புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
92 Posts - 61%
heezulia
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
1 Post - 1%
eraeravi
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
284 Posts - 45%
heezulia
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
19 Posts - 3%
prajai
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
7 Posts - 1%
mruthun
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புதான் அழகு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 20, 2016 3:39 am

அன்புதான் அழகு RzCsiFl9QpWLj7qAU8Vz+kalkinews_36109560729
-
அருள்வாக்கு !நம் மனசை அப்படியே பூர்ணமாக அழகுக்குக் கொடுத்து அனுபவிக்க
நமக்குத் தெரியவில்லை. அழகிலேயே ஈச்வரத்வத்தை அனுபவிக்கும்
பக்குவம் நம் எல்லாருக்கும் சித்திக்கக் கூடியதில்லை. ஏதோ
அழகாயிருக்கிறது என்று கொஞ்ச நாழி ரசித்து சந்தோஷப்படுவதற்கு
அதிகமாக அதை மோ�க்ஷ�பாயமான உபாஸனையாக ஆக்கிக் கொள்ள
நம்மில் எல்லோராலும் முடியவில்லை.
நமக்கு எது அழகாகத் தெரிகிறது ? எது நமக்கு ஆனந்தத்தைத்
தருகிறதோ அதைத்தான் அழகு என்கிறோம்.

திரும்பத் திரும்ப விரும்பிப் பார்க்கும்படியாக ஒன்று இருந்தால் அது
அழகு என்று அர்த்தம்.

இங்கே ஒரு முக்கியமான நிபந்தனை. அதாவது நாம் அனுபவிக்கும்
ஆனந்தம் மனோவிகாரத்தால் ஏற்படுகிற சந்தோஷமாக இல்லாமல்
மனசில் சுத்தமான, சாந்தமான இன்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கிற
போதுதான் அதற்குக் காரணபூதமானது அழகாயிருக்கிறது என்று அர்த்தம்.

அன்பு ஜாஸ்தியாக ஆக, ரூப அழகைப் பார்ப்பதுகூடக் குறைந்து
கொண்டே வர ஆரம்பிக்கிறது. அன்பே உருவானவர்களை,
அவர்களுடைய ரூபம் எப்படியிருந்தாலும், திரும்பத் திரும்பப் பார்த்துக்
கொண்டே இருக்கிறோம் என்றால், அப்போது அன்புதான் அழகு என்று
ஆகி விடுகிறது !

ரொம்ப அழகானவர்கள் தூக்க வந்தால்கூட அவர்களிடம் பயந்துகொண்டு
குரூபமான அம்மாவைத்தான் கட்டிக்கொள்கிறது குழந்தை !
காரணம் என்ன ? அவளுக்குத் தன்னிடம் உள்ள பெரிய அன்பை அது
தெரிந்து கொண்டிருக்கிறது.

மொத்தத்தில் என்ன ஏற்படுகிறதென்றால், “”உயிருள்ள ரூபமாக இருக்கிற
ஒன்றின் அழகு, அது அன்பாக இருக்க ஜாஸ்தியாகிறது ; அன்பு ரொம்பவும்
முதிர்ச்சி அடைந்திருக்கிற நிலையில் ரூப அழகே அடிபட்டு போய்
அன்புதான் ஆழமாகத் தெரிகிறது” என்று ஆகிறது.

—————————————————————————————————————–
– ஜகத் குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சர்ய ஸ்வாமிகள்.

நன்றி; கல்கி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 20, 2016 8:04 am

ரொம்ப அழகானவர்கள் தூக்க வந்தால்கூட அவர்களிடம் பயந்துகொண்டு
குரூபமான அம்மாவைத்தான் கட்டிக்கொள்கிறது குழந்தை !
காரணம் என்ன ? அவளுக்குத் தன்னிடம் உள்ள பெரிய அன்பை அது
தெரிந்து கொண்டிருக்கிறது.

அன்புதான் அழகு UtTYtTX7SUO4EG1HPqhn+untitled ,அன்புதான் அழகு UtTYtTX7SUO4EG1HPqhn+untitled

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu Oct 20, 2016 8:58 am

Full
ayyasamy ram wrote:அன்புதான் அழகு RzCsiFl9QpWLj7qAU8Vz+kalkinews_36109560729
அன்பு ரொம்பவும்
முதிர்ச்சி அடைந்திருக்கிற நிலையில் ரூப அழகே அடிபட்டு போய்
அன்புதான் ஆழமாகத் தெரிகிறது” என்று ஆகிறது.

—————————————————————————————————————–
– ஜகத் குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சர்ய ஸ்வாமிகள்.


நன்றி; கல்கி
[url=http://www.eegarai.net/t133087-topic#1224952]மேற்கோள் செய்த பதிவு: 1224952[/உரல்

1981 இல்  ஒரு நிகழ்வு இன்றும் நினைவை விட்டு அகலாதது.

நண்பர் ஒருவர் 25 வயது. தன் அலவலகத்திலேயே இருக்கும் தன் பணிக்குச் சமமான பணியில் இருக்கும் ஒரு பெண்ணைக் காதலித்தார்.  

அவர் தனது காதலியின் தேர்வுபற்றி என்னிடம் கருத்து கேட்டார். அப்போது நானும் 28 வயதே ஆகியவன். கள்ளமில்லாமல், "போயும் போயும் இந்த பெண்ணா உனக்குக் கிடைத்தாள்.  கொஞ்சமாவது கண்ணுக்கு மனைவி என்பவள் அழகாக இருக்க வேண்டாமா" என்றேன்.

நண்பன் உடனே," உன் கண்ணை எடுத்து என் கண்ணில் வைத்துப்பார்- அவள் அழகாக இருப்பாள்" என்றான்.

அன்றுமுதல் இன்றுவரை இந்த கண்மாற்று முறை புரியாமலேயே  தவித்திருந்தேன். இப்போது புரிகிறது- அது அன்புதான் என்று.

நண்பன் அதே அழகை மணந்து நிம்மதியாக வாழ்கிறான் தன் நேச மனைவியோடு.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக