புதிய பதிவுகள்
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஞானமுத்திரை காட்டும் தட்சிணாமூர்த்தி
Page 1 of 1 •
-
எத்தனை எத்தனையோ திருப்பெயர்களோடு
பல்வேறு தலங்களில் அருளும் பரமன்,
வள்ளல் என்ற வித்தியாசமான பெயரில் கோயில்
கொண்டுள்ள தலம் ஒன்று மயிலாடுதுறையில் உள்ளது.
–
காவிரிக்கரையில் துலாக்கட்ட தீர்த்தக்கரையில் வடப்
பக்கத்தில் உள்ளது வள்ளலார் கோயில்.
–
ஆலயத்தின் முகப்பில் ஐந்து நிலை ராஜகோபுரம்.
மேற்குபுறம் பார்த்து அமைந்துள்ள இந்த ஆலயத்தின்
உள்ளே நுழைந்ததும் கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளது.
அதைத் தொடர்ந்து மூன்று நிலை ராஜகோபுரமும்
மகாமண்டபமும் இருக்கின்றன.
–
மண்டபத்தின் இடதுபுறம் ஞானாம்பிகை சன்னதி உள்ளது.
அம்மன் தென்திசை நோக்கி அருள்பாலித்துக்
கொண்டிருக்கிறாள். அர்த்த மண்டபத்தை அடுத்து
கருவறையில் இறைவன் லிங்கத் திருமேனியில் அருள்
பாலிக்கிறார்.
–
இவரது திருநாமம் வழிகாட்டும் வள்ளல்.
மற்றொரு பெயர் ஸ்ரீவதான்யேஸ்வரர்.
–
தேவக்கோட்டத்தில் தர்க்கை, பிரம்மா, லிங்கோத்பவர்
திருமேனிகள் உள்ளன. இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும்
தட்சிணாமூர்த்தி யோகாசனத்தில் அமர்ந்து ஞானமுத்திரை
காட்டுவது சிறப்பு.
–
மேதா தட்சிணாமூர்த்தி என அழைக்கப்படும் இவர் நந்தி
எம்பெருமான் மீது எழுந்தருளிய கோலத்தில் காட்சிதருவது
அபூர்வம்.
–
குருபெயர்ச்சியின் போது ஒரு மததத்திற்கு முன்பே மிக
விமரிசையாக லட்சார்ச்சனை தொடங்கிவிடும். குருபெயர்ச்சி
அன்று விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மேதா
தட்சிணாமூர்த்திக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்படும்.
–
அக்காட்சியை ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்து
இறைவனின் அருளைப் பெற்று நன்மைகள் பல அடைவது
நிஜம்.
–
பிராகாரத்தில் விநாயகர், சோமாஸ்கந்தர், முருகன், வள்ளி –
தெய்வானை, சனீஸ்வரன், அங்காரகன், சூரியன், சந்திரன்,
பிரம்ம லிங்கம், அகஸ்திய லிங்கம் திருமேனிகள் உள்ளன.
–
இது சப்த மாதர்களால் தனித்தனியே பூஜிக்கப்பட்ட தலமாகும்.
அவர்களுள் சாமுண்டீஸ்வரியானவள் மிகவும் பிரசித்தி
பெற்றவள். மகிஷனை வதம் செய்த அவள் இத்தலத்தில்
அஷ்டபுஜ துர்க்கையாக வீற்றிருக்கிறாள்.
-
–
இவள் மகிஷனை வதம் செய்தபோது அந்த அசுரனின் தலை
வந்து விழுந்த இடமே இன்று கிடாத்தலைமேடு என்ற
கிராமமாக விளங்குகிறது.
–
தான் என்ற அகந்தை அழிவின் ஆரம்பம். இது பூலோகம்
மட்டுமல்ல மூவுலகத்திற்கு பொருந்தும். முற்காலத்தில் தர்மம்,
ரிஷப உருவம் கொண்டு சிவபெருமானை அவர் நினைத்த
இடத்திற்கெல்லாம் சுமந்து சென்று கொண்டிருந்தது.
–
ஒரு சமயம் பார்வதி மயில் உருக் கொண்டு தற்போது
மயிலாடுதுறை என்று அழைக்கப்படும் அப்போதைய
மாயூரத்தில் வந்து பூஜை செய்த போது, சிவபெருமானோடு
அனைத்து தேவர்களும் அவரவர் வாகனங்களில் உடன்
வந்தனர்.
–
அன்னத்தில் வந்த நான்முகனும், கருடனில் வந்த திருமாலும்,
ஐராவதத்திலும் மற்றும் புரவியிலம் வந்த தேவர்களைக்
காட்டிலும் காற்றிலும் வேகமாய் சிவபெருமானைச் சுமந்து
வந்த ரிஷபம் மயூரத்தை வந்தடைந்தது.
–
மற்றவரகள் அதன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல்
பின் தங்கிவிட்டனர். அதனால் தர்மதேவதையான ரிஷபத்தின்
மனதில் சற்று அகந்தை தலை தூக்கத் தொடங்கியது.
–
‘அகிலலோக நாயகனான சிவபெருமானை நான்தானே
தூக்கிச் செல்கிறேன். என்னால்தான் அவர் விரைவாக எல்லா
இடங்களுக்கும் செல்ல முடிகிறது. என்னால்தானே
சிவபெருமான் கயிலாயத்தில் சிறப்புற்று இருக்கிறார்.
–
உலகுக்கெல்லாம் ஆதாரமான அவரை நான் சுமக்கிறேன்.
ஆகையால், உலகில் எனக்க நிகரானவர் எவரும் இல்லை’ என
இறுமாப்புடன் நினைத்தது. இதனை சிவபெருமான உணர்ந்தார்.
–
‘நீதான் என்னைத் தாங்குவதாக கர்வமடையாதே.
என்னுடைய வாகனம் என்பதால்தான் உனக்குப் பெருமையே
தவிர உன்னால் எனக்குப் பெருமை கிடையாது’ என்று சொல்லி,
தனது ஜடையிலிருந்து ஒரு கேசத்தை எடுத்து அதன் முதுகில்
வைத்தார்.
–
அதன் பாரத்தால் களைத்து, வியர்த்து மூர்ச்சித்து விழுந்த
இடபம் பின்னர் தெளிந்து எழுந்து வெட்கத்தால் தலை கவிழ்ந்து
நின்றது.
–
‘கர்வத்தால் என்னை அவமதித்த பாவம் அகலும் வண்ணம்
நீ பூவுலகில் உள்ள உத்தர மாயூரத்தில் தவம் புரிவாயாக மேலும்,
அத்தலத்தில் தட்சிணாமூர்த்தியின் திருவுரு கொண்டு திகழும்
எனது சன்னதியில் தினமும் காவிரியில் மூன்று முறை குளித்து,
வில்வபத்ரம் கொண்டு பூஜை செய்வாயாக.
–
துலா மாத (ஐப்பசி மாதம்) அமாவாசையன்று நண்பகலில்
காவிரியில் சகல தீர்த்தங்களும் சங்கமம் ஆகும். அப்போது நான்
அங்கு தோன்றி உனக்கு ஞானத்தை உபதேசிப்பேன்’ என்றார்
ஈசன்.
–
அதன்படி ரிஷபம் உத்தர மாயூரம் சென்று தினமும் நீராடி,
மேதா தட்சிணாமூர்த்தியையும் வதானயேஸ்வரர் எனும்
வள்ளலாம் சன்னதியிலும் இறைவனை வணங்கி தவம் செய்தது.
–
ரிஷபத்தின் தவத்தைக் கண்டு மனம் இரங்கிய இறைவன்
சூலம், டங்கம், மான் ஏந்தி அதன் முன் தோன்றினார்.
–
‘உன் தவத்தை கண்டு மகிழ்ந்தோம். செய்த தவம் போதும்.
என்ன வரம் வேண்டும். கேள்?’ என்றார்.
–
‘பிரபோ, இத்தீர்த்தத்தில் துலாமாதம் அமாவாசையன்று நீராடும்
மக்கள் 66 கோடி தீர்த்தங்களிலும் நீராடிய பலனை அடைய
வேண்டும். தாங்கள் மேதா தட்சிணாமூர்த்தியாக இந்த ஆலயத்தில்
அமர்ந்து அருள்பாலிக்கவேண்டும். என்னை கரையேற்றும்
ஞானத்தை அருளவேண்டும்’ என கேட்க
இறைவனும் அவ்வாறே அருளினார்.
–
இத்தலத்திற்கு மேலும் பல சிறப்புகள் உண்டு. விஷ்ணு இத்தலத்து
இறைவனையும், இறைவியையும் வழிபட்டு பிருகு முனிவர்
பத்தினியைக் கொன்ற பெண் கொலை பாவத்தை போக்கிக்
கொண்டார்.
அகத்தியர் இத்தலத்தில் வழிபட்டு சிவஞானப்பேறு பெற்றார்.
–
குருபகவானாகிய பிரகஸ்பதிக்கும் மேலான குரு
தட்சிணாமூர்த்தியே என்பதால், இத்தலம் வந்து மேதா
தட்சிணாமூர்த்தியை வழிபட்டு, குரு தோஷம் நீங்கப் பெறுவோர்
பலர். திருமணமாகாதவர்களும், குழந்தை வேண்டி வரம்
கேட்பவர்களும் மேதா தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக
ஆராதனைகள் செய்தால் நற்பலன் பெறலாம் என்பது நம்பிக்கை.
–
——————————————–
– ஜெயவண்ணன்.
குமுதம் பக்தி செய்திகள்:
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|