புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடிகர் சிவக்குமாரின் 75-வது பிறந்தநாள்
Page 1 of 1 •
-
தமிழ் திரையுலகின் மார்கண்டேயனான நடிகர்
சிவக்குமாரின் 75-வது பிறந்தநாளையும், அவரது
திரையுலக வாழ்வின் 50-வது ஆண்டு விழாவையும்
வெகுசிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ள நடிகர்
சூர்யாவும், கார்த்தியும் அவர் வரைந்த ஓவியங்களை
காட்சிப்படுத்தி மாபெரும் கண்காட்சி ஒன்றை
சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
–
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்து
1965-ம் ஆண்டில் வெளியான ‘காக்கும் கரங்கள்’ படத்தில்
துணை கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகர் சிவக்குமார்.
–
அதன்பின்னர், ‘கந்தன் கருணை’, ‘உயர்ந்த மனிதன்’ உள்ளிட்ட
பல்வேறு படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் தனது
நடிப்பாற்றலை வெளிப்படுத்தி, பின்னர் கதாநாயகனாக
உயர்ந்தார்.
–
சிவாஜி கணேசனுடன் 14 படங்களிலும், மக்கள் திலகம்
எம்.ஜி.ஆருடன் இரு படங்களிலும், காதல் மன்னன்
ஜெமினி கணேசனுடன் 7 படங்களிலும், நவரச திலகம்
முத்துராமனுடன் 11 படங்களிலும் குணச்சித்திர வேடங்களில்
நடித்துள்ள சிவக்குமார், ஜெயலலிதாவுடன் 7 படங்களில்
நடித்துள்ளார்.
–
1970-களில் தொடங்கி இவர் கதாநாயகனாக நடித்த
‘சொல்லத்தான் நினைக்கிறேன்’,
‘வெள்ளிக்கிழமை விரதம்’,
‘அரங்கேற்றம்’,
‘மேல்நாட்டு மருமகள்’,
‘ஆட்டுக்கார அலமேலு’,
‘அன்னக்கிளி’,
‘பத்ரகாளி’,
‘கவிக்குயில்’,
‘சிட்டுக்குருவி’ ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல
வரவேற்பை பெற்றன.
–
உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பட் ஸ்டார் ரஜினிகாந்த்
போன்ற அன்றைய இளையதலைமுறை நடிகர்களுடனும்
இவர் சேர்ந்து நடித்துள்ளார். ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’
படத்தின் மூலம் சதமடித்த சிவக்குமார் ‘வண்டிச் சக்கரம்’,
‘சிந்து பைரவி’ ஆகிய படங்களில் நடித்து 1990-ம்
ஆண்டுவரை பரபரப்பான நடிகராக வலம் வந்தார்.
–
‘இனி ஒரு சுதந்திரம்’, ‘பொன்னுமணி’ ஆகியப்
படங்களில் வயதான தோற்றத்தில்வரும் இவர் தனது
குணச்சித்திர நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
–
கூடாத பழக்கங்களை தவிர்த்தும், உடற்பயிற்சி மற்றும்
யோகாசனம் உள்ளிட்ட மனவளக்கலையில் தீவிர அக்கறை
செலுத்தியும், கிசுகிசுக்களுக்கு இரையாகாமலும் இளமை
மாறாத உடற்கட்டுடன் இன்றும் காணப்படும் இவரை
‘தமிழ் திரையுலகின் மார்கண்டேயன்’ என பலர்
குறிப்பிடுவதுண்டு.
–
சினிமா உலகுக்குள் நுழைவதற்கு முன்னர் சென்னையில்
உள்ள ஓவியக் கல்லூரியில் பயின்ற சிவக்குமார், விளம்பர
ஓவியங்கள் வரைபவராக ஆரம்பத்தில் பணியாற்றியுள்ளார்.
–
சினிமாவில் மும்முரமாக நடித்துவந்த வேளையிலும்
ஓய்வாக இருக்கும்போதும் ஓவியங்கள் வரைவதை வழக்கமாக
கொண்ட இவர், கவியரசு கண்ணதாசனின் கதை, வசனத்தில்
தயாரான ‘அதைவிட ரகசியம்’ படத்தில் ஓவியராக
நடித்துள்ளார்.
–
தனது தாயாரின் பெயரில் ஏழை மாணவர்களின் கல்விக்காக
நிதியுதவி அளிக்கும் அறக்கட்டளை ஒன்றையும் பல
ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
–
தற்போது ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகளின் மூலம்
சாதனை படைத்துவரும் இவர் இதுவரை 195 படங்களில்
நடித்துள்ளார். விரைவில் இரட்டை சதம் அடிக்கவும்
காத்திருக்கிறார்.
–
வரும் 27-ம் தேதி 75-வது பிறந்தநாள் காணும் நடிகர்
சிவக்குமாரை பெருமைப்படுத்தும் விதமாக இவரது மகன்களும்
இன்றைய பிரபல நடிகர்களுமான சூர்யாவும், கார்த்தியும்
திட்டமிட்டுள்ளனர்.
–
இந்த ஆண்டு சினிமா உலகில் அவர் அடியெடுத்து வைத்த
50-வது ஆண்டாகவும் அமைந்துள்ளதால் சென்னை கிரீம்ஸ்
சாலையில் உள்ள லலித் கலா அகாடமி கலைக்கூடத்தில்
சிவக்குமார் வரைந்த ஓவியங்களை கண்காட்சியாக்க
இவரது மகன்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
–
வரும் 24-ம் தேதி திறந்து வைக்கப்படும் இந்த கண்காட்சி
வரும் 26-ம் தேதிவரை நடைபெறவுள்ளது. சிவக்குமாரின்
கைவண்ணத்தில் உருவான 140 ஓவியங்களை இந்த
கண்காட்சியில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இரண்டு சிறிய புத்தகங்களும் வெளியிடப்படுகின்றன.
–
சிவக்குமார் நடித்த பல படங்கள் தொடர்பான அரிய
புகைப்படங்களும், சில முக்கிய தகவல்களும் இந்த
புத்தகங்களில் இடம்பெறுகிறது. மேலும், சிவக்குமார் ஆற்றிய
பத்து முக்கிய சொற்பொழிவு காட்சிகளும் டி.வி.டிக்களாக
வெளியாகவுள்ளது.
–
————————–மாலை மலர்
உள்ள ஓவியக் கல்லூரியில் பயின்ற சிவக்குமார், விளம்பர
ஓவியங்கள் வரைபவராக ஆரம்பத்தில் பணியாற்றியுள்ளார்.
–
சினிமாவில் மும்முரமாக நடித்துவந்த வேளையிலும்
ஓய்வாக இருக்கும்போதும் ஓவியங்கள் வரைவதை வழக்கமாக
கொண்ட இவர், கவியரசு கண்ணதாசனின் கதை, வசனத்தில்
தயாரான ‘அதைவிட ரகசியம்’ படத்தில் ஓவியராக
நடித்துள்ளார்.
–
தனது தாயாரின் பெயரில் ஏழை மாணவர்களின் கல்விக்காக
நிதியுதவி அளிக்கும் அறக்கட்டளை ஒன்றையும் பல
ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
–
தற்போது ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகளின் மூலம்
சாதனை படைத்துவரும் இவர் இதுவரை 195 படங்களில்
நடித்துள்ளார். விரைவில் இரட்டை சதம் அடிக்கவும்
காத்திருக்கிறார்.
–
வரும் 27-ம் தேதி 75-வது பிறந்தநாள் காணும் நடிகர்
சிவக்குமாரை பெருமைப்படுத்தும் விதமாக இவரது மகன்களும்
இன்றைய பிரபல நடிகர்களுமான சூர்யாவும், கார்த்தியும்
திட்டமிட்டுள்ளனர்.
–
இந்த ஆண்டு சினிமா உலகில் அவர் அடியெடுத்து வைத்த
50-வது ஆண்டாகவும் அமைந்துள்ளதால் சென்னை கிரீம்ஸ்
சாலையில் உள்ள லலித் கலா அகாடமி கலைக்கூடத்தில்
சிவக்குமார் வரைந்த ஓவியங்களை கண்காட்சியாக்க
இவரது மகன்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
–
வரும் 24-ம் தேதி திறந்து வைக்கப்படும் இந்த கண்காட்சி
வரும் 26-ம் தேதிவரை நடைபெறவுள்ளது. சிவக்குமாரின்
கைவண்ணத்தில் உருவான 140 ஓவியங்களை இந்த
கண்காட்சியில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இரண்டு சிறிய புத்தகங்களும் வெளியிடப்படுகின்றன.
–
சிவக்குமார் நடித்த பல படங்கள் தொடர்பான அரிய
புகைப்படங்களும், சில முக்கிய தகவல்களும் இந்த
புத்தகங்களில் இடம்பெறுகிறது. மேலும், சிவக்குமார் ஆற்றிய
பத்து முக்கிய சொற்பொழிவு காட்சிகளும் டி.வி.டிக்களாக
வெளியாகவுள்ளது.
–
————————–மாலை மலர்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் திரு .சிவாகுமார் அவர்களே ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வயதுக்கேற்ற முதுமை இல்லை !
வாழ்க பல்லாண்டு சிவக்குமார் !
வாழ்க பல்லாண்டு சிவக்குமார் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
அவருடைய தினசரி பழக்கவழக்கங்கள் ,முறையான வாழ்க்கைதான் ,
அவருடைய இந்த இளைய தோற்றத்திற்கு காரணம் .
ரமணியன்
அவருடைய இந்த இளைய தோற்றத்திற்கு காரணம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவக்குமார் சினிமா உலகின் ஒரு செல்வக் குமார்.
சிந்து பைரவியை மறக்க இயலுமா
சிவக்குமார் சிரஞ்சீவியாகப் பிரார்த்திப்போம்.
சிந்து பைரவியை மறக்க இயலுமா
சிவக்குமார் சிரஞ்சீவியாகப் பிரார்த்திப்போம்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|