள் தென்பட்டன.
-
சுடுமண் செங்கல், தமிழ், வடமொழி எழுத்துகள் நிறைந்த சுடுமண் பானையோடுகள், பொதுமக்கள் பயன்படுத்திய அணிகலன்கள், யானைத் தந்தங்களால் ஆன தாயக்கட்டைகள், தங்கக்காசுகள் என 5,300 பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. நீண்ட செங்கல் சுவர்களும், அறைகளும் கண்டறியப்பட்டன.
-
தொல்லியல் துறையின் பெங்களூரு கிளை அலுவலர்கள் மூலம் நடைபெற்ற இரு கட்ட ஆய்வுகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன. ஆய்வில் கிடைத்த பொருள்களின் மாதிரிகள் பெங்களூரு தொல்லியல் துறை அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.
-
ஆய்வுக்காக தோண்டப்பட்ட 102 குழிகள் தற்போது மூடப்பட்டுவிட்டன. குழிகளில் வீடுகள், விசைத்தறிக்கான அறைகள் மற்றும் தண்ணீர் செல்வதற்கான சுடுமண் குழாய்கள் ஆகியவை பிளாஷ்டிக் தாளால் மூடப்பட்டு, அதன் மீது மண் போடப்பட்டுள்ளது.
-
அகழ்வாராய்ச்சி குழிகள் மூடப்படுவது சரியல்ல என பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் குரல் எழுப்பியுள்ளன. இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
கீழடி அகழ்வாய்வில் கிடைத்த பொருள்களைக் கொண்டு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலையில் இரண்டாம் கட்ட ஆய்வின் கடைசிக்குழியை தொல்லியல் துறையினர் மூடினர்.
-
அப்போது தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், அகழ்வாய்வில் இரண்டு கட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில், மூன்றாம் கட்டப் பணிக்கான இடத்தை அடையாளம் கண்டுள்ளோம். அதில் ஆய்வை மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தால் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றனர்.
-
அருங்காட்சியகம் சாத்தியமா?: கீழடியில் தற்போது கிடைத்துள்ள பொருள்களைக் கொண்டு முழுமையான அருங்காட்சியகம் அமைப்பது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
மண்பானை ஓடுகள், பாசிகள் என சிறிய பொருள்களே தற்போது கிடைத்துள்ளன. ஐந்தாண்டுகளுக்கும் மேலாக ஆய்வுகள் நடத்தப்பட்டாலே அருங்காட்சியகத்துக்குரிய எண்ணிக்கையில் பொருள்கள் கிடைக்கும் என்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
-
பெரிய கட்டட அமைப்புகளை பல கோடி ரூபாய் செலவிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது சாத்தியமற்றது. அவற்றை கண்ணாடி கூண்டுகள் அமைத்தே பாதுகாக்க முடியும்.
இல்லாவிடில் காற்று, மழையில் அவை அழியநேரிடும் என்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அகழ்வாய்வு இடமா, சுற்றுலாத் தலமா?
-
கீழடியில் ஆய்வுக்குரிய இடத்தை இதுவரை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை காலையில் அமெரிக்காவைச் சேர்ந்த சமூகவியல் பேராசிரியர் பீட்டர் அகழ்வாய்வு இடத்தைப் பார்வையிட்டார்.
-
மனித நாகரீகத்தின் தொன்மையான சான்றுகளை காண வந்ததாக கூறினார். மதுரை செந்தமிழ்க் கல்லூரி மாணவியர் ஏராளமானோரும் வந்திருந்தனர். இதுகுறித்து ஓய்வு பெற்ற தொல்லியல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
-
தொல்லியல் அகழாய்வு, தனிச் சட்ட திட்டங்களுக்கு உள்பட்டது. ஆய்வாளர்கள் தவிர மற்றவர்கள் நெருங்கவோ, படமெடுக்கவோ அனுமதிக்கக் கூடாது. அகழாய்வுப் பொருள்களை கார்பன் கணக்கீடு சோதனையில் உறுதிசெய்த பின்னரே காலம், அதன் தொன்மை குறித்து அறிவிக்க வேண்டும்.
-
ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடந்த ஆய்வில் அதுவே கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் கீழடியில் ஆரம்பம் முதலே தமிழ் ஆர்வலர்கள் நேரில் பார்வையிட்டு இஷ்டத்துக்கு கருத்து கூறிவருவது சரியல்ல.
-
இதனால் ஆய்வுக்குரிய இடத்தை எளிதாக பெறமுடியுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அகழாய்வு என்பது அறிவியல் சம்பந்தப்பட்டது. இதில் உணர்வுகளுக்கு இடமில்லை என்றார்.
-
தினமணி
-
சிவகங்கை மாவட்டம், கீழடியில் தனியார் தோட்டத்தில் மத்திய தொல்லியல் துறையினர் கடந்த 2015-ஆம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டனர். அப்போது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குடியிருப்புகள் தென்பட்டன.
-
சுடுமண் செங்கல், தமிழ், வடமொழி எழுத்துகள் நிறைந்த சுடுமண் பானையோடுகள், பொதுமக்கள் பயன்படுத்திய அணிகலன்கள், யானைத் தந்தங்களால் ஆன தாயக்கட்டைகள், தங்கக்காசுகள் என 5,300 பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. நீண்ட செங்கல் சுவர்களும், அறைகளும் கண்டறியப்பட்டன.
-
தொல்லியல் துறையின் பெங்களூரு கிளை அலுவலர்கள் மூலம் நடைபெற்ற இரு கட்ட ஆய்வுகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன. ஆய்வில் கிடைத்த பொருள்களின் மாதிரிகள் பெங்களூரு தொல்லியல் துறை அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.
-
ஆய்வுக்காக தோண்டப்பட்ட 102 குழிகள் தற்போது மூடப்பட்டுவிட்டன. குழிகளில் வீடுகள், விசைத்தறிக்கான அறைகள் மற்றும் தண்ணீர் செல்வதற்கான சுடுமண் குழாய்கள் ஆகியவை பிளாஷ்டிக் தாளால் மூடப்பட்டு, அதன் மீது மண் போடப்பட்டுள்ளது.
-
அகழ்வாராய்ச்சி குழிகள் மூடப்படுவது சரியல்ல என பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் குரல் எழுப்பியுள்ளன. இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
கீழடி அகழ்வாய்வில் கிடைத்த பொருள்களைக் கொண்டு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலையில் இரண்டாம் கட்ட ஆய்வின் கடைசிக்குழியை தொல்லியல் துறையினர் மூடினர்.
-
அப்போது தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், அகழ்வாய்வில் இரண்டு கட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில், மூன்றாம் கட்டப் பணிக்கான இடத்தை அடையாளம் கண்டுள்ளோம். அதில் ஆய்வை மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தால் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றனர்.
-
அருங்காட்சியகம் சாத்தியமா?: கீழடியில் தற்போது கிடைத்துள்ள பொருள்களைக் கொண்டு முழுமையான அருங்காட்சியகம் அமைப்பது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
மண்பானை ஓடுகள், பாசிகள் என சிறிய பொருள்களே தற்போது கிடைத்துள்ளன. ஐந்தாண்டுகளுக்கும் மேலாக ஆய்வுகள் நடத்தப்பட்டாலே அருங்காட்சியகத்துக்குரிய எண்ணிக்கையில் பொருள்கள் கிடைக்கும் என்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
-
பெரிய கட்டட அமைப்புகளை பல கோடி ரூபாய் செலவிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது சாத்தியமற்றது. அவற்றை கண்ணாடி கூண்டுகள் அமைத்தே பாதுகாக்க முடியும்.
இல்லாவிடில் காற்று, மழையில் அவை அழியநேரிடும் என்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அகழ்வாய்வு இடமா, சுற்றுலாத் தலமா?
-
கீழடியில் ஆய்வுக்குரிய இடத்தை இதுவரை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை காலையில் அமெரிக்காவைச் சேர்ந்த சமூகவியல் பேராசிரியர் பீட்டர் அகழ்வாய்வு இடத்தைப் பார்வையிட்டார்.
-
மனித நாகரீகத்தின் தொன்மையான சான்றுகளை காண வந்ததாக கூறினார். மதுரை செந்தமிழ்க் கல்லூரி மாணவியர் ஏராளமானோரும் வந்திருந்தனர். இதுகுறித்து ஓய்வு பெற்ற தொல்லியல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
-
தொல்லியல் அகழாய்வு, தனிச் சட்ட திட்டங்களுக்கு உள்பட்டது. ஆய்வாளர்கள் தவிர மற்றவர்கள் நெருங்கவோ, படமெடுக்கவோ அனுமதிக்கக் கூடாது. அகழாய்வுப் பொருள்களை கார்பன் கணக்கீடு சோதனையில் உறுதிசெய்த பின்னரே காலம், அதன் தொன்மை குறித்து அறிவிக்க வேண்டும்.
-
ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடந்த ஆய்வில் அதுவே கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் கீழடியில் ஆரம்பம் முதலே தமிழ் ஆர்வலர்கள் நேரில் பார்வையிட்டு இஷ்டத்துக்கு கருத்து கூறிவருவது சரியல்ல.
-
இதனால் ஆய்வுக்குரிய இடத்தை எளிதாக பெறமுடியுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அகழாய்வு என்பது அறிவியல் சம்பந்தப்பட்டது. இதில் உணர்வுகளுக்கு இடமில்லை என்றார்.
-
தினமணி
Similar topics
» சீனா 3-வது இடம், இந்தியா 41-வது இடம் : உலகின் மிகப்பெரிய சுற்றுலா தளம்!!
» காற்று மாசு – திருப்பதிக்கு முதல் இடம்… டெல்லிக்கு கடைசி இடம்!
» ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம்
» ஆசிய விளையாட்டுப் போட்டி: தமிழகம் மூன்றாம் இடம்!
» வணிகவரித்துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை..! சிக்கிய இரு அதிகாரிகள்..!!
» காற்று மாசு – திருப்பதிக்கு முதல் இடம்… டெல்லிக்கு கடைசி இடம்!
» ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம்
» ஆசிய விளையாட்டுப் போட்டி: தமிழகம் மூன்றாம் இடம்!
» வணிகவரித்துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை..! சிக்கிய இரு அதிகாரிகள்..!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|