புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் இரசித்த பாடல் - 5 Poll_c10நான் இரசித்த பாடல் - 5 Poll_m10நான் இரசித்த பாடல் - 5 Poll_c10 
62 Posts - 57%
heezulia
நான் இரசித்த பாடல் - 5 Poll_c10நான் இரசித்த பாடல் - 5 Poll_m10நான் இரசித்த பாடல் - 5 Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
நான் இரசித்த பாடல் - 5 Poll_c10நான் இரசித்த பாடல் - 5 Poll_m10நான் இரசித்த பாடல் - 5 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
நான் இரசித்த பாடல் - 5 Poll_c10நான் இரசித்த பாடல் - 5 Poll_m10நான் இரசித்த பாடல் - 5 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் இரசித்த பாடல் - 5 Poll_c10நான் இரசித்த பாடல் - 5 Poll_m10நான் இரசித்த பாடல் - 5 Poll_c10 
104 Posts - 59%
heezulia
நான் இரசித்த பாடல் - 5 Poll_c10நான் இரசித்த பாடல் - 5 Poll_m10நான் இரசித்த பாடல் - 5 Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
நான் இரசித்த பாடல் - 5 Poll_c10நான் இரசித்த பாடல் - 5 Poll_m10நான் இரசித்த பாடல் - 5 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
நான் இரசித்த பாடல் - 5 Poll_c10நான் இரசித்த பாடல் - 5 Poll_m10நான் இரசித்த பாடல் - 5 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் இரசித்த பாடல் - 5


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Oct 14, 2016 10:17 pm

காணி நிலம் வேண்டும் …............. என்ற பாரதியின் பாடல்,அந்தமான் கைதி படத்தில் சி.எஸ்.ஜெயராமன் - எம்.எல்.வசந்தகுமாரி ஆகியோர் பாடியது. எம்.ஜி.ஆர் - பி.கே சரஸ்வதி நடித்துள்ளார்கள்.



இந்தப் பாடல் எழுதிய சூழல்................

நள வருஷம் கார்த்திகை மாதம் 8 ம் திகதி (16.11.16) புதன் கிழமை பாரதியார் வேறு வீட்டிற்கு குடி போனார்.ஐப்பசி மாதத்தில் மழை இல்லை.கார்த்திகையில்மழையும் புயலுமாக அடித்தது.இரவு முழுவதும் மழை இடி புயல் தான். காலையில் ஐயரும் பாரதியாரும் வந்து, விசாரிக்கிறார்கள்.வீடு சாமான் போனால் போகட்டும் உயிர் பிழைத்தால் போதும்  என்று ஆறுதல் சொல்லி சென்றார்கள். அடுத்த சில நாட்கள் சரி செய்யும் வேலைகளில் ஈடுபடுகிறார்கள் மக்கள்.

ஒரு சின்னத் தோப்பு.நூறு மரங்களுக்கு மேல் இல்லை.சில மரங்கள் மட்டும் வீழ்ந்து விட்டன. பாரதி சொன்னார்,ஏழையின் தோப்பு என காற்றுக்குக் கூட கருணை வந்து விட்டது என சொல்லி,பிழைத்த தென்னந்தோப்பு, என கவிதை பாடினார்.

அந்த நேரம் ஜப்பானில் ஒரு சட்டம் போட்டார்கள். நாட்டை சரி சமனாகப் பிரித்து எல்லாருக்கும் கொடுக்க வேண்டும். ஏழைகள் சோம்பேறிகள் எவரும் இருக்கக் கூடாது. இதை எண்ணிப் பார்த்த சுதேசித் தலைவர்களும், நம் நாட்டில் ஒரு சின்னக் குடும்பம் பிழைக்க எவ்வளவு வேண்டும் என்று ஆராய்ந்தார்கள். அபோதுதான் பாரதி காணி நிலம் வேண்டும் என்ற பாடலைப்  பாடினார். ஒருவருக்கு இவ்வளவு இருந்தால் போதும்.
(நன்றி-பாரதி நினைவுகள்)

இதையே கர் நாடக இசையில் நித்தியசிறீ மகாதேவன் பாடியிருந்தால்............



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 15, 2016 7:08 am

பா..ட.. ல் கே..ட்க ந..ன்றா..க இ.. ரு..க்கி..ற..து .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Oct 15, 2016 11:07 am

ஜாலி நன்றி நன்றி நன்றி

வாழ்ந்தவன் பாரதி ! -அவனைப் போல்
வாழ்பவன் பாரதி!

மானுட வாழ்வை ரசித்தவன் நம் பாரதி - சுவை குன்றாவகையில்
அதனை ருசித்தவனும் பாரதி !

வாழ்வைக் கற்பித்தவன் பாரதி - அவனைக்
கற்றுக்கொள்பவன் பாரதி!

நித்யஸ்ரீ அவர்களது குரல் வளம் - நித்யஸ்ரீ.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
avatar
Guest
Guest

PostGuest Sat Oct 15, 2016 3:23 pm

ரமணியன் ஐயா! உங்கள் கருத்தைப் புரிந்து கொண்டேன். நல்ல காணொளி உடனே கிடைக்கவில்லை.சில இடங்களில் விட்டு விட்டு வருகிறது. அப்படியே உங்கள் கருத்தும் சொல்லாமல் சொல்லி இருக்கிறது. மன்னிக்கவும் நல்ல காணொளி கிடைத்தால் மட்டுமே இனிமேல் கொண்டு வருகிறேன்.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 15, 2016 4:20 pm

நானும் நகைச்சுவைக்காக அப்பிடி பதிவிட்டேன். தவறாக நினைக்கவேண்டாம் மூர்த்தி.
நாம் குற்றம் காணவா இங்கு இருக்கிறோம் ? நம் பதிவுகளால் , மற்றவர்கள் பதிவுகளால்
சிறிது relaxed moments (இறுக்கமற்ற நிலை ).
உடலுக்கும் மனதிற்கும் மருத்துவ ரீதியாக நல்லது தானே . சரி தானே !

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக