புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
13 Posts - 25%
Baarushree
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
2 Posts - 4%
prajai
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
2 Posts - 4%
viyasan
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
1 Post - 2%
Rutu
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
1 Post - 2%
சிவா
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
1 Post - 8%
Rutu
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புதான் அழகு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 20, 2016 1:09 pm

அன்புதான் அழகு RzCsiFl9QpWLj7qAU8Vz+kalkinews_36109560729
-
அருள்வாக்கு !நம் மனசை அப்படியே பூர்ணமாக அழகுக்குக் கொடுத்து அனுபவிக்க
நமக்குத் தெரியவில்லை. அழகிலேயே ஈச்வரத்வத்தை அனுபவிக்கும்
பக்குவம் நம் எல்லாருக்கும் சித்திக்கக் கூடியதில்லை. ஏதோ
அழகாயிருக்கிறது என்று கொஞ்ச நாழி ரசித்து சந்தோஷப்படுவதற்கு
அதிகமாக அதை மோ�க்ஷ�பாயமான உபாஸனையாக ஆக்கிக் கொள்ள
நம்மில் எல்லோராலும் முடியவில்லை.
நமக்கு எது அழகாகத் தெரிகிறது ? எது நமக்கு ஆனந்தத்தைத்
தருகிறதோ அதைத்தான் அழகு என்கிறோம்.

திரும்பத் திரும்ப விரும்பிப் பார்க்கும்படியாக ஒன்று இருந்தால் அது
அழகு என்று அர்த்தம்.

இங்கே ஒரு முக்கியமான நிபந்தனை. அதாவது நாம் அனுபவிக்கும்
ஆனந்தம் மனோவிகாரத்தால் ஏற்படுகிற சந்தோஷமாக இல்லாமல்
மனசில் சுத்தமான, சாந்தமான இன்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கிற
போதுதான் அதற்குக் காரணபூதமானது அழகாயிருக்கிறது என்று அர்த்தம்.

அன்பு ஜாஸ்தியாக ஆக, ரூப அழகைப் பார்ப்பதுகூடக் குறைந்து
கொண்டே வர ஆரம்பிக்கிறது. அன்பே உருவானவர்களை,
அவர்களுடைய ரூபம் எப்படியிருந்தாலும், திரும்பத் திரும்பப் பார்த்துக்
கொண்டே இருக்கிறோம் என்றால், அப்போது அன்புதான் அழகு என்று
ஆகி விடுகிறது !

ரொம்ப அழகானவர்கள் தூக்க வந்தால்கூட அவர்களிடம் பயந்துகொண்டு
குரூபமான அம்மாவைத்தான் கட்டிக்கொள்கிறது குழந்தை !
காரணம் என்ன ? அவளுக்குத் தன்னிடம் உள்ள பெரிய அன்பை அது
தெரிந்து கொண்டிருக்கிறது.

மொத்தத்தில் என்ன ஏற்படுகிறதென்றால், “”உயிருள்ள ரூபமாக இருக்கிற
ஒன்றின் அழகு, அது அன்பாக இருக்க ஜாஸ்தியாகிறது ; அன்பு ரொம்பவும்
முதிர்ச்சி அடைந்திருக்கிற நிலையில் ரூப அழகே அடிபட்டு போய்
அன்புதான் ஆழமாகத் தெரிகிறது” என்று ஆகிறது.

—————————————————————————————————————–
– ஜகத் குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சர்ய ஸ்வாமிகள்.

நன்றி; கல்கி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 20, 2016 5:34 pm

ரொம்ப அழகானவர்கள் தூக்க வந்தால்கூட அவர்களிடம் பயந்துகொண்டு
குரூபமான அம்மாவைத்தான் கட்டிக்கொள்கிறது குழந்தை !
காரணம் என்ன ? அவளுக்குத் தன்னிடம் உள்ள பெரிய அன்பை அது
தெரிந்து கொண்டிருக்கிறது.

அன்புதான் அழகு UtTYtTX7SUO4EG1HPqhn+untitled ,அன்புதான் அழகு UtTYtTX7SUO4EG1HPqhn+untitled

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu Oct 20, 2016 6:28 pm

Full
ayyasamy ram wrote:அன்புதான் அழகு RzCsiFl9QpWLj7qAU8Vz+kalkinews_36109560729
அன்பு ரொம்பவும்
முதிர்ச்சி அடைந்திருக்கிற நிலையில் ரூப அழகே அடிபட்டு போய்
அன்புதான் ஆழமாகத் தெரிகிறது” என்று ஆகிறது.

—————————————————————————————————————–
– ஜகத் குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சர்ய ஸ்வாமிகள்.


நன்றி; கல்கி
[url=http://www.eegarai.net/t133087-topic#1224952]மேற்கோள் செய்த பதிவு: 1224952[/உரல்

1981 இல்  ஒரு நிகழ்வு இன்றும் நினைவை விட்டு அகலாதது.

நண்பர் ஒருவர் 25 வயது. தன் அலவலகத்திலேயே இருக்கும் தன் பணிக்குச் சமமான பணியில் இருக்கும் ஒரு பெண்ணைக் காதலித்தார்.  

அவர் தனது காதலியின் தேர்வுபற்றி என்னிடம் கருத்து கேட்டார். அப்போது நானும் 28 வயதே ஆகியவன். கள்ளமில்லாமல், "போயும் போயும் இந்த பெண்ணா உனக்குக் கிடைத்தாள்.  கொஞ்சமாவது கண்ணுக்கு மனைவி என்பவள் அழகாக இருக்க வேண்டாமா" என்றேன்.

நண்பன் உடனே," உன் கண்ணை எடுத்து என் கண்ணில் வைத்துப்பார்- அவள் அழகாக இருப்பாள்" என்றான்.

அன்றுமுதல் இன்றுவரை இந்த கண்மாற்று முறை புரியாமலேயே  தவித்திருந்தேன். இப்போது புரிகிறது- அது அன்புதான் என்று.

நண்பன் அதே அழகை மணந்து நிம்மதியாக வாழ்கிறான் தன் நேச மனைவியோடு.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக