புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_c10கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_m10கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_c10 
21 Posts - 81%
heezulia
கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_c10கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_m10கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_c10கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_m10கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_c10 
1 Post - 4%
viyasan
கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_c10கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_m10கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_c10கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_m10கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_c10கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_m10கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_c10 
213 Posts - 42%
heezulia
கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_c10கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_m10கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_c10கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_m10கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_c10கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_m10கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_c10 
21 Posts - 4%
prajai
கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_c10கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_m10கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_c10கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_m10கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_c10கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_m10கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_c10கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_m10கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_c10கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_m10கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_c10கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_m10கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 26, 2016 8:13 am

சிவகங்கை மாவட்டம், கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயாராக உள்ளது. மத்திய அரசிடமிருந்து அனுமதி கிடைத்ததும் அங்கு ஆய்வு தொடரும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
சிவகங்கை மாவட்டம், கீழடியில் தனியார் தோட்டத்தில் மத்திய தொல்லியல் துறையினர் கடந்த 2015-ஆம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டனர். அப்போது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குடியிருப்புகள் தென்பட்டன.
-
சுடுமண் செங்கல், தமிழ், வடமொழி எழுத்துகள் நிறைந்த சுடுமண் பானையோடுகள், பொதுமக்கள் பயன்படுத்திய அணிகலன்கள், யானைத் தந்தங்களால் ஆன தாயக்கட்டைகள், தங்கக்காசுகள் என 5,300 பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. நீண்ட செங்கல் சுவர்களும், அறைகளும் கண்டறியப்பட்டன.
-
தொல்லியல் துறையின் பெங்களூரு கிளை அலுவலர்கள் மூலம் நடைபெற்ற இரு கட்ட ஆய்வுகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன. ஆய்வில் கிடைத்த பொருள்களின் மாதிரிகள் பெங்களூரு தொல்லியல் துறை அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.
-
ஆய்வுக்காக தோண்டப்பட்ட 102 குழிகள் தற்போது மூடப்பட்டுவிட்டன. குழிகளில் வீடுகள், விசைத்தறிக்கான அறைகள் மற்றும் தண்ணீர் செல்வதற்கான சுடுமண் குழாய்கள் ஆகியவை பிளாஷ்டிக் தாளால் மூடப்பட்டு, அதன் மீது மண் போடப்பட்டுள்ளது.
-
அகழ்வாராய்ச்சி குழிகள் மூடப்படுவது சரியல்ல என பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் குரல் எழுப்பியுள்ளன. இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
கீழடி அகழ்வாய்வில் கிடைத்த பொருள்களைக் கொண்டு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலையில் இரண்டாம் கட்ட ஆய்வின் கடைசிக்குழியை தொல்லியல் துறையினர் மூடினர்.
-
அப்போது தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், அகழ்வாய்வில் இரண்டு கட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில், மூன்றாம் கட்டப் பணிக்கான இடத்தை அடையாளம் கண்டுள்ளோம். அதில் ஆய்வை மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தால் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றனர்.
-
அருங்காட்சியகம் சாத்தியமா?: கீழடியில் தற்போது கிடைத்துள்ள பொருள்களைக் கொண்டு முழுமையான அருங்காட்சியகம் அமைப்பது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
மண்பானை ஓடுகள், பாசிகள் என சிறிய பொருள்களே தற்போது கிடைத்துள்ளன. ஐந்தாண்டுகளுக்கும் மேலாக ஆய்வுகள் நடத்தப்பட்டாலே அருங்காட்சியகத்துக்குரிய எண்ணிக்கையில் பொருள்கள் கிடைக்கும் என்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
-
பெரிய கட்டட அமைப்புகளை பல கோடி ரூபாய் செலவிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது சாத்தியமற்றது. அவற்றை கண்ணாடி கூண்டுகள் அமைத்தே பாதுகாக்க முடியும்.
இல்லாவிடில் காற்று, மழையில் அவை அழியநேரிடும் என்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அகழ்வாய்வு இடமா, சுற்றுலாத் தலமா?
-
கீழடியில் ஆய்வுக்குரிய இடத்தை இதுவரை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை காலையில் அமெரிக்காவைச் சேர்ந்த சமூகவியல் பேராசிரியர் பீட்டர் அகழ்வாய்வு இடத்தைப் பார்வையிட்டார்.
-
மனித நாகரீகத்தின் தொன்மையான சான்றுகளை காண வந்ததாக கூறினார். மதுரை செந்தமிழ்க் கல்லூரி மாணவியர் ஏராளமானோரும் வந்திருந்தனர். இதுகுறித்து ஓய்வு பெற்ற தொல்லியல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
-
தொல்லியல் அகழாய்வு, தனிச் சட்ட திட்டங்களுக்கு உள்பட்டது. ஆய்வாளர்கள் தவிர மற்றவர்கள் நெருங்கவோ, படமெடுக்கவோ அனுமதிக்கக் கூடாது. அகழாய்வுப் பொருள்களை கார்பன் கணக்கீடு சோதனையில் உறுதிசெய்த பின்னரே காலம், அதன் தொன்மை குறித்து அறிவிக்க வேண்டும்.
-
ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடந்த ஆய்வில் அதுவே கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் கீழடியில் ஆரம்பம் முதலே தமிழ் ஆர்வலர்கள் நேரில் பார்வையிட்டு இஷ்டத்துக்கு கருத்து கூறிவருவது சரியல்ல.
-
இதனால் ஆய்வுக்குரிய இடத்தை எளிதாக பெறமுடியுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அகழாய்வு என்பது அறிவியல் சம்பந்தப்பட்டது. இதில் உணர்வுகளுக்கு இடமில்லை என்றார்.
-
தினமணி



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக