புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு
Page 1 of 1 •
புது தில்லி:
இந்தியாவில் இதுவரை அதிக மதிப்புள்ளதாக
ரூ.1000 நோட்டு இருந்த வந்த நிலையில்,அதனை
தோற்கடிக்க 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும்
பணி நடந்து வருகிறது.
மைசூரில் அமைக்கப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகள்
அச்சடிக்கும் ஆலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்
அச்சடிக்கும் பணி முதல் முறையாக நடந்து வருகிறது.
இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு
துவக்கத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில்
விடப்படும் என்றும் கூறப்படுகிறது.
–
———————————–
தினமணி
இந்தியாவில் இதுவரை அதிக மதிப்புள்ளதாக
ரூ.1000 நோட்டு இருந்த வந்த நிலையில்,அதனை
தோற்கடிக்க 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும்
பணி நடந்து வருகிறது.
மைசூரில் அமைக்கப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகள்
அச்சடிக்கும் ஆலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்
அச்சடிக்கும் பணி முதல் முறையாக நடந்து வருகிறது.
இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு
துவக்கத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில்
விடப்படும் என்றும் கூறப்படுகிறது.
–
———————————–
தினமணி
ஆன்மீகத்தில் மாயா தத்துவம் என்று ஒன்று உண்டு.
பரம்பொருள் 'சத்' - இவ்வுலகம் மாயை என்பது அத்வைதம்.
சைவம் பரம்பொருளைப் , "பதி" என்றும் மாயையைப் பசு என்றும் விதம் பிரிக்கும்.
பதி உள்ளவரைப் பசுவும் இருக்கும். இரண்டும் தோற்றமும் அழிவும் இல்லாதவை.
நமது வாழ்வில் நேர்மை பதி என்றால், ஊழல் பசு.
ஊழலுக்குக் குரல் கொடுப்பவர்கள்தான் அநேகர்.
ஆகையால் ஊழலைச் சகித்துக் கொண்டு வாழ்ந்து விடுவோம்.
ஊழலை ஒழிப்பது என்பது நெருப்பை நெருப்பால் அணைக்க முயலும் செய்கைதான்.
பரம்பொருள் 'சத்' - இவ்வுலகம் மாயை என்பது அத்வைதம்.
சைவம் பரம்பொருளைப் , "பதி" என்றும் மாயையைப் பசு என்றும் விதம் பிரிக்கும்.
பதி உள்ளவரைப் பசுவும் இருக்கும். இரண்டும் தோற்றமும் அழிவும் இல்லாதவை.
நமது வாழ்வில் நேர்மை பதி என்றால், ஊழல் பசு.
ஊழலுக்குக் குரல் கொடுப்பவர்கள்தான் அநேகர்.
ஆகையால் ஊழலைச் சகித்துக் கொண்டு வாழ்ந்து விடுவோம்.
ஊழலை ஒழிப்பது என்பது நெருப்பை நெருப்பால் அணைக்க முயலும் செய்கைதான்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010
பரம்பொருள் , பதி யாகவும்
மாயை ,பசு எனில் ,
உருவகப்படுத்தப்பட்ட
நேர்மை , பதி எனில்
ஊழல் ,பசு எனில் ,
பதி உள்ளவரைப் பசுவும் இருக்கும் எனில்
பசுபதி ...தவறாக படுகிறதே .
விதண்டாவாதமென நினைக்கவேண்டாம் ,அய்யா .
ரமணியன்
மாயை ,பசு எனில் ,
உருவகப்படுத்தப்பட்ட
நேர்மை , பதி எனில்
ஊழல் ,பசு எனில் ,
பதி உள்ளவரைப் பசுவும் இருக்கும் எனில்
பசுபதி ...தவறாக படுகிறதே .
விதண்டாவாதமென நினைக்கவேண்டாம் ,அய்யா .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
அதாவது ஐயா !
நேர்மை இருக்கும் வரை ஊழலும் இருந்துகொண்டேதான் இருக்கும் என்பதைக் கூறவந்தேன்.
ஒருவேளை புரிந்துகொள்ளும் வகையில் அடியன் சொல்லவில்லைபோலும்.
ஆனாலும் நேர்மையைப் பேசுபவர்களிடமும் கூட ஏதோ ஒரு வகையில் ஊழலைக் காணமுடிகிறது.
ஊழலும் நேர்மையும் உடலும் உயிரும்போல் இணைபிரியாதவை. ஊழலை நம் தலைவிதி என்று சகித்துக் கொள்ள வேண்டும். இரண்டும் அநாதி என்பது அடியன் கருத்து.
குருக்ஷேத்திரப் போரில் , துரோணர் விவகாரத்தில், யுதிஷ்டிரன் ஊழல் கலந்த நேர்மையைத் தம் தரப்பு வெற்றிக்காகக் கடைப்பிடித்தான்.
என்னதான் நியாயம் என்று வாதிட்டாலும் தாம் கற்பிக்காதக் கல்விக்கு ஏகலைவனின் வலதுகை கட்டைவிரலைக் குருதக்ஷணையாகத் துரோணர் பெற்றதும் ஒருவகை கொடுமையான ஊழல் தானே.
மறைந்திருந்து வாலியைக் கொன்ற ஸ்ரீராமனும் ஊழலின் ஒரு அங்கம்தானே !
இறந்துவிட்டதைப்போல் பாசாங்கு செய்வித்து பெற்றதாயே ( பாமா) தன் பிள்ளையாகிய பௌமனை ( நரகாசுரன்)க் கொல்ல வைத்த நம் க்ருஷ்ணன் செயலுக்கு மேல் பெரியதொரு ஊழல் இருக்க முடியுமா.
அஞ்சா நெஞ்சன் அபிமன்யுவிற்கு சக்கர வியூகத்திலிருந்து வெளிவரும் கல்வியைப் பல்லாற்றனும் கற்பிக்காமல் தடுத்த மாமன் - அதான் நம் கண்ணன் செய்தது கல்வி ஊழல்.
தேவேந்திரனின் ஊழல் உலகப் பிரசித்தி. ஏதும் அறியாத அன்னை அகல்யாவைக் கல்லாக்க அவனது ஊழல்தானே காரணம்.
விதியே என்று தவம் செய்துகொண்டிருந்த விஸ்வாமித்திரை மேனகாவை அனுப்பிவைத்துக் கெடுத்தது ஊழல் தானே.
இதை எல்லாம் அறிந்துதான் அடியன் ஊழலைச் சகித்துக் கொள்ளத் தொடங்கிவிட்டேன்.
அம்மியும் குழவியும் ஆகாயத்தில் பறக்கும் போது, இந்த அற்ப மானுட அரசியல் வாதிகளும் மற்றவர்களும் செய்யும் ஊழல் அடியனுக்கு மிகவும் சொற்பமாகவே தெரிகிறது.
2,70,000 கோடி ரூபாய் 2G அலைக்கற்றை ஊழல்வரை.
ஆகையால் இருக்கும் வரையில் நாம் நிம்மதியாக புண்ணிய-பாவ வினையாற்றாமல் வாழ்ந்துவிட்டுப்போக முடிவெடுத்து வாழ்ந்து வருகிறேன்..
ஊழலே உனக்கு இத்தனை உருவங்களா !
நேர்மை இருக்கும் வரை ஊழலும் இருந்துகொண்டேதான் இருக்கும் என்பதைக் கூறவந்தேன்.
ஒருவேளை புரிந்துகொள்ளும் வகையில் அடியன் சொல்லவில்லைபோலும்.
ஆனாலும் நேர்மையைப் பேசுபவர்களிடமும் கூட ஏதோ ஒரு வகையில் ஊழலைக் காணமுடிகிறது.
ஊழலும் நேர்மையும் உடலும் உயிரும்போல் இணைபிரியாதவை. ஊழலை நம் தலைவிதி என்று சகித்துக் கொள்ள வேண்டும். இரண்டும் அநாதி என்பது அடியன் கருத்து.
குருக்ஷேத்திரப் போரில் , துரோணர் விவகாரத்தில், யுதிஷ்டிரன் ஊழல் கலந்த நேர்மையைத் தம் தரப்பு வெற்றிக்காகக் கடைப்பிடித்தான்.
என்னதான் நியாயம் என்று வாதிட்டாலும் தாம் கற்பிக்காதக் கல்விக்கு ஏகலைவனின் வலதுகை கட்டைவிரலைக் குருதக்ஷணையாகத் துரோணர் பெற்றதும் ஒருவகை கொடுமையான ஊழல் தானே.
மறைந்திருந்து வாலியைக் கொன்ற ஸ்ரீராமனும் ஊழலின் ஒரு அங்கம்தானே !
இறந்துவிட்டதைப்போல் பாசாங்கு செய்வித்து பெற்றதாயே ( பாமா) தன் பிள்ளையாகிய பௌமனை ( நரகாசுரன்)க் கொல்ல வைத்த நம் க்ருஷ்ணன் செயலுக்கு மேல் பெரியதொரு ஊழல் இருக்க முடியுமா.
அஞ்சா நெஞ்சன் அபிமன்யுவிற்கு சக்கர வியூகத்திலிருந்து வெளிவரும் கல்வியைப் பல்லாற்றனும் கற்பிக்காமல் தடுத்த மாமன் - அதான் நம் கண்ணன் செய்தது கல்வி ஊழல்.
தேவேந்திரனின் ஊழல் உலகப் பிரசித்தி. ஏதும் அறியாத அன்னை அகல்யாவைக் கல்லாக்க அவனது ஊழல்தானே காரணம்.
விதியே என்று தவம் செய்துகொண்டிருந்த விஸ்வாமித்திரை மேனகாவை அனுப்பிவைத்துக் கெடுத்தது ஊழல் தானே.
இதை எல்லாம் அறிந்துதான் அடியன் ஊழலைச் சகித்துக் கொள்ளத் தொடங்கிவிட்டேன்.
அம்மியும் குழவியும் ஆகாயத்தில் பறக்கும் போது, இந்த அற்ப மானுட அரசியல் வாதிகளும் மற்றவர்களும் செய்யும் ஊழல் அடியனுக்கு மிகவும் சொற்பமாகவே தெரிகிறது.
2,70,000 கோடி ரூபாய் 2G அலைக்கற்றை ஊழல்வரை.
ஆகையால் இருக்கும் வரையில் நாம் நிம்மதியாக புண்ணிய-பாவ வினையாற்றாமல் வாழ்ந்துவிட்டுப்போக முடிவெடுத்து வாழ்ந்து வருகிறேன்..
ஊழலே உனக்கு இத்தனை உருவங்களா !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010
நேர்மை ஊழல் ஆளுக்கு ஆள் கண்ணோட்டம் வித்தியாச படுகிறது .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
நேர்மை - ஊழல் இவற்றின் விளைவு
சுகம்- துக்கம் ; தர்மம்-அதர்மம் ஆகியவற்றால் ஆளுக்குஆள் மாறுபட்டு வேறுபட்டாலும் ,
பாவம்- புண்ணியம் என்னும் இறுதி விளைவிலிருந்து
கண்டிபாகத் தப்பிக்க இயலாதது என்பது நான்கு மறை தீர்ப்பு ஐயா !
சுகம்- துக்கம் ; தர்மம்-அதர்மம் ஆகியவற்றால் ஆளுக்குஆள் மாறுபட்டு வேறுபட்டாலும் ,
பாவம்- புண்ணியம் என்னும் இறுதி விளைவிலிருந்து
கண்டிபாகத் தப்பிக்க இயலாதது என்பது நான்கு மறை தீர்ப்பு ஐயா !
- Sponsored content
Similar topics
» 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் : ரிசர்வ் வங்கி கவர்னர்
» புதிய 20 ரூபாய் நோட்டு விரைவில் வெளியீடு: ரிசர்வ் வங்கி
» புதிய ஆயிரம் ரூபாய் நோட்டு ! (1000)
» 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சிடும் செலவு குறைந்தது
» பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை
» புதிய 20 ரூபாய் நோட்டு விரைவில் வெளியீடு: ரிசர்வ் வங்கி
» புதிய ஆயிரம் ரூபாய் நோட்டு ! (1000)
» 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சிடும் செலவு குறைந்தது
» பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|