புதிய பதிவுகள்
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
59 Posts - 38%
சண்முகம்.ப
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
3 Posts - 2%
jairam
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
2 Posts - 1%
Poomagi
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
1 Post - 1%
prajai
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
1 Post - 1%
சிவா
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
195 Posts - 49%
ayyasamy ram
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
17 Posts - 4%
prajai
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
10 Posts - 3%
சண்முகம்.ப
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
8 Posts - 2%
jairam
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
4 Posts - 1%
Jenila
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
4 Posts - 1%
Rutu
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புதான் அழகு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 20, 2016 1:09 pm

அன்புதான் அழகு RzCsiFl9QpWLj7qAU8Vz+kalkinews_36109560729
-
அருள்வாக்கு !நம் மனசை அப்படியே பூர்ணமாக அழகுக்குக் கொடுத்து அனுபவிக்க
நமக்குத் தெரியவில்லை. அழகிலேயே ஈச்வரத்வத்தை அனுபவிக்கும்
பக்குவம் நம் எல்லாருக்கும் சித்திக்கக் கூடியதில்லை. ஏதோ
அழகாயிருக்கிறது என்று கொஞ்ச நாழி ரசித்து சந்தோஷப்படுவதற்கு
அதிகமாக அதை மோ�க்ஷ�பாயமான உபாஸனையாக ஆக்கிக் கொள்ள
நம்மில் எல்லோராலும் முடியவில்லை.
நமக்கு எது அழகாகத் தெரிகிறது ? எது நமக்கு ஆனந்தத்தைத்
தருகிறதோ அதைத்தான் அழகு என்கிறோம்.

திரும்பத் திரும்ப விரும்பிப் பார்க்கும்படியாக ஒன்று இருந்தால் அது
அழகு என்று அர்த்தம்.

இங்கே ஒரு முக்கியமான நிபந்தனை. அதாவது நாம் அனுபவிக்கும்
ஆனந்தம் மனோவிகாரத்தால் ஏற்படுகிற சந்தோஷமாக இல்லாமல்
மனசில் சுத்தமான, சாந்தமான இன்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கிற
போதுதான் அதற்குக் காரணபூதமானது அழகாயிருக்கிறது என்று அர்த்தம்.

அன்பு ஜாஸ்தியாக ஆக, ரூப அழகைப் பார்ப்பதுகூடக் குறைந்து
கொண்டே வர ஆரம்பிக்கிறது. அன்பே உருவானவர்களை,
அவர்களுடைய ரூபம் எப்படியிருந்தாலும், திரும்பத் திரும்பப் பார்த்துக்
கொண்டே இருக்கிறோம் என்றால், அப்போது அன்புதான் அழகு என்று
ஆகி விடுகிறது !

ரொம்ப அழகானவர்கள் தூக்க வந்தால்கூட அவர்களிடம் பயந்துகொண்டு
குரூபமான அம்மாவைத்தான் கட்டிக்கொள்கிறது குழந்தை !
காரணம் என்ன ? அவளுக்குத் தன்னிடம் உள்ள பெரிய அன்பை அது
தெரிந்து கொண்டிருக்கிறது.

மொத்தத்தில் என்ன ஏற்படுகிறதென்றால், “”உயிருள்ள ரூபமாக இருக்கிற
ஒன்றின் அழகு, அது அன்பாக இருக்க ஜாஸ்தியாகிறது ; அன்பு ரொம்பவும்
முதிர்ச்சி அடைந்திருக்கிற நிலையில் ரூப அழகே அடிபட்டு போய்
அன்புதான் ஆழமாகத் தெரிகிறது” என்று ஆகிறது.

—————————————————————————————————————–
– ஜகத் குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சர்ய ஸ்வாமிகள்.

நன்றி; கல்கி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 20, 2016 5:34 pm

ரொம்ப அழகானவர்கள் தூக்க வந்தால்கூட அவர்களிடம் பயந்துகொண்டு
குரூபமான அம்மாவைத்தான் கட்டிக்கொள்கிறது குழந்தை !
காரணம் என்ன ? அவளுக்குத் தன்னிடம் உள்ள பெரிய அன்பை அது
தெரிந்து கொண்டிருக்கிறது.

அன்புதான் அழகு UtTYtTX7SUO4EG1HPqhn+untitled ,அன்புதான் அழகு UtTYtTX7SUO4EG1HPqhn+untitled

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu Oct 20, 2016 6:28 pm

Full
ayyasamy ram wrote:அன்புதான் அழகு RzCsiFl9QpWLj7qAU8Vz+kalkinews_36109560729
அன்பு ரொம்பவும்
முதிர்ச்சி அடைந்திருக்கிற நிலையில் ரூப அழகே அடிபட்டு போய்
அன்புதான் ஆழமாகத் தெரிகிறது” என்று ஆகிறது.

—————————————————————————————————————–
– ஜகத் குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சர்ய ஸ்வாமிகள்.


நன்றி; கல்கி
[url=http://www.eegarai.net/t133087-topic#1224952]மேற்கோள் செய்த பதிவு: 1224952[/உரல்

1981 இல்  ஒரு நிகழ்வு இன்றும் நினைவை விட்டு அகலாதது.

நண்பர் ஒருவர் 25 வயது. தன் அலவலகத்திலேயே இருக்கும் தன் பணிக்குச் சமமான பணியில் இருக்கும் ஒரு பெண்ணைக் காதலித்தார்.  

அவர் தனது காதலியின் தேர்வுபற்றி என்னிடம் கருத்து கேட்டார். அப்போது நானும் 28 வயதே ஆகியவன். கள்ளமில்லாமல், "போயும் போயும் இந்த பெண்ணா உனக்குக் கிடைத்தாள்.  கொஞ்சமாவது கண்ணுக்கு மனைவி என்பவள் அழகாக இருக்க வேண்டாமா" என்றேன்.

நண்பன் உடனே," உன் கண்ணை எடுத்து என் கண்ணில் வைத்துப்பார்- அவள் அழகாக இருப்பாள்" என்றான்.

அன்றுமுதல் இன்றுவரை இந்த கண்மாற்று முறை புரியாமலேயே  தவித்திருந்தேன். இப்போது புரிகிறது- அது அன்புதான் என்று.

நண்பன் அதே அழகை மணந்து நிம்மதியாக வாழ்கிறான் தன் நேச மனைவியோடு.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக