புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_m10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10 
61 Posts - 46%
heezulia
இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_m10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_m10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_m10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_m10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_m10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10 
4 Posts - 3%
prajai
இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_m10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_m10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_m10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_m10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_m10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10 
176 Posts - 40%
heezulia
இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_m10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_m10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_m10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10 
21 Posts - 5%
prajai
இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_m10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_m10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_m10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_m10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_m10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10 
5 Posts - 1%
mruthun
இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_m10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 21, 2016 8:29 pm

ஒரு சமயம் அர்ஜுனனும்,கிருஷ்ணரும் பூங்கா ஒன்றில்
உலவிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது வானத்தில் ஒரு பறவை பறந்து கொண்டிருந்தது.

கிருஷ்ணர் அதைப் பார்த்தார்.அதை அர்ஜுனனுக்கும்
காட்டினார்.

“அர்ஜுனா,அது புறா தானே.?” என்று கேட்டார் கிருஷ்ணர

” ஆமாம் கிருஷ்ணா,அது புறா தான்.!” என்றான் அர்ஜுனன்.
சில விநாடிகளுக்குப் பிறகு,
“பார்த்தா, எனக்கென்னவோ
அந்தப் பறவை பருந்தைப் போல் தெரிகிறது.!” என்றார்
கிருஷ்ணர்.

அடுத்த விநாடியே,”ஆமாம்…..ஆமாம் …அது பருந்து தான்.!”

என்று சொன்னான் அர்ஜுனன்.
மேலும் சில விநாடிகள் கழித்து
“அந்தப் பறவையை உற்றுப்
பார்த்தால்,அது கிளியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.!
என்று, கிருஷ்ணர் சொல்ல,

கொஞ்சமும் தாமதிக்காமல்
,” தாங்கள் சொல்வது சரிதான்…அது கிளி தான் .!” என
பதிலளித்தான் அர்ஜுனன்.

இன்னும் கொஞ்சம் நேரமானதும்,
“அர்ஜுனா,
முதலில் சொன்னது எல்லாம் தவறு.இப்போது தான்
தெளிவாகத் தெரிகிறது.

அது ஒரு காகம்.!”
கள்ளச் சிரிப்புடன் கூறினார் கிருஷ்ணர்.

“நிஜம் தான் கிருஷ்ணா…அது
காகமே தான்…சந்தேகமே
இல்லை.!”
பதிலளித்தான் அர்ஜுனன்.

” என்ன நீ ,நான்
சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்கிறாயே.!
உனக்கென்று எதுவும் யோசிக்கத்
தெரியாதா.?”

கிருஷ்ணர் கொஞ்சம் கோபம் கொண்டவர் போல் கேட்டார்.
“கிருஷ்ணா, என் கண்ணை விடவும்,அறிவை விடவும் எனக்கு
உன் மேல் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.நீ ஒன்றைச்
சொன்னால் ,
அது பருந்தோ,காகமோ,
புறாவோ எதுவானாலும் அதை
அதுவாகவே மாற்றும் ஆற்றல் உன்னிடம் இருக்கிறது.
அதனால் நீ என்ன சொல்கிறாயோ,அப்படித் தானே அது இருக்க
முடியும்.

தெய்வத்தின் வாக்கினை விட வேறு எதன் மேல் நான் நம்பிக்கை
வைக்க முடியும்.?” அமைதியாகச் சொன்னான் ,அர்ஜுனன்.



Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Oct 21, 2016 9:10 pm

இதுதான் முழு சரணாகதி.

குருவின் முடிவிற்கு மேல் பிறிதொன்று இல்லவே இல்லை.

அதனால்தான் பாண்டவர் என்றால் உடனே நினைவிற்கு வருவது அர்ஜுனன்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 22, 2016 6:41 pm

உண்மைதான் .
பகிர்ந்தவருக்கும், பின்னூட்டம் இட்டவருக்கும் நன்றி நன்றி நன்றி.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Oct 22, 2016 8:13 pm

நல்ல பதிவு அன்பரே>

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Oct 22, 2016 8:29 pm

ஆம் ஐயா.

அர்ஜுனன் தன்னை பிறிதொருவரிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளும்போதும் துரோண சீடன் அர்ஜுனன் என்பான். அது வித்யா குருமேல் உள்ள பக்தி -ப்ரேமை.

ஞானகுருவாகும் பரமாத்வின் பேச்சுக்கு அவனால் எப்படி மறு மொழி பேச நினைவு வரும்.

அர்ஜுனன் ஒரு அற்புத சீடன்- அதனால்தான் அவனுக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு.
ஊர்வசியின் சாபம் கூட அந்த அற்புத சீடனுக்கு வரமானது அவனது குருபக்தியால்தானே.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக