புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஞானமுத்திரை காட்டும் தட்சிணாமூர்த்தி
Page 1 of 1 •
-
எத்தனை எத்தனையோ திருப்பெயர்களோடு
பல்வேறு தலங்களில் அருளும் பரமன்,
வள்ளல் என்ற வித்தியாசமான பெயரில் கோயில்
கொண்டுள்ள தலம் ஒன்று மயிலாடுதுறையில் உள்ளது.
–
காவிரிக்கரையில் துலாக்கட்ட தீர்த்தக்கரையில் வடப்
பக்கத்தில் உள்ளது வள்ளலார் கோயில்.
–
ஆலயத்தின் முகப்பில் ஐந்து நிலை ராஜகோபுரம்.
மேற்குபுறம் பார்த்து அமைந்துள்ள இந்த ஆலயத்தின்
உள்ளே நுழைந்ததும் கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளது.
அதைத் தொடர்ந்து மூன்று நிலை ராஜகோபுரமும்
மகாமண்டபமும் இருக்கின்றன.
–
மண்டபத்தின் இடதுபுறம் ஞானாம்பிகை சன்னதி உள்ளது.
அம்மன் தென்திசை நோக்கி அருள்பாலித்துக்
கொண்டிருக்கிறாள். அர்த்த மண்டபத்தை அடுத்து
கருவறையில் இறைவன் லிங்கத் திருமேனியில் அருள்
பாலிக்கிறார்.
–
இவரது திருநாமம் வழிகாட்டும் வள்ளல்.
மற்றொரு பெயர் ஸ்ரீவதான்யேஸ்வரர்.
–
தேவக்கோட்டத்தில் தர்க்கை, பிரம்மா, லிங்கோத்பவர்
திருமேனிகள் உள்ளன. இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும்
தட்சிணாமூர்த்தி யோகாசனத்தில் அமர்ந்து ஞானமுத்திரை
காட்டுவது சிறப்பு.
–
மேதா தட்சிணாமூர்த்தி என அழைக்கப்படும் இவர் நந்தி
எம்பெருமான் மீது எழுந்தருளிய கோலத்தில் காட்சிதருவது
அபூர்வம்.
–
குருபெயர்ச்சியின் போது ஒரு மததத்திற்கு முன்பே மிக
விமரிசையாக லட்சார்ச்சனை தொடங்கிவிடும். குருபெயர்ச்சி
அன்று விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மேதா
தட்சிணாமூர்த்திக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்படும்.
–
அக்காட்சியை ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்து
இறைவனின் அருளைப் பெற்று நன்மைகள் பல அடைவது
நிஜம்.
–
பிராகாரத்தில் விநாயகர், சோமாஸ்கந்தர், முருகன், வள்ளி –
தெய்வானை, சனீஸ்வரன், அங்காரகன், சூரியன், சந்திரன்,
பிரம்ம லிங்கம், அகஸ்திய லிங்கம் திருமேனிகள் உள்ளன.
–
இது சப்த மாதர்களால் தனித்தனியே பூஜிக்கப்பட்ட தலமாகும்.
அவர்களுள் சாமுண்டீஸ்வரியானவள் மிகவும் பிரசித்தி
பெற்றவள். மகிஷனை வதம் செய்த அவள் இத்தலத்தில்
அஷ்டபுஜ துர்க்கையாக வீற்றிருக்கிறாள்.
-
–
இவள் மகிஷனை வதம் செய்தபோது அந்த அசுரனின் தலை
வந்து விழுந்த இடமே இன்று கிடாத்தலைமேடு என்ற
கிராமமாக விளங்குகிறது.
–
தான் என்ற அகந்தை அழிவின் ஆரம்பம். இது பூலோகம்
மட்டுமல்ல மூவுலகத்திற்கு பொருந்தும். முற்காலத்தில் தர்மம்,
ரிஷப உருவம் கொண்டு சிவபெருமானை அவர் நினைத்த
இடத்திற்கெல்லாம் சுமந்து சென்று கொண்டிருந்தது.
–
ஒரு சமயம் பார்வதி மயில் உருக் கொண்டு தற்போது
மயிலாடுதுறை என்று அழைக்கப்படும் அப்போதைய
மாயூரத்தில் வந்து பூஜை செய்த போது, சிவபெருமானோடு
அனைத்து தேவர்களும் அவரவர் வாகனங்களில் உடன்
வந்தனர்.
–
அன்னத்தில் வந்த நான்முகனும், கருடனில் வந்த திருமாலும்,
ஐராவதத்திலும் மற்றும் புரவியிலம் வந்த தேவர்களைக்
காட்டிலும் காற்றிலும் வேகமாய் சிவபெருமானைச் சுமந்து
வந்த ரிஷபம் மயூரத்தை வந்தடைந்தது.
–
மற்றவரகள் அதன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல்
பின் தங்கிவிட்டனர். அதனால் தர்மதேவதையான ரிஷபத்தின்
மனதில் சற்று அகந்தை தலை தூக்கத் தொடங்கியது.
–
‘அகிலலோக நாயகனான சிவபெருமானை நான்தானே
தூக்கிச் செல்கிறேன். என்னால்தான் அவர் விரைவாக எல்லா
இடங்களுக்கும் செல்ல முடிகிறது. என்னால்தானே
சிவபெருமான் கயிலாயத்தில் சிறப்புற்று இருக்கிறார்.
–
உலகுக்கெல்லாம் ஆதாரமான அவரை நான் சுமக்கிறேன்.
ஆகையால், உலகில் எனக்க நிகரானவர் எவரும் இல்லை’ என
இறுமாப்புடன் நினைத்தது. இதனை சிவபெருமான உணர்ந்தார்.
–
‘நீதான் என்னைத் தாங்குவதாக கர்வமடையாதே.
என்னுடைய வாகனம் என்பதால்தான் உனக்குப் பெருமையே
தவிர உன்னால் எனக்குப் பெருமை கிடையாது’ என்று சொல்லி,
தனது ஜடையிலிருந்து ஒரு கேசத்தை எடுத்து அதன் முதுகில்
வைத்தார்.
–
அதன் பாரத்தால் களைத்து, வியர்த்து மூர்ச்சித்து விழுந்த
இடபம் பின்னர் தெளிந்து எழுந்து வெட்கத்தால் தலை கவிழ்ந்து
நின்றது.
–
‘கர்வத்தால் என்னை அவமதித்த பாவம் அகலும் வண்ணம்
நீ பூவுலகில் உள்ள உத்தர மாயூரத்தில் தவம் புரிவாயாக மேலும்,
அத்தலத்தில் தட்சிணாமூர்த்தியின் திருவுரு கொண்டு திகழும்
எனது சன்னதியில் தினமும் காவிரியில் மூன்று முறை குளித்து,
வில்வபத்ரம் கொண்டு பூஜை செய்வாயாக.
–
துலா மாத (ஐப்பசி மாதம்) அமாவாசையன்று நண்பகலில்
காவிரியில் சகல தீர்த்தங்களும் சங்கமம் ஆகும். அப்போது நான்
அங்கு தோன்றி உனக்கு ஞானத்தை உபதேசிப்பேன்’ என்றார்
ஈசன்.
–
அதன்படி ரிஷபம் உத்தர மாயூரம் சென்று தினமும் நீராடி,
மேதா தட்சிணாமூர்த்தியையும் வதானயேஸ்வரர் எனும்
வள்ளலாம் சன்னதியிலும் இறைவனை வணங்கி தவம் செய்தது.
–
ரிஷபத்தின் தவத்தைக் கண்டு மனம் இரங்கிய இறைவன்
சூலம், டங்கம், மான் ஏந்தி அதன் முன் தோன்றினார்.
–
‘உன் தவத்தை கண்டு மகிழ்ந்தோம். செய்த தவம் போதும்.
என்ன வரம் வேண்டும். கேள்?’ என்றார்.
–
‘பிரபோ, இத்தீர்த்தத்தில் துலாமாதம் அமாவாசையன்று நீராடும்
மக்கள் 66 கோடி தீர்த்தங்களிலும் நீராடிய பலனை அடைய
வேண்டும். தாங்கள் மேதா தட்சிணாமூர்த்தியாக இந்த ஆலயத்தில்
அமர்ந்து அருள்பாலிக்கவேண்டும். என்னை கரையேற்றும்
ஞானத்தை அருளவேண்டும்’ என கேட்க
இறைவனும் அவ்வாறே அருளினார்.
–
இத்தலத்திற்கு மேலும் பல சிறப்புகள் உண்டு. விஷ்ணு இத்தலத்து
இறைவனையும், இறைவியையும் வழிபட்டு பிருகு முனிவர்
பத்தினியைக் கொன்ற பெண் கொலை பாவத்தை போக்கிக்
கொண்டார்.
அகத்தியர் இத்தலத்தில் வழிபட்டு சிவஞானப்பேறு பெற்றார்.
–
குருபகவானாகிய பிரகஸ்பதிக்கும் மேலான குரு
தட்சிணாமூர்த்தியே என்பதால், இத்தலம் வந்து மேதா
தட்சிணாமூர்த்தியை வழிபட்டு, குரு தோஷம் நீங்கப் பெறுவோர்
பலர். திருமணமாகாதவர்களும், குழந்தை வேண்டி வரம்
கேட்பவர்களும் மேதா தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக
ஆராதனைகள் செய்தால் நற்பலன் பெறலாம் என்பது நம்பிக்கை.
–
——————————————–
– ஜெயவண்ணன்.
குமுதம் பக்தி செய்திகள்:
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|