புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடிகர் சிவக்குமாரின் 75-வது பிறந்தநாள்
Page 1 of 1 •
-
தமிழ் திரையுலகின் மார்கண்டேயனான நடிகர்
சிவக்குமாரின் 75-வது பிறந்தநாளையும், அவரது
திரையுலக வாழ்வின் 50-வது ஆண்டு விழாவையும்
வெகுசிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ள நடிகர்
சூர்யாவும், கார்த்தியும் அவர் வரைந்த ஓவியங்களை
காட்சிப்படுத்தி மாபெரும் கண்காட்சி ஒன்றை
சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
–
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்து
1965-ம் ஆண்டில் வெளியான ‘காக்கும் கரங்கள்’ படத்தில்
துணை கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகர் சிவக்குமார்.
–
அதன்பின்னர், ‘கந்தன் கருணை’, ‘உயர்ந்த மனிதன்’ உள்ளிட்ட
பல்வேறு படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் தனது
நடிப்பாற்றலை வெளிப்படுத்தி, பின்னர் கதாநாயகனாக
உயர்ந்தார்.
–
சிவாஜி கணேசனுடன் 14 படங்களிலும், மக்கள் திலகம்
எம்.ஜி.ஆருடன் இரு படங்களிலும், காதல் மன்னன்
ஜெமினி கணேசனுடன் 7 படங்களிலும், நவரச திலகம்
முத்துராமனுடன் 11 படங்களிலும் குணச்சித்திர வேடங்களில்
நடித்துள்ள சிவக்குமார், ஜெயலலிதாவுடன் 7 படங்களில்
நடித்துள்ளார்.
–
1970-களில் தொடங்கி இவர் கதாநாயகனாக நடித்த
‘சொல்லத்தான் நினைக்கிறேன்’,
‘வெள்ளிக்கிழமை விரதம்’,
‘அரங்கேற்றம்’,
‘மேல்நாட்டு மருமகள்’,
‘ஆட்டுக்கார அலமேலு’,
‘அன்னக்கிளி’,
‘பத்ரகாளி’,
‘கவிக்குயில்’,
‘சிட்டுக்குருவி’ ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல
வரவேற்பை பெற்றன.
–
உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பட் ஸ்டார் ரஜினிகாந்த்
போன்ற அன்றைய இளையதலைமுறை நடிகர்களுடனும்
இவர் சேர்ந்து நடித்துள்ளார். ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’
படத்தின் மூலம் சதமடித்த சிவக்குமார் ‘வண்டிச் சக்கரம்’,
‘சிந்து பைரவி’ ஆகிய படங்களில் நடித்து 1990-ம்
ஆண்டுவரை பரபரப்பான நடிகராக வலம் வந்தார்.
–
‘இனி ஒரு சுதந்திரம்’, ‘பொன்னுமணி’ ஆகியப்
படங்களில் வயதான தோற்றத்தில்வரும் இவர் தனது
குணச்சித்திர நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
–
கூடாத பழக்கங்களை தவிர்த்தும், உடற்பயிற்சி மற்றும்
யோகாசனம் உள்ளிட்ட மனவளக்கலையில் தீவிர அக்கறை
செலுத்தியும், கிசுகிசுக்களுக்கு இரையாகாமலும் இளமை
மாறாத உடற்கட்டுடன் இன்றும் காணப்படும் இவரை
‘தமிழ் திரையுலகின் மார்கண்டேயன்’ என பலர்
குறிப்பிடுவதுண்டு.
–
சினிமா உலகுக்குள் நுழைவதற்கு முன்னர் சென்னையில்
உள்ள ஓவியக் கல்லூரியில் பயின்ற சிவக்குமார், விளம்பர
ஓவியங்கள் வரைபவராக ஆரம்பத்தில் பணியாற்றியுள்ளார்.
–
சினிமாவில் மும்முரமாக நடித்துவந்த வேளையிலும்
ஓய்வாக இருக்கும்போதும் ஓவியங்கள் வரைவதை வழக்கமாக
கொண்ட இவர், கவியரசு கண்ணதாசனின் கதை, வசனத்தில்
தயாரான ‘அதைவிட ரகசியம்’ படத்தில் ஓவியராக
நடித்துள்ளார்.
–
தனது தாயாரின் பெயரில் ஏழை மாணவர்களின் கல்விக்காக
நிதியுதவி அளிக்கும் அறக்கட்டளை ஒன்றையும் பல
ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
–
தற்போது ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகளின் மூலம்
சாதனை படைத்துவரும் இவர் இதுவரை 195 படங்களில்
நடித்துள்ளார். விரைவில் இரட்டை சதம் அடிக்கவும்
காத்திருக்கிறார்.
–
வரும் 27-ம் தேதி 75-வது பிறந்தநாள் காணும் நடிகர்
சிவக்குமாரை பெருமைப்படுத்தும் விதமாக இவரது மகன்களும்
இன்றைய பிரபல நடிகர்களுமான சூர்யாவும், கார்த்தியும்
திட்டமிட்டுள்ளனர்.
–
இந்த ஆண்டு சினிமா உலகில் அவர் அடியெடுத்து வைத்த
50-வது ஆண்டாகவும் அமைந்துள்ளதால் சென்னை கிரீம்ஸ்
சாலையில் உள்ள லலித் கலா அகாடமி கலைக்கூடத்தில்
சிவக்குமார் வரைந்த ஓவியங்களை கண்காட்சியாக்க
இவரது மகன்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
–
வரும் 24-ம் தேதி திறந்து வைக்கப்படும் இந்த கண்காட்சி
வரும் 26-ம் தேதிவரை நடைபெறவுள்ளது. சிவக்குமாரின்
கைவண்ணத்தில் உருவான 140 ஓவியங்களை இந்த
கண்காட்சியில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இரண்டு சிறிய புத்தகங்களும் வெளியிடப்படுகின்றன.
–
சிவக்குமார் நடித்த பல படங்கள் தொடர்பான அரிய
புகைப்படங்களும், சில முக்கிய தகவல்களும் இந்த
புத்தகங்களில் இடம்பெறுகிறது. மேலும், சிவக்குமார் ஆற்றிய
பத்து முக்கிய சொற்பொழிவு காட்சிகளும் டி.வி.டிக்களாக
வெளியாகவுள்ளது.
–
————————–மாலை மலர்
உள்ள ஓவியக் கல்லூரியில் பயின்ற சிவக்குமார், விளம்பர
ஓவியங்கள் வரைபவராக ஆரம்பத்தில் பணியாற்றியுள்ளார்.
–
சினிமாவில் மும்முரமாக நடித்துவந்த வேளையிலும்
ஓய்வாக இருக்கும்போதும் ஓவியங்கள் வரைவதை வழக்கமாக
கொண்ட இவர், கவியரசு கண்ணதாசனின் கதை, வசனத்தில்
தயாரான ‘அதைவிட ரகசியம்’ படத்தில் ஓவியராக
நடித்துள்ளார்.
–
தனது தாயாரின் பெயரில் ஏழை மாணவர்களின் கல்விக்காக
நிதியுதவி அளிக்கும் அறக்கட்டளை ஒன்றையும் பல
ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
–
தற்போது ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகளின் மூலம்
சாதனை படைத்துவரும் இவர் இதுவரை 195 படங்களில்
நடித்துள்ளார். விரைவில் இரட்டை சதம் அடிக்கவும்
காத்திருக்கிறார்.
–
வரும் 27-ம் தேதி 75-வது பிறந்தநாள் காணும் நடிகர்
சிவக்குமாரை பெருமைப்படுத்தும் விதமாக இவரது மகன்களும்
இன்றைய பிரபல நடிகர்களுமான சூர்யாவும், கார்த்தியும்
திட்டமிட்டுள்ளனர்.
–
இந்த ஆண்டு சினிமா உலகில் அவர் அடியெடுத்து வைத்த
50-வது ஆண்டாகவும் அமைந்துள்ளதால் சென்னை கிரீம்ஸ்
சாலையில் உள்ள லலித் கலா அகாடமி கலைக்கூடத்தில்
சிவக்குமார் வரைந்த ஓவியங்களை கண்காட்சியாக்க
இவரது மகன்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
–
வரும் 24-ம் தேதி திறந்து வைக்கப்படும் இந்த கண்காட்சி
வரும் 26-ம் தேதிவரை நடைபெறவுள்ளது. சிவக்குமாரின்
கைவண்ணத்தில் உருவான 140 ஓவியங்களை இந்த
கண்காட்சியில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இரண்டு சிறிய புத்தகங்களும் வெளியிடப்படுகின்றன.
–
சிவக்குமார் நடித்த பல படங்கள் தொடர்பான அரிய
புகைப்படங்களும், சில முக்கிய தகவல்களும் இந்த
புத்தகங்களில் இடம்பெறுகிறது. மேலும், சிவக்குமார் ஆற்றிய
பத்து முக்கிய சொற்பொழிவு காட்சிகளும் டி.வி.டிக்களாக
வெளியாகவுள்ளது.
–
————————–மாலை மலர்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் திரு .சிவாகுமார் அவர்களே ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வயதுக்கேற்ற முதுமை இல்லை !
வாழ்க பல்லாண்டு சிவக்குமார் !
வாழ்க பல்லாண்டு சிவக்குமார் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அவருடைய தினசரி பழக்கவழக்கங்கள் ,முறையான வாழ்க்கைதான் ,
அவருடைய இந்த இளைய தோற்றத்திற்கு காரணம் .
ரமணியன்
அவருடைய இந்த இளைய தோற்றத்திற்கு காரணம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவக்குமார் சினிமா உலகின் ஒரு செல்வக் குமார்.
சிந்து பைரவியை மறக்க இயலுமா
சிவக்குமார் சிரஞ்சீவியாகப் பிரார்த்திப்போம்.
சிந்து பைரவியை மறக்க இயலுமா
சிவக்குமார் சிரஞ்சீவியாகப் பிரார்த்திப்போம்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|