புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
81 Posts - 64%
heezulia
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
28 Posts - 22%
வேல்முருகன் காசி
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
5 Posts - 4%
viyasan
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
1 Post - 1%
eraeravi
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
273 Posts - 45%
heezulia
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
225 Posts - 37%
mohamed nizamudeen
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
19 Posts - 3%
prajai
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
7 Posts - 1%
mruthun
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாத்மா காந்தி>>>>>>>


   
   
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Oct 22, 2016 8:00 pm

வக்கீல் தொழில் ஒழுக்கக்கேட்டை போதிக்கிறது வக்கீல்
தொழிலுக்கு வருபவர்கள் பணம் சம்பாதிக்க வருகிறார்களே
ஒழிய துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்வதற்காக
வருவதில்லை . பணக்காரர் ஆவதற்கான தொழில்களில்
வக்கீல் தொழிலும் ஒன்று.> (இந்திய சுய ராஜ்யம்)

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Oct 24, 2016 10:01 pm

மனிதர்களுக்குள் தகராறுகள் ஏற்படும் போது வக்கீல்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதை நான் அறிவேன். இவர்கள் சகோதரர்களை விரோதிகள்ஆக்கியிருக்கிறார்கள்.வக்கீல்களுக்கு வேலை என்பதே இல்லை. இவர்கள் சோம்பேரிகளாக இருப்பவர்கள். இவர்கள் தெய்வ பிறவியோ என்று ஏழை மக்கள் எண்ணும் வகையில் ஆடம்பரத்தையும் மேற்கொள்ளு கின்றனர். இவர்களால் குடும்பங்கள் அழிந்து
போய்இருக்கின்றன. கோர்ட்டுகளுக்கு போக தலைப்பட்டப்பிறகே வக்கீல்கள் மனித தன்மையில்
குறைந்தவர்களாகவும் கோழைகளாவும் மாறினர். > (இந்திய சுய ராஜ்யம்).

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Oct 26, 2016 7:29 am

மக்களின் நன்மைக்காக நீதி மன்றங்கள் ஆமைக்கப்பட்டிருக்கின்றன
என்று நினைப்பது தவறு. தங்கள் தகராறுகளை மக்கள் தங்களுக்கு
உள்ளேயே தீர்த்துக்கொள்வதாய் இருந்தால், அவர்கள் மீது மூன்றாம்
ஆள் எந்த வித அதிகாரத்தையும் செலுத்த முடியாது. மேலும் எது நியாயம்
என்பது தகராறில் சம்பந்த பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். எனவே
அதில் மூன்றாம் ஆள் கூறும் தீர்ப்பு எப்போதுமே நியாயமானதாக
இருந்து விடப் போவதில்லை என்பது நிச்சயம். (இந்திய சுயராஜ்யம்)


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Oct 26, 2016 8:56 am

மக்களின் நன்மைக்காக நீதி மன்றங்கள் ஆமைக்கப்பட்டிருக்கின்றன
என்று நினைப்பது தவறு. தங்கள் தகராறுகளை மக்கள் தங்களுக்கு
உள்ளேயே தீர்த்துக்கொள்வதாய் இருந்தால், அவர்கள் மீது மூன்றாம்
ஆள் எந்த வித அதிகாரத்தையும் செலுத்த முடியாது. மேலும் எது நியாயம்
என்பது தகராறில் சம்பந்த பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். எனவே
அதில் மூன்றாம் ஆள் கூறும் தீர்ப்பு எப்போதுமே நியாயமானதாக
இருந்து விடப் போவதில்லை என்பது நிச்சயம். (இந்திய சுயராஜ்யம்)


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 26, 2016 7:52 pm

மகாத்மா காந்தி>>>>>>> 103459460 மகாத்மா காந்தி>>>>>>> 3838410834
-


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Oct 26, 2016 9:55 pm

முதன் முதலில் வக்கீல்கள் எவ்விதம் தோன்றினர். அவர்களுக்கு
எவ்விதம் சலுகைகள் அளிக்கப்பட்டன என்பவைகளை நீங்கள்
சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு இத்தொழிலைகுறித்து
எனக்கு இருந்து வரும் வெறுப்பே உங்களுக்கும் ஏற்படும்.

வக்கீல்கள் நாட்டிற்கு செய்திருக்கும் பெரிய தீங்கு ஆங்கிலேயரின்
பிடிப்பை இங்கே பயன் படுத்தி இருப்பதேயாகும். விபச்சாரத்தைப்
போல இத்தொழிலும் இழிவானது என்று வக்கீல்கள் கருதி விட்டால் ,
ஒரே நாளில் ஆங்கிலேய ஆட்சி சிதைந்து விடும். (இந்திய சுயராஜ்யம்)


Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Oct 28, 2016 5:33 am



P.S.T.Rajan wrote: முதன் முதலில் வக்கீல்கள் எவ்விதம் தோன்றினர். அவர்களுக்கு
எவ்விதம் சலுகைகள் அளிக்கப்பட்டன என்பவைகளை நீங்கள்
சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு இத்தொழிலைகுறித்து
எனக்கு இருந்து வரும் வெறுப்பே உங்களுக்கும் ஏற்படும். (இந்திய சுயராஜ்யம்)
மேற்கோள் செய்த பதிவு: 1225547

அடியன் வக்கீல் அல்ல.

வக்கீல்களுக்காக வாதிடுபவனும் அல்ல - அவர்களுக்கே வாதிடத் தெரியும் என்பதால்

அண்ணல் சொல்லிவிட்டார் என்பதற்காக அவை வேதவாக்கும் அல்ல.

எவ்வளவோ வக்கீல்கள் நேர்மையாளர்களாக இருக்கின்றார்கள்.

காவிரி நதிநீர்ப் பிரச்சனை சுமூகமாகத் தீர்க்கப்படக்கூடியது அல்ல. இது போன்ற வழக்குகளுக்கு நீதி மன்றம் தேவைதானே.

மனிதன் தோன்றிய நாள் முதல் வழக்குகள் இருந்து கொண்டும் தீர்ப்பு சொல்லும் நீதிமன்றமும் காலந்தோறும் இருந்து கொண்டுதான் வந்திருக்கின்றன.

அரசின் எத்தனை அராஜக உத்தரவுகள் நீதிமன்றங்களின் தலையீட்டால் சரிசெய்யப்பட்டுள்ளன என்பது யாவரும் அறிந்ததே !

நமது அண்ணல் தமது கருத்தைத் தெரிவிக்க அவருக்கு முழு உரிமை இருந்ததுபோல், அவற்றில் சில ஏற்கப்படாமைக்கும் நியாயம் இருக்கும்.

வக்கீல்கள் பற்றிய அண்ணல் அவர்களின் ஒட்டு மொத்த கருத்தும் எவ்வாறு முழுமையும் ஏற்கத்தக்கதாக இயலும் என்பது சிந்தனைக் குரியது.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Oct 29, 2016 3:26 pm

வக்கீல்களைப்பற்றி நான் கூறியன யாவும் நீதி பதிகளுக்கும்
பொருந்தும். நீதிபதிகள் பெரியப்பன்பிள்ளைகளை போன்றவர்கள்,
வக்கீல்கள் சிற்றப்பன் பிள்ளைகளை போன்றவர்கள். ஒவ்வொருக்கு
ஒருவர் பக்கபலமாகிருப்பவர்கள்.
இவைகள் முற்றிலும் உண்மை .இதற்கு எதிரான எந்த கூற்றும்
பாசாங்காகும். ஆதாரம் மகாத்மா காந்தி தனது 40-வது வயதில்
எழுதிய இந்திய சுயராஜ்யம் என்ற நூலின் 11வதுகட்டுரை>>>

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக